யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
VANAKAM ANNAMAREE HOW R U ALL I JUST JOINED TO THIS WEB I'LL CATCH U LATER
-
- 9 replies
- 1.3k views
-
-
-
வணக்கம் அன்பு உறவுகளே!!! மக்களால் மக்களுக்கு உதவிட இணைந்திடுவீர் நம்பிக்கை ஒளியுடன். www.rohintl.org
-
- 9 replies
- 968 views
-
-
வணக்கம்,யாழ்கள உறுப்பினர்கள் அனைவர்க்கும் ”எழுஞாயிறு” தனது இனிய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது. இது எனது யாழ்களத்தின் அறிமுகமடல். மிகுதி அடுத்த மடலில் தொடர்கின்றேன்.
-
- 9 replies
- 975 views
-
-
-
-
அனைத்து யாழ் நண்பர்களுக்கும் இனிய வணக்கம். எனது பெயர் தமிழ்பிரியம்.
-
- 9 replies
- 1.3k views
-
-
அன்பான தமிழர்கலுக்கு ஒரு விடயம். தொலை நோக்கோடு சிந்தித்து செயல்படவும். அமைதியான முரையில் போராடாவும். எல்லோருக்கும் சிங்கல அரசின் மீது ஆத்திரம் உன்டு.ஆனல் அதை எமது பெயரை கெடுக்கும் வகையில் வெலிப்படுத்த வேன்டாம். தர்மம் வெல்லும்.
-
- 9 replies
- 1.2k views
-
-
அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்....!அன்பு யாழ் இனைய அன்பர்களுக்கு எனது வணக்கங்கள்.... ஒர் அழகிய தாமரைத்தடாகத்தினுள் வலம் வந்து, அங்குள்ள மலர்களமலர்களின் தேனையுண்டு களித்திருக்கும் ஒர் வண்டாக நான் மகிழ்ந்திருக்கின்றேன். நான் யாழ் இனையத்தினைச் சுவைக்க காரணமான 'சுண்டல்' அவர்களுக்கும், இணையத்தில் இணைய அணுமதியளித்த வலைஞன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
-
- 9 replies
- 1.9k views
-
-
நான்தான் 'பொக்கற் நாய்க்குட்டி' வந்திருக்கன்.வணக்கம்.வவ்வவவவ ்வ் இனிமேலே நானும் குலைப்பேன்.
-
- 9 replies
- 873 views
-
-
வணக்கம் நண்பர்களே நான் புதிய அறிமுகம் ஜெர்மனியிலிருந்து newbalance
-
-
- 9 replies
- 455 views
- 2 followers
-
-
-
ஈழ உறவுகளுக்கு வணக்கம் - எல்லைகள் கடந்து விரிந்து விட்ட உங்கள் போற்களத்தில் நானும் ஒரு போராளியாய்....
-
- 9 replies
- 881 views
-
-
சமுகத்தை தேடி ஒரு நகர்வு உலக தமிழ் உறவுகளே உலக தமிழ் உறவுகளே போரில் நலிவுற்ற எம் சமுகம் அதன் எதிரிடையாக இன்னும் பல இன்னல்களை சந்திக்கின்ற நியதியில் போரைவிட கொடிய ஒர் கால இடைவெளியில் நகர்கின்றது இவை பற்றி சிந்திக்க தவறின் அது மோசமான அழிவை எதிர்கொள்ளும் நிலையே உள்ளது போரின் பின் விதவைகள் அதுவும் இளம் விதவைகள் இவர்களை வறுமை தங்கிவாழ்வோர் அதாவது மாற்றுவலுவை எதிர்பார்க்கும் குழந்தைகள் ஊனமுற்ற நிலை வருமானமின்மை போரில் கணவரை இழந்ததால் குடும்பப்பாரத்தை சுமக்க வேணடிய நிலை உணர்வு ரீதியான பலவீனம் இவற்றை பலமாக கொண்டு இவர்களை பாலியல் ரீதியில் பாதளத்தில் தள்ளி எயிட்ஸ் உயிர் கொல்லி நோயின் பிடியில் சிக்க கண்கொத்திப்பாம்புகளாக பாலியல் முகவர்கள் களமிறங்கிவிட்ட காலத்தின் க…
-
- 9 replies
- 1.4k views
-
-
வணக்கம் யாழ் இணைய நண்பர்களே! உங்கள் அனைவரையும் யாழ் இணையம் ஊடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். -பருத்தியன்-
-
- 9 replies
- 947 views
-
-
தேவதைகள் இடை வெளிகள் போதும் என்று இருந்த ஓர் இன்ப பொழுதினிலே என் மனைவி மீண்டும் ஒரு முறை கருவுற்றாள் அறியாமலே அவள் பெண் குழந்தை என்று ஆழ்மனதில் பதிவிட்டேன் அழகான பெண் குழந்தை கருவான அவள் காண சுவரோடு மாட்டி வைத்தேன் வருவாள் எனக் காத்திருந்த நன்நாளிலே வளர் பிறையாய் வந்துதித்தாள் மார்பு குடித்து மடி தவழ்ந்து மழலை பேசி நடை பயின்றாள் மொழி பயின்று உடல் வளர்ந்து என் தோளோடு உடன் நிற்கின்றாள் நாளை விடை கலைக்கும் நேரமதில் கடை கண்கள் பனிக்கையிலே யார் துடைப்பார்.
-
- 9 replies
- 1.5k views
-
-
-
-
வணக்கம் யாழ் இணையம் எப்படி முன்று கருத்துகளை எழுவது? விளக்கமா சொல்லமுடியுமா? நான் யாழ் இணையத்துக்கு பணிவாக நடந்து கொள்வேன். என் தேசத்தை மதிப்பவன். என் தேசம் படுப்பட்டடு உழைப்பேன். நிச்சயம் எங்களின் தேசம் மலரும் அது காலத்தின் கட்டாயம்.. அது தலைவர் காலத்திலே மலரும். ஜ.நா. முன் எங்களின் தேசியக்கொடி பறக்கும். தமிழரின் தாகம் தமிழிழத் தாயகம் இப்படிக்கு தமிழ் ஈழப் பயன்
-
- 9 replies
- 976 views
-
-
-
வணக்கம் தமிழர்களே! யாழ் இணைய களத்தில் புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கிறேன். நிறைய விவாதங்களை படித்திருக்கிறேன். ஆனால் கருத்துக்களில் பங்கெடுத்தது இல்லை. இப்போது உங்கள் கருத்துக்களால் கவரப்பட்டு நானும் வருகிறேன். நன்றி
-
- 9 replies
- 974 views
-
-
எனக்கு ஒன்றும் புரிய வில்லை.. என்னை சில பேர் ப்ரித்தி எண்ணுறார்கள் சிலர் சுஜி என்றும் சிலர் எனக்கு சுசி என்றும் சொல்லுறார்கள்.. இதில் எனது பெயர் எது? ஒகே நான் சுஜி எல்லாரும் என்னை அப்படி கூப்பிடுங்கள்.. எனக்கு குழப்பம் ஏர்ப்படுது.. என்னை குழப்பாமல் இந்த புது சுஜியை வர வேற்று உங்களில் ஒருவாரக ஏற்று கொள்ளுங்கள்.. நான் சின்ன பிள்ளை தாறு மாறாய் கேள்வி கேட்க கூடாது.. இப்ப புரியுதா என் பெயர் என்ன என்று எல்லாருக்கும்..
-
- 9 replies
- 1k views
-
-
வணக்கம் ஒரு தாய் உறவுகளே..! சிறு வயதில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலினால் கவரப்பட்டு இராஜ ராஜ சோழனின் தமிழ் சாம்ராஜ்ஜியம் மீண்டும் உருப்பெற வேண்டும் என்ற ஆவலில் வந்தியதேவனாய் உருவெடுத்து களம் புகுந்துள்ளேன். -- உரிமையுடன் வந்தியதேவன்.
-
- 9 replies
- 731 views
-
-
என்ன உறவுகளே ஓடி வந்திடியல் போலிருக்கு.................... என்னக்குதெரியும் நீங்கள் வந்ததிண்ட நோக்கம்..... யாரடா இது புதிசா சுறிட்டிக்கொண்டு போக வந்திருக்கிறான் எண்டு பாக்கத்தானே ????? இது தானே காலம்காலமா நடக்குது எமக்குள்ளே.. சரி நான் விசயத்திக்கு வாறன்.. நோக்கம்: தமிழருக்காக தமிழன்.... ஈழத்தில் சொத்திழந்து , சுகமிழந்து வாழும் தமிழருக்கு உதவுவது. யாரிடம் கையளிப்பது : முதலிலில் எம்மை நாமே நம்பவேணும்...... எனவே எமது பெயரிலேயே ஒரு சேமிப்பு வங்கியில் ஒரு புதிய கணக்கினை திறப்போம். அதிலே எமது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு ஒரு தொகையினை வாரந்தமோ மாதாந்தமோ வைப்பிலிட்டு வருவோம்.. ஆனால் மறந்துவிடுவோம்... அதாவது... "இருக்கு ஆனால் இல்லை" உயிர் போனால் கூட அந்த பணம் எனதோ அல்…
-
- 9 replies
- 1.4k views
-
-
இன்று ஒரு பழைய எழுத்துலக ஆளுமை தி . ஜானகிராமனின் பிறந்தநாள். "புஸ்தகத்தை வாசிச்சுத் தெரிஞ்சுகிறதும், காதாலே கேட்டுகிறதும் மாத்திரம் ஞானமாயிடாது. அனுபவம் தான் ஞானம். செய்யிறது தான் ஞானம் !" "கேட்காத சங்கீதம் கேட்கிற சங்கீதத்தை விட இனிமையானது ." -மோகமுள் தி ஜானகிராமன்
-
- 9 replies
- 1.5k views
-