யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
-
-
-
வணக்கம், எனது பெயர் சரனி. நான் ஐரோப்பாவில் வசிக்கின்றேன். நான் யாழ் இணையத்தளத்தில் பல தடவைகள் வந்து போயிருக்கின்றேன். பல சுவையான கருத்துக்களையும் பதில்களையும் படித்திருக்கின்றேன். எனக்கும் தமிழில் எழுத றொம்ப ஆசை.... ஆனால் இன்று தான் யாழில் பதிவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் மிக்க சந்தோசம். தொடர்ந்து நானும் உங்களைப் போல் யாழில் கருத்துக்களை பகிர்ந்து எழுத சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. - அன்புடன் சரனி.
-
- 32 replies
- 3.6k views
-
-
-
-
-
-
-
வணக்கம் உறவுகளே. யாழுக்கு நான் புதியவனல்ல, சில வருடங்களுக்கு முன்பே உறுப்பினராகப் பதிந்திருந்தாலும் வெளியில் இருந்து வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இனிமேல் நானும் ஜோதியில் கலக்கலாம் என்றிருக்கிறேன் கலக்கலாமா?
-
- 15 replies
- 1.4k views
-
-
-
-
;அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் இனிய வணக்கம்.புதிதாக உங்களோடு இனைந்து கொள்பவர்களை நன்றாக தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துங்கள்.எனக்கே பயம் தொட்டு விட்டது. பெருந்தெருவில் இறங்கிவிட்டேனோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஏன்? என்று கேட்கிறிர்களா? எனது அறிமுகம் மற்றும் ஒரு விமர்சனம் 2 எழுதிவிட்டேன்.யாருமே கண்டு கொண்டதாகத்தெரியவில்லை.உங்கள
-
- 1 reply
- 696 views
-
-
-
-
-
வணக்கம் என் தமிழில் பிலை இருக்கும், அத்ட்காக நான் இப்பவே மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். குறைகளை மன்னித்து எனக்கும் இடம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி இப்படிக்கு தமிழ் ஈழம் பையன் எனது இணையத்தளம் http://everyoneweb.com/eelam/
-
- 0 replies
- 486 views
-
-
வணக்கம் இவ் யாழ் இணையத்தில் புதிதாக இணைந்து கொள்ளும் அங்கத்தவர் நான். துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது தூவானம் விட்டு வானம் வெளுத்தது போல் தூரிகையில் சித்திரம் உயிர் பெற்றது போல் துணிச்சல் கொண்டு துணிவுடனே துதி பாட யாழ் இணையத்தில் என்னை இணைத்த போது துவண்ட மனம் துள்ளி எழுந்தது தூங்கிய விழிகளின் உறக்கம் கலைந்தது தூண்டிலில் சிக்கிய மீன் போன்று துகள்களாய் நெஞ்சம் படபடத்தது இவ் யாழ் இணையத்தில் துப்பறியும் நாவலில் நான் அடங்கவா ? துள்ளல் கவியில் நான் மயங்கவா ? துருவ காதலை வெளிப்படுத்தவா ? துரித வளர்ச்சியில் என்னை வளப்படுத்தவா ? நன்றி மீரா குகன்
-
- 41 replies
- 3.7k views
-
-
எல்லாருக்கும் வணக்கம் நான் ஜீவன்1000,புதியவன். நானும் உங்களுடன் இணைவதில் என்னக்கு பெருமை.
-
- 7 replies
- 742 views
-
-
-
-
-
-