Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. நான் புதிதாக இணைந்துள்ள வாசகி. யாழ் இணையத்தள அன்பர்களுக்கு எனது கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள். விஜிவெங்கி

    • 35 replies
    • 4.6k views
  2. வணக்கம் நண்பர்களே ! உங்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். சுகன்(கனடா)

  3. அன்பு யாழ் இணைய நண்பர்களே, நான் வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை என்ற வலைத்தளத்தில் இயங்கி வருகிறேன். என் எழுத்துக்கள் உங்களைய வந்தடைய நாடி வந்துள்ளேன். http://orupadalayinkathai.blogspot.com/ நன்றி ஜேகே

  4. Started by kinarukaavi,

    வணக்கம், நான் யாழ் களத்தின் புதிய உறுபினராக பதிவு செய்துள்ளேன். பல வருடமாக வெறும் பார்வையாளராக இருந்த நான் இப்போது இனைந்துள்ளேன்.அதற்கு முக்கிய காரணம் இடம் பெயர்ந்த எமது வன்னி மக்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வதற்கு. சென்ற கிழமை அதைப்பற்றிய இணைப்புகளை பார்த்தேன் ஆனால் நான் உறுப்பினர் இல்லாத காரணதால் மேலதிக விடயங்களை (பணம் யாருக்கு எஙக எப்படி அனுப்புவது) அறியமுடியவில்லை. கிணறுகாவி

    • 40 replies
    • 4.2k views
  5. Started by Muhil,

    எல்லோருக்கும் வணக்கம் நானும் புதிதாக யாழில் இணைந்தள்ளேன் !

    • 16 replies
    • 1.2k views
  6. மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. தமிழர்கள் நாம். மெத்த சரிதானுங்கோ. உந்த மேல்காணும் குறளினை யார் தவாறாது மொழிபெயர்த்து வள்ளுவன் உண்மையின் என்ன தான் நினைத்தான் உப்பிடி நினைத்து எழுத என்று யாரும் தங்கள் அனுபவ வாயிலாக இந்த ஆச்சியின் பள்ளிக்கூடத்த்து மாணார்கர்களுக்கு சொன்னால் ஆச்சியும் தன் அனுபவத்தினை தரும். ஆச்சி புத்தகம் பார்த்தெல்லாம் பதில் சொல்லுவதேயில்லை. வாழ்க்கை அன்பவம் அது என் வழிகாட்டி என்ற எம் தேசிய தலைவரின் சில பொன்னான மொழிகளின் மேல் கவர்ந்த இன்னுமொரு ஆச்சி. ஆகவே சுருக் சுருக் எண்டு எழுதோணும் கண்டீயளே. இப்ப உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டா என்ட செல்ல குஞ்சுகள், ஈழதமிழர்களுக்கு இருந்த அபரீதமான நம்பிக்கையும் அழிஞ்சுபோச்…

  7. வணக்கம் மருமக்களே! என்னையும் உங்கள் குழுமத்தில் இணைத்துக்கொண்டு குழாவுவீர்கள் என்ற நம்பிக்கையில் பெரியமாமி வந்திருக்கின்றேன். "அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்". அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அநிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொளல் வேண்டும். என்னிடம் உள்ளவையை(அறிவு) பகிர்ந்து இல்லாதவற்றை பெற்றுக்கொள்ள வந்துள்ளேன். நானும் இந்த பூமி உருண்டையிலை ஒரு மூளையிலை தான் வசிக்கிறேன், கிட்டத்தட்ட 6,7 வருடங்களாக யாழின் ஒரு பார்வையாளராகவும், உறுப்பினர்கள் பலரின்( பெயர்கள் குறிப்பிட்டு விபரீதத்தை தேட விரும்பவில்லை) அபிமானியாகவும் இருந்து இன்று உறுப்பினராக இணைந்து கொள்கின்றேன். என்ன…

    • 53 replies
    • 4.2k views
  8. Started by Vilakkumaaru,

    vanakkam, Tamilla elutha aasai.. thayavu seythu help pannunga. nantri. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ் பிரியா

    • 15 replies
    • 2.3k views
  9. Started by tamil_thambi,

    வணக்கம்!!! நான்தான் தம்பி, இங்க வந்ததில மிக்க மகிழ்ச்சி!! சந்தோசம். ஹப்ப்பி.... வேற என்னதை சொல்ல?? சந்திப்பம் என்ன? நன்றி உங்கள் தம்பி.

    • 20 replies
    • 2.4k views
  10. Started by jkpadalai,

    அக்கா எங்கே போனாள்? ----“கட்டேல்ல போவாங்கள், போன கிழமை தான் மீட்பு நிதி வாங்கிட்டு இண்டைக்கு இப்பிடி சிப்பிலி ஆட்டிறாங்கள்”---- சுட்டி : http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_04.html

    • 2 replies
    • 1.2k views
  11. யாழ்கள அன்பர்களுக்கு வணங்காமுடியின் பணிவான வணக்கங்கள். இங்கு நான் ஒரு நீண்டநாள் வாசகனாயிருந்தபோதும் இப்போதுதான் இதில் இணையும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகுந்த தயக்கத்துடன் களம் புகும் என்னை வரவேற்று ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சந்திப்போம் இப்படிக்கு வணங்காமுடி

  12. Started by தமிழரசன்,

    வணக்கம் வணக்கம் நான் பழய ஆள் தான் கனகாலத்துக்கு பிறகு வாறன் களமே மாறீட்டு புது புது ஆக்கள் பழய ஆக்கள் கனபேர் இல்லப்போல இருக்கு கவிதன்-குருவிகள்-தமிழினி நிதர்..........??????????????? இப்ப செய்திகளுக்கு தான் முக்கியத்துவம் போல இருக்கு காலத்தின் தேவையும் அதுதானே

  13. எமது இனத்தின் விடிவுக்காய் தன் இன்னுயிரை துறந்த தியாகி முத்துக்குமாருக்கு எனது மனம்கசிந்த கண்ணீர் அஞ்சலிகள்.

  14. Started by k-v,

    வணக்கம். பல வருடங்களாக பார்வையாளனாக இருந்த நான் இனி பங்காளனாக மாறி உள்ளேன்.

    • 21 replies
    • 2k views
  15. வணக்கம் இனிய யாழ் உறவுகளே தமிழ்ச்சூரியன் உங்களிடம் வருகிறேன் இணைத்துக்கொள்வீர்களா

  16. வணக்கம் உறவுகளே....நான் ஸ்ருதி... உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி.

  17. Started by பண்டிதர்,

    எல்லாருக்கும் வணக்கம்! நான் பாலபண்டிதராக்கும். ஆரும் எனக்கு எப்படி என்ரை பேரை தமிழிலை அடிக்கிறதெண்டு சொல்லுவியளே? நன்றி.

  18. வந்தேன் செந்தாழன். வன்மையான தேன் செந்தாழன் என்றோ வந்தான் செந்தாழன் என்றோ எடுத்துக்கொண்டு என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் செந்தாழன்

  19. Started by Kaandam,

    யாழ் களத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சி.

    • 24 replies
    • 3.8k views
  20. Started by pri,

    அப்பாவுக்கு கொழும்பில் சுங்கத்திணைக்களத்தில் வேலை. சம்பளத்துக்கு மேல் வருமானமும் நல்ல வசதிகளோடும் கூடிய அரசாங்க தொழில். அப்போது நாங்கள் கொழும்பின் புறநகர் பகுதியான ஹுனுப்பிட்டியில் குடியிருந்தோம். நான் பிறந்ததும் என் சின்ன வயது பள்ளிப்படிப்பும் அங்கேயே அமைந்தது. எங்களைப் போலவே வேலையின் நிமித்தம் கொழும்புக்கு குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்கள் ஹுனுப்பிட்டியில் குடியிருந்தார்கள். பள்ளிக்கூட விடுமுறைக்கு பருத்தித்துறையில் இருந்த எங்கள் வீட்டுக்கு போய் வருவது வழக்கம். 77 கலவரத்தில் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு பருத்தித்துறைக்கு நிரந்தரமாக போக நேர்ந்தபோது மூன்றாம் வகுப்பில் இருந்தேன். சில ஆண்டுகளில் எதிர்பாராமல் அப்பா இல்லாமல் போக எல்லா சுமைகள…

    • 21 replies
    • 2.7k views
  21. யாழ் இணையம் பற்பல உண்மை செய்திகளை, சர்வதேச அளவில் வெளி வராத பல முடிச்சுகளை அவிழ்க்கும் செய்திகளை தரும் மட்டற்ற பணியை செய்கிறது. இதுவே யாழ் இணையத்தின் வெற்றியாகும்.

  22. Started by kavimalar,

    யாழ் களத்தினூடாக நானும் உங்களுடன் இணைந்து கொள்ள விரும்புகிறேன். யாழ்களத்தினுடைய விவாதங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. தமிழீழத்துக்காக தமிழீழ மக்கள் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள். ஆனால் யாழோ தமிழீழத்துக்காக கருத்துக்களால் போராடுகிறது.

  23. மீண்டும் வணக்கம்

    • 14 replies
    • 1.2k views
  24. Hi 2 All, I hope you all doing fine. It's so nice to meet you all through a fantastic tamil site. I look forward to make more friends over this site, & look forward to hearing fom you in the near future. I wish you all the best & enjoy your life. Have fun தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

    • 11 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.