யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அனைவருக்கும் வணக்கம். ஈழத்தில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் நான் என்னைச் சூழ்ந்துள்ள தனிமையைப் விரட்டவும் தமிழை படிக்கவும் யாழுடன் இணைந்துள்ளேன். யாழுடன் உறவாடுவது என் சொந்த பூமியில் காலாற நட்டபதைப் போல உள்ளது. நன்றி.
-
- 8 replies
- 877 views
-
-
வாழ்க தமிழ் தமிழோடு பழகி தமிழோடு விளையாட ஒரு சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றி .. கறுப்பு தமிழன்
-
- 21 replies
- 1.4k views
-
-
அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் கோவனத்தானின் கோவணக்கங்கள்! என்னவெண்டால் பாருங்கோ மாமிவீட்டை வந்தாப்போலை (ஊருக்கு) அவையள் சொல்லிச்சீனம் பக்கத்து ஊரிலை எல்லாரும் கனக்கவெல்லாம் ஏதோ எழுதிக் கதைக்கிறாங்கள் எண்டு வந்தால் உண்மையாத்தான் இருக்குது. அப்ப தங்களோடை சேர்ந்து (உட்காரவிட்டாலும்) கதைக்க எனக்கொரு விருப்பம். வரலாமோ உள்ளுக்கை? சேர்த்து வச்சு கதைப்பியளோ? தேத்தண்ணியெல்லாம் வேண்டாம் சொல்லிப்புட்டன். சீனிஜெல்லாம் சாரியான விலை வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன்...........
-
- 41 replies
- 4.2k views
- 1 follower
-
-
-
உங்களோடு இணைவதில் நானும் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். தங்கை
-
- 23 replies
- 3.7k views
-
-
சிறு அறிமுகம்: visaran.blogspot.com நான் 2006 இல் விசரன் என்னும் பெயரில் பதிவுலகத்துக்கு ஆறிமுகமாகியிருந்தாலும், கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே எனது வாழ்பனுபவங்களை எழுதத் தொடங்கி, தற்போதும், என்னைக் கடந்து போகும், கடந்து போன அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறேன். எனது பத்திகளில், கட்டுரைகளில் ஏறத்தாள 90 வீத உண்மையும் 10 வீதம் கதையை சுவராஸ்யமாக்கும் விடயங்களும் உண்டு. எனது 225வது பதிவினை ஜ நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது திரும்பிப் பார்க்கும் போது. கதை, சிறுகதை என்பவற்றில் ஆர்வம் இருந்தாலும் இனனும் ஒரு சிறு கதைகூட என்னால் எழுத முடியாதிருக்கிறது. காரணமும் புரியாதிருக்கிறது இணையத்தில் தினமும் எத்தனையோ எழுத்தாளர்களை கடந்து போகிறேன். …
-
- 11 replies
- 1.2k views
-
-
மன்னிக்கவும், விசேட உறுப்பினர்கள் மட்டுமே இந்தப்பிரிவில் எழுதமுடியும். என்று எச்சரிக்கை வருகிறது. புதிதாய் ஒரு செய்தியை இணைக்கவோ, பதில் எழுதவோ முடியாமல் உள்ளது. விசேட உறுப்பினராய் மாற நான் என்ன செய்ய வேண்டும்.
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 1 reply
- 657 views
-
-
வணக்கம் உறவுகளே உங்களுடன் யாழ் கருத்துக்களம் மூலம் ஒன்றிணைவதில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன் விடியலை நோக்கி.........
-
- 24 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும் உத்தேசம் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ரொபர்ட் வூட் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவை நீக்குமாறு அமெரிக்க தமிழ் அமைப்பு விடுத்திருந்த வேண்டுகோள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தடை நீக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்கத் தமிழர் அமைப்பு புதிய ராஜாங்கச் செயல…
-
- 1 reply
- 636 views
-
-
களத்துக் கண்மணிகளுக்கு வணக்கம் என்னுடைய பெயர் விடுப்பு விமலா (விவிமலா) களத்திலே பல சுவையான தகவல்களைத் தருவதுடன் பல விடுப்புகளையும் பகிர்வேன். இது சத்தியம்
-
- 28 replies
- 3.7k views
-
-
வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்களோடு உங்களோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
-
- 18 replies
- 3.1k views
-
-
INTH LIKELLIRKURATH VASINGA http://www.vinavu.com/2009/08/27/raya2/#comment-8689 http://www.vinavu.com/2009/08/25/raya1/
-
- 0 replies
- 569 views
-
-
வணக்கம் என் யாழ் சிவதொண்ட ரசிகப்பெருமக்களே! நாம் ஊருரோடு சேர்ந்து கோவிலுக்கு போகின்றோம். சனம் இடிபடுவதினையும் பார்க்கின்றோம். விபூதியினை அள்ளி உடலெங்கும் பூசி சிவ சிவாய நம் என்று வேறு செய்வதனையும் பார்க்கின்றோம். சுவாமியையும், அம்மனையும், முருகனையும், பிள்ளையாரையும் தரிசித்துவிட்டு ஐயர்மாரிடம் சலுகை வேறு காட்டி கியூவினில் நிற்காது, பணவலிமையால் பிரசாதம் வேறு வாங்கிக் கொண்டு விட்டு கச்சான், கடலை வாங்கி சாப்பிட அல்லது ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட ஓடிவிடுகிறோம் இல்லையா? ஆனால் அந்த கோவிலில் சுற்றி வரும் போது காணும் சிலையுருவங்களும், அதன் அடி பற்றியிருக்கும் அறுபத்து மூன்று நாயன்ன்மார்களினதும் உருவச்சிலைகளினை கண்ணில் ஏறெடுத்து பார்ப்பதேயில்லை என்ற உண்மையையும் உணரவேண்டும் இல்…
-
- 34 replies
- 4.5k views
-
-
விமர்சனம் என்றால் என்ன..? இதோ விளக்கம்..! விமர்சனம் என்றால் என்ன ..? என்று கேட்டதற்கு எந்த பதிவரிடம் இருந்தும் பதில் இல்லை..ஏன்..ஏன்..? ஒருவேளை தெரிந்தும் இருக்கலாம்...தெரியாமலும் இருக்கலாம்...நான் என்ன சொல்கிறேன் என்று கூடஒத்தைக்கால் கொக்குவைப் போல காத்திருக்கலாம்...! இதோ என் விளக்கம்..! விமர்சனம் என்பது யார் சொன்னார் என்பதை விட, என்ன சொன்னோம் என்பதே முக்கியமானது. அதாவது சொன்ன கருத்து சரியாக இருக்க வேண்டும். அறிவுப்பூர்வமாக இருக்க வேண்டும்.. பழைய கருத்துக்களுக்குப் பதில் புதிய கருத்தை முன் வைப்பதாக இருக்க வேண்டும்..! கருத்துச் சுதந்திரம் என்றபடி தவறான கருத்தாக இருந்தாலும்... நான் சொன்னது என்பதற்காக முக்கியத்துவம் அளிக்க முடியாது. உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால்…
-
- 1 reply
- 693 views
-
-
வணக்கம் நண்பர்களே! நான் வில்லாளன். எழுத்து என்னாயுதம். இப்ப இந்தளவு போதும் மிச்சம் என் எழுத்துகள் சொல்லும். நன்றி.
-
- 2 replies
- 730 views
-
-
அன்பின் நண்பர்களே நான் இந்த தளத்திற்கு புதியவன் இதைப்பற்றி எனக்குத் தெரியாது அறிந்தவர்கள் சொல்லித்தாருங்கள் நானும் எனது கருத்துக்களை எழுத விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை என்ன காரணம் நான் கருத்துக்களை எழுத என்ன செய்ய வேண்டும். தெரிந்தவர்கள் சொல்லிதாருங்கள் நன்றி.
-
- 17 replies
- 2.9k views
-
-
மொஸ்கோவில் நடைபெற்ற உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று ரேபிட் முறை செஸ் போட்டிகளில் இஸ்ரேல் வீரர் கெல்பாண்டை வீழ்த்தி இந்திய நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் 5வது முறையாக உலக சம்பியன் பட்டம் வென்றார்.
-
- 3 replies
- 556 views
-
-
வணக்கம்! யாழ் இணைய நிருவாகத்தினர், கருத்துக்கள உறவுகள் எல்லோருக்கும் வணக்கம். நாம் கனடாவில் உள்ள எமது நிறுவனத்தின் விளம்பர தேவைகளுக்காக உங்களுடன் இணையவிரும்புகிறோம். எமது நட்பு நிறுவனம் போக்குவரத்தின் வழிகாட்டுதலில் இங்கே வந்துள்ளோம். எமக்கு ஆதரவு தருவீர்கள் என்னும் நம்பிக்கையுடன். நன்றிகள்.
-
- 20 replies
- 3k views
-
-
நான்தான் வீமன். கருத்துக்களத்தில் இணைத்துக்கொண்டமைக்கு நன்றிகள்.
-
- 10 replies
- 886 views
-
-
எமது இனத்தின் விடிவுக்காய் தன் இன்னுயிரை துறந்த தியாகி முத்துக்குமாருக்கு எனது மனம்கசிந்த கண்ணீர் அஞ்சலிகள்.
-
- 8 replies
- 1.2k views
-
-
வீர வணக்கம் தன்னுயிர் தந்து எம் தமிழ் காத்த வீரத்தமிழ் மறவன் முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கம்.
-
- 0 replies
- 601 views
-
-
தமிழர் தாயக விடுதலைக்காக தம்முயிரினை வேழ்வுத்தீயில் பொசுக்கிya முன்னால் வீரர்களுக்கும், இந்நாள் எம் இதய கமலங்களில் வீற்றிருக்கும் மாவீரர்களுக்கு காணிக்கையாக இந்த பக்கத்தினை துவக்குகிறேன். தூக்கி விடாதீர்கள். அப்பழுக்கில்லாத என்போன்ற தமிழர்களின் போராட்டப்பங்களிப்புக்கு இந்த தலைப்பு ஒரு காணிக்கை!! திரும்பிப்பார்க்கின்றோம்!!. சுதந்திரத்தின் சிகரத்தினை நோக்கிய உங்கள் நெடும்பயணம் எங்கள் கண்ணுக்குள் விரிகிறது. அந்த நெடுவழிப்பாதை, எழ, எழ விழுந்து, விழ விழ எழுந்து....அப்பப்பா எத்தனை இன்னல்கள், எத்தனை சவால்கள், எத்தனை அழுத்தங்கள், அத்தனை குழிபறிப்புக்கள், ...எல்லாவற்றையுமே எகிறிக் கடந்து எழ, எழ விழுந்து...விழ, விழ..எழுந்து ..... திரும்பிப்பார்க்கின்றோம்!!. nanRi v…
-
- 14 replies
- 2.3k views
-
-
இத்தளத்தில் புதிதாக இணைந்துள்ளேன்.நான் ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ளவன்.எனவே அது சார்ந்த தகவல்களையே நான் இங்கே பகிர்ந்துகொள்வேன்.நன்றி
-
- 12 replies
- 1.3k views
-
-
எனது பெயர் பாலச்சந்திரன். நான் மதுரையில் பிறந்து, இன்று கலேபோர்னியாவில் வாழ்கின்றேன். வெளி நாடுகளில் வாழும் இலங்கையினரை ஒருங்கிணைத்து, இலங்கையில் அரசியல், பொருளாதார மாற்றத்தை; புரட்டிப் போடும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன். முயற்சி திருவினையாக்கும். அன்புடன், பாலச்சந்திரன்.
-
- 24 replies
- 2.2k views
-