யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
யாழ் கருத்துக்களத்தின் அனைத்து கருத்துப் பகிவாளர்களுக்கும் என் வணக்கம். 'அரிதரிது மானிடர் ஆதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயத்தலரிது' இதைச் சொன்னது அந்தக்காலத்தில...... இப்ப கொஞ்சம் மாத்த வேணும் போல கிடக்கு... ம்.......பார்போம் ஓளவையார்
-
- 30 replies
- 5.3k views
-
-
-
எல்லாருக்கும் வணக்கம். பல தடவை எழுத முயன்றும் முடியவிலலை.இன்று களத்தில் இருக்கும் ஒருவர் உதவினார்.நனறி.. என்னையும் இங்கு வரவேற்பீர்களா??
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
-
வணக்கம் நல் இனிய யாழ் உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்... நன்றி -வன்னி மைந்தன்-
-
- 39 replies
- 4.5k views
-
-
-
வணக்கம் நன்பர்களே, புதிதாக இன்று இனைந்து உள்ளேன். நன்றி
-
- 26 replies
- 3.2k views
-
-
My name is Paddapi. I was born in Tamil eelam but actually i don't know and how would it look like. So i came here to find out more from you. Here in SounthAfrica we have always been functions to promote Tamils freedum fight. Therefore i am so proud to join with your site and willing to do some community work for you while living in South Africa. I can read tamil language but not as godd as yours but sure I can contibute to write something. Sorry.Thanks.
-
- 15 replies
- 2.4k views
-
-
-
-
-
-
வணக்கம் யாழ் உறவுகளே, யாழுக்கு புதியவள் என்னையும் உறவாக ஏற்றூகொள்விர்களா? நட்புடன் ஈழ நிலா..
-
- 14 replies
- 1.4k views
-
-
-
-
-
-
-
-
-
,d;iwf;F ,Wntl;L ntspaPl;L tpohtpy Ngrpdj Nfl;q;fNs. vg;gpb ,Ue;j ehq;fs; ,g;gb Mfpl;lk;. ,Jf;nfy;yhk; vq;fsNsl ,Uf;fpw vq;fl nghaz;zz; jhd; fhuzk;. mj;Jld; jhd; fhak; gl;lijAk;> kw;Wk; md;W ele;j ,og;Gf;fisAk; ,t;tsT ijhpakhf nrhy;fpd;whh;fs; vd;why; mJ vq;fl mz;zkhuhyjhd; KbAk;
-
- 7 replies
- 4.4k views
-
-
-
என்னை அன்புடன் வரவேற்ற உறவுகளுக்கும்.மற்றும் வரவேற்றுக்கொண்டு இருக்கின்ற உறவுகளுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல... மேலும் தற்சமயம் ஒரு கவி படித்தேன் கருனை என்றால் என்ன வென்றே தெரியாதவருக்காக வடித்த கவி. இப்படியான கருனை இல்லா நிதி களுக்காக வெல்லாம் ஏன்? கவி எழுதி உங்கள் கவியின் தரத்தை குறைக்கிறீர்கள். தன் நாட்டின் பிரஜை முத்துக்குமாரையே தெரியாது என்று சொல்லி தமிழ் உலகைகே எமாற்றியவர் மறந்து விட்டீர்களா? தனது நாட்டில் அயல் நாட்டு உறவுகளின் துயர் நீக்ககோரிக்கை விடுத்து விட்டு தீ யுடன் சங்கமம் ஆகிய முத்துக்குமாரையே தெரியாத 3 வயது பாப்பா. பாவம் விட்டுவிடுவோம்.கருனை இல்லா நிதி நீங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்களாக. உங்களுக்கு தமிழீழத்து விவகாரம் என்றால் வேப்பம்…
-
- 5 replies
- 805 views
-
-