யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
அலை பாயுதே! என்ன சொல்ல........ இழப்பு......... இரத்தம்... நிறையாதான் பேச்சு... ஏனுங்க... சிங்களவன் மூவ் பண்ணி வரும்போது வரும் ... மக்கள் இழப்பு... அவனை அடிச்சு கலைக்கும்போது... வராதா? யதார்த்தமாய் சொல்ல போனால்... எடுத்து விடுவீங்களே ஒரு வரி... ஓடி வந்திட்டிங்க.... மக்கள் படுற அவலம் - அப்பிடி இப்பிடின்னு... ஏனுங்கண்ணா... தமிழீழத்தின் தலைமை எடுக்கும் முடிவுக்கு... அநத மண்ணில் பிறந்த நாங்க கட்டு பட்டு கொடுக்கும் ஆதரவை... உங்க மனசுக்கு பட்டபடி ஏதும் எடுத்தால்... சப்பு சப்புன்னு உங்க கன்னதில நீங்களே - தப்புங்க!! புலத்தில் இருந்து கருத்து சொல்லுற எவனும்.... நொடி பொழுதில் சாவில் இருந்து தப்பி வந்தவன் தான்... இங்க…
-
- 1 reply
- 957 views
-
-
அன்புடன் நிர்வாக குழவினருக்கு இவ் மடல் ஊடாக தங்களிடம் கேட்டு கொள்வது யாதெனின் .... எனது கருத்துக்கள். கவிதைகள் மற்றும் இதர விடயங்கள் அல்லது ஆக்கங்களால் தழிழ் தேசியத்திற்க்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ ஏதாவது பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் உள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்களா....??? இல்லை எனின் எனது கருத்தை சிந்தனை சிதறலை ஏன் நீங்கள் தடுக்க வேண்டும்...??? ஒளிக்க வேண்டும் எனவே ஏதும் அறியாத ஒரு நிலையில் விட தெரியாத புதிராக எனக்கு இது உள்ளது . என்னால் உங்கள் இணையத்திறக்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ பங்கம் வருமாயின் நான் எனது எழுத்து பணியை தங்கள் இணையத்தில் இத்தோடு நிறைவு செய்கிறேன் . எனவே அது பற்றிய தங்களது விரிவான தெளிவான …
-
- 17 replies
- 2.5k views
-
-
அன்பு நண்பர்களே, வணக்கம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் பதிவாளர்கள் சந்திப்பு ஒன்று சென்னையில் ஏற்பாடாகியிருந்தது. அதற்காகவும் வேறு சில பணிகளுக்காகவும் சென்னை சென்றிருந்த நேரத்தில் யாழ்கள உறுப்பினர் திரு.லக்கிலுக்கை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது குறித்து நேற்று ஒரு பதிவாளர் இங்கு கிண்டல் தொனியில் பதிவு செய்திருந்தாகவும் அதை தான் நீக்க கோரியதாகவும் லக்கி என்னிடம் தொலைபேசியில் இரவு தெரிவித்தார். அந்த அன்பருக்கும் உறவுகளுக்கும் விளக்கம் அளிக்கும் முகமாகவே இந்த விளக்கம். 1) லக்கியுடனான சந்திப்பு முன்பே முடிவு செய்யப்பட்டதல்ல 2)இந்த சந்திப்பு ஒரு உளப்பகையை முடிவுக்கும், ஒரு நட்பை துளிர்ப்புக்கும் வித்திட்டது 3) லக்கி எழுத்தில்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்…
-
- 53 replies
- 6.2k views
-
-
இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன. திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு. இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்…
-
- 0 replies
- 741 views
-
-
களத்தில் 31-08-2006 இல் வைக்கப்பட்ட நாரதர் என்பவரின் குருவிகள் மீதான சுத்த தனிநபர் மேலான வசைபாடல் காழ்புணர்ச்சிக் கருத்து..அநாகரிக்கத்தின் எல்லைக்கே சென்றிருப்பதால்...மேலும் இவரின் அநாகரியத்தைக் குருவிகளின் பெயரால் இங்கு நிலைநிறுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு...அவருடனும்..அவருடைய அநாகரிகத்தைப் பிரதி பண்ணி இன்னும் மிக அநாகரிகமா கருத்தெழுதுவோருடனும் கருத்தாடல்கள் அனைத்தும் முடிவுறுத்தப்படுகின்றன. இங்கு அவரவருக்கு..கள விதிக்கு அமைய அவரவரின் கருத்துக்களை எழுத இடமுண்டு.யாரும் யாருக்காகவும் கருத்தெழுத வேண்டிய அவசியமில்லை. அந்த வகையில் சுதந்திரமாக எங்கள் கருத்துக்களை வைப்பதின் மீது அநாகரிகமான கருத்துக்களால் வரும் பதில்களை கள நிர்வாகம் சில இடங்களில் பார்த்தும் பாராமலும் அனும…
-
- 12 replies
- 2.3k views
-
-
மீண்டும் யாழ்களத்தில் எழுதும் பல கருத்துக்கள் மாயமாக மறைகின்றன!!!! ஏன் என்று தெரியவில்லை????.... சிலவேளை யாழ்கள நிர்வாகம் சில ஊகங்களின் அடிப்படையில் எழுதும் கருத்துக்களை அகற்றுகின்றதோ, தெரியவில்லை??? எது எவ்வாறாயினும், எழுதுவதற்கு களமமைத்தது மட்டுமல்லாமல், புலத்தில் பல நல்ல செயல்களுக்கு வழிசமைத்துக் கொடுத்ததும் யாழ்களமே!!
-
- 5 replies
- 1.4k views
-
-
hi we are developing one tamil website..my client already finished some pages used in theneeuniTX font.but we have to develop some new pages.how to write in tamil.i wrote by using some tamil fonts but it can't display in browser.i think by using unicode wil solve this problem. i saw some websites ,but i can't understand can u tel me the steps. By Anitha
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழில், சில நாட்களாக ஒரே செய்தியை பல பேர், இணைத்துக் கொள்வதைக் காணமுடிகின்றது. செய்தியை இணைக்கும் அவசரத்தில், ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள விடயத்தைக் கவனிப்பதில்லை போலும். அதை கவனித்து இணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்! அதை விட, கருத்துக் கூறப்படாத ஆக்கங்களும், நிறையவே இருக்கின்றன. இந்த நிலையை மாற்றமுடியாதா?
-
- 21 replies
- 3.4k views
-
-
Podcast Multimedia syndication என்பதை தமிழில் பல்ஊடக பரப்பு எனலாம். இது பல்ஊடக வடிவில் உள்ள தகவல்களை ஒரு கட்டமைப்பான முறையில் பரப்புவது ஆகும். இவற்றின் மூலம் வினைத்திறனான முறையில் நீங்கள் விரும்பும் முக்கியத்துவம் கொடுக்கும் தகவல்களை தாமதம் இன்றி அறிந்து கொள்ள உதவுகிறது. இந்தவகையில் யாழ் இணையத்தில் புதிய பகுதியாக Podcast பகுதியை அறிமுகப்படுத்துகின்றோம். எமது பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழின ஒழிப்பு நடவடிக்கையில் மிகத் தீவிரமாக இருக்கின்ற அதேவேளை இவைபற்றிய செய்திகளை வெளியே செல்லவிடாது தடுப்பதிலும் அல்லது திரிபுபடுத்தி பொய்யான செய்திகளை வெளி உலகிற்கு வழங்கி வருகின்றது. வெளிநாட்டு ஊடகங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் சிறீலங்கா பற்ற…
-
- 28 replies
- 8.9k views
-
-
-
இவங்களும் துரோகிகளே. அட பெடியள் இன்சை கொழும்பிலை சில துரோகிகள் இதய வீணை நிகழ்ச்சியை பெரிய சத்தமாக போடுறான்கள் எல்லாம் உந்த தேத்தண்ணிக்க்டைகாரன்கள்தான
-
- 8 replies
- 1.9k views
-
-
தமிழ் மக்களிடம் வாக்குப் பெற்று கொழும்பில் குளோறின் தண்ணியில் குடிக்கும் கூட்டமைப்பினரே சிந்தியுங்கள். உங்களுக்கு வாக்குப் போட்டவர்களின் கையிலிருந்த மை காயமுதல் கொடிய சிங்களப் பேய்கள் கொன்று விட்டதை மறந்து விட்டீர்களா? நீங்கள் அவர்களின் மரணத்தின் பின்தானும் குரல் கொடுப்பீர்கள் என்று எண்ணியே அவர்கள் உங்களுக்கு வாக்குப் போட்டார்கள். மட்டகளப்பிலும் திருகோணமலையிலும் அல்லைப்பிட்டியிலும் ஏன் இன்று உடையார் கட்டிலும் கொலைகள் தொடர்கிறது. இனியும் ஏன் மௌனம். நீங்கள் உறங்குவது போல நடிக்கிறீர்கள். ஆகவே தான் உங்களைத் தட்டி எழுப்ப முடியவில்லை. உங்கள் தேர்தல் தொகுதியில் மக்கள் கொல்லப்படும் போது நீங்கள் மாதிவெல பாராளுமன்ற குடியிருப்புக்குள்; பதுங்கியிருந்தால் உங்கள் தேர்தல் இலக்கை அடைந்து…
-
- 0 replies
- 1.3k views
-
-
வாத்தக சோலையின் சொந்தகாரருக்கு ஒரு பகிரங்க மடல்..! வணக்கம், வர்த்தக சோலை ஏற்பாட்டார்களே, உங்கள் இன உணர்விற்க்கும், உறவுகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஈடு இணையற்ற நேசத்துக்கும் நன்றிகள். தினம் தினம் தமிழர்கள் தாயகத்தில் செத்து மடிகையில், உங்களை போன்றவர்களின் திருவினையால் தானாம் அவர்கள் ஆத்மா சாந்தியடைகின்றது. உன் உடலில் ஓடும் தமிழ் இரத்தத்தை எவன் மாற்றினான்? தமிழன் இரத்தம் மண்ணில் ஓட மகிழ்ந்து கொண்டாட உங்களால் எப்படி முடிகின்றது? தமிழ் ஒற்றுமை வாரம் என்று கனடாவில் புலிகளுக்கு எதிரான தடைச் சட்டத்தை எதிர்த்து கனடிய தமிழரால் கொண்டாடும் இவ்வேளை , உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. என்ன ஒரு இன உணர்வு பாருங்கள். உங்களை போன்ற ஒரு தமி…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ்கள நிருவாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழீழ செய்திகள் பிரிவில் செய்திகளிற்கு அந்த செய்திகள் பொய் என்றால் அவற்றை ஆதாரத்துடன் நிருபிக்காமல் அல்லது கருத்துகளை வைக்காமல் மதிவதனன் அவர்கள் தொடர்ந்தும் நக்கல் நளினங்கள் மூலம் மற்றவர்கள் மனங்களை புண்படுத்தியும் அதுமட்டுமல்ல களத்தில் தம்முயிரையும் கொடுத்து போராடும் போராளிகளையும்கூட தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறார். அவரது கருத்துகளை சிறந்த கருத்துகள் என்று வருடிகொடுத்து அவரை மேலும் உற்சாக படுத்திய குருவிகள் இப்போ கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் மதிவதனனின் கருத்துகளை கள நிருவாகம் கவனத்தில் எடுத்தால் நல்லது இது எனது ஆதங்கம் மட்டுமல்ல உண்மையான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் ஆதங்கமும் இதுவாகத்தான் இருக்கும்.
-
- 5 replies
- 1.6k views
-
-
அட்டகாசமான - ஓரங்கட்டல்!! வெற்றியேதான்.. தொடரணும்! ஆளாளுக்கு ஒரு இணையதளம்............. உப்பு சப்பேயில்ல.... அவர்களுக்கு பலம் சேர்க்க - இங்க வந்தும் - வாலாட்டலா? களவிதிகள் என்றதை- சிதைவுபடுத்தாமலே- தேசியம் சார்ந்து நின்றவர்கள் - செய்த - கருத்துப்போர் - . சிங்களவனுக்கு காவடி தூக்கின சிலர் - இப்போ மயான அமைதியில்!! மட்டுப்படுத்தப்பட்ட விதிமுறைகளை தாண்டி . நிர்வாகம் நிறைய பேசமுடியாதுதான் - யாதார்த்தம் - அது! ஆனா - அந்த விதிமுறைகளை மீறாமலே - கள உறவுகள் - தேசியத்துக்கு எதிராய் போனவர்களை - முற்றுகையிட்டது - மிக பெரிய வெற்றியேதான்! இது தேசியத்துக்கு பலம் சேர்க்கும் களமாக்க - கோவத்தோடு சண்டையிட்ட ............... நாரதர் - தல - தூயவன் -…
-
- 2 replies
- 1.2k views
-
-
“இராமேசுவரத்திலிருந்து மீன் வளத்துறையின் அனுமதி பெற்று 525 விசைப் படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. வியாழக்கிழமை (29. ஜூன் 2006) அதி காலை 2 மணியளவில் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள்மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜூலியான்ஸ் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவருடன் இருந்த மீனவர்கள் மூவரும் படகை விரைந்து செலுத்தி அதிகாலை 4 மணிக்கு இராமேசுவரம் வந்து சேர்ந்தனர். அங்கு குண்டடிபட்ட ஜூலி யான்சுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்...’’ என்று செய்தி வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. 20 ஆ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம் கள உறவுகளுக்கு, களத்திலே எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ,யாழ்க்களத்தைப் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் இந்த ஒட்டுக் குழு அரசியல் பற்றியும் சிறிது பார்க்கலாம். முதலில இந்த ஒட்டுக் குழுக்கள் எண்டால் என்ன?இவற்றை ஏன் இப்படி அழைக்கிறோம்?இது பற்றி விலாவாரியான கட்டுரைகளை நான் அரசியற் களத்தில் விடுதலைப்புலிகள் பத்திரிகையில் இருந்து இணைத்துள்ளேன், நேரம் உள்ளவர்கள் எமது தேசிய விடுதலை அரசியலைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் சென்று படியுங்கள். நீங்கள் அரசியற் தெளிவு பெற வேண்டும் என்றால் இவற்றை அர்த்தம் விளங்கிப் படிக்க வேண்டும்.ஒரு முறை விளங்கா விட்டால் மீண்டும் ஆறுதலாப் படியுங்கள். நமக்க…
-
- 18 replies
- 2.9k views
-
-
மேற்கோள் அன்பின் கள உறவுகளே, யாழ் களத்தின் விதிமுறைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசித்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் விரோதமானதும், அவற்றுக்கு ஊறு விளைவிக்கக்கூடியதுமான கருத்துக்கள் யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. இதுவரை காலமும், நாம் நெகிழ்வுப் போக்கினைக் கடைப்பிடித்தோம். ஆனால் இதனை சாக்காக வைத்து களவிதிகள் சிலரால் மீறப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அப்படியான கருத்துக்களை எழுதுபவர்கள் (களவிதியை மீறுபவர்கள்) மீது களநிர்வாகம் தனது நடவடிக்கையை மேற்கொள்ளும். இதனை இறுதி எச்சரிக்கையாகக் கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள். நன்றி - நன்றி!! தாங்கவே முடியல - சில இடங்களில் ... நிர்வாகம் கண்டுக்கல - நாங்க என்னவும் .....…
-
- 21 replies
- 3.4k views
-
-
சத்தியம் எடுக்க தயாராவோமா? எந்தவித - தெளிவான - சார்புமின்றி.......... அல்லது - அதனை தெளிவு படுத்த தயாருமின்றி.. படிப்படியாக.... ஒரு விசம பிரச்சாரத்துக்கு . முண்டு கொடுக்க தயாராகிவிட்ட .. அல்லது - மாற்றுக்கருத்து என்ற போர்வையில். தங்களின் திட்டத்துக்கு . இலகுவாகவே - எம் கருத்தை பயன்படுத்தும் - துணைக்கிழுக்கும் ................... சூழ்ச்சிகளை - விளங்காமலே துணைபோகிறோமா? குருவிகள்.....................மதிவதனன் - வசம்பு. இன்னும் - அவர்கள் கருதை ஒத்தவர்கள். இரட்டை ............ வேசமின்றி. நேரடியாகவே அவர்களை பற்றி அவர்களே - விளக்கம் சொல்லும் வரை - எங்களில் எத்தனைபேர் - இவர்கள் கருத்துக்கு பதிலே எழுதபோவதில்லை - என்று சொல்ல தயார்? 8)
-
- 67 replies
- 7k views
-
-
சர்வதேச நாடுகளில் ஜனநாயக வழியின் கீழ் ஆட்சி நடக்கும் பிரதேசங்களில் பாராளுமன்றங்களின் பங்களிப்பு என்பது முக்கியமானவை. குறிப்பாக அங்கு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நடைபெறும் வாதப் பிரதி வாதங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லத்தக்க முடிவுகளை ஆளும் கட்சி எடுக்க தூண்ட உதவுவதோடு..சர்வதேச விவகாரங்கள் குறித்தும்..வாதங்களும் தீர்மானங்களும் எட்டப்படும். அவ்வகையில்...யாழ் களத்திலும் ஒரு தமிழ் இளையோர் பாராளுமன்றைத் தெரிவு செய்து... நடைமுறை அரசியல்..பொருளாதார..சமூக...விவக
-
- 67 replies
- 6.4k views
-
-
ஈழபதீஸ்வரனே சரனம் கச்சாமி ஐயா இண்று காலை சிங்களக்கொடி ஏற்றி ஈழபதீஸ்வரர் ஆலயத்தி பூசை நடந்தது. இத்தனை தமிழர்கள், அதுவும் குறிப்பாக சிங்ளக்கொடியை பாத்து பயந்து இங்குவந்து அகதியாக பல தமிழர்கள் வாழ்கும் அல்பேட்டன் பகுதியில், இவன் இந்த கூத்து ஆடுறான். யாருமே கேக்க்க இல்லயா? இத இப்பிடியே விட்டா அவன் நாளை சிங்களத்தில பூச செய்தாலும் செய்வான்.
-
- 7 replies
- 1.9k views
-
-
புலம் பெயர்ந்த தமிழ் சிறார்களுக்கு இந்த களத்தில் ஓர் இடம் ஓதுக்கினால் என்ன :?: இதன் மூலம் தமிழில் கவிதை,கட்டுரை எழுத கூடிய அனுபவத்தை பெறுவார்கள் என்று நினைக்கிறேன் புலத்தில் படித்த தூயா மற்றும் செல்வமுத்து ஜயா அவர்களை பொறுப்பாக விடலாம் என்று நினைகிறேன்..... அந்த பகுதிக்கு சிறுவர் பூங்கா என்று பெயரும் இடலாம் :idea: : :idea: :idea:
-
- 0 replies
- 1.1k views
-
-
வாறீயளா? தேசியத்துக்கு எதிராய் - விசகருத்து பரப்பும் - திரு.மதிவதனன் ............ மதிப்புக்குரிய .............. குருவிகள்.......... யார் உதவியும் வேணாம் ......... ஒரு பகிரங்க - விவாதம் நடத்தினால் - தப்பா? நாங்க 3 பேர் பேசுவம் ............நான் றெடி ............ நீங்களும் ......... கட்டாயம் வருவீங்க .......... என்ற நம்பிக்கையில்! 8)
-
- 87 replies
- 8.8k views
-
-
இங்கு ஈழப்போராட்டம் என்பதை எப்படி விளங்கி வைத்திருக்கிறார்கள் எண்று பலரைப்பற்றி எனக்கு தெரிந்தாலும் சிலரின் கேலித்தனமான விவாதங்கள் இங்கு சிரிப்பு மூட்டுவதாய்த்தான் அமைகிறது....! தேசியவாதியா தன்னை சொல்லிக்கொள்ளும் ஒருவர் தேசியத்துக்கு எதிராய் பலரும் பார்க்கும் இணையத்தில் கருத்து வைக்கிறார்... அந்த கருத்துக்களை பார்ப்பவர்கள் அதை நம்பும் நிலையில் அந்தகருத்துக்களை நம்பி போராட்ட பாதையில் இருந்தும் விலகமாட்டார்கள் எண்டு இங்கு சொல்லவருகிறார்...! தன்னை நியாயவாதியாகவும் தேசியத்துக்கு எதிராய் சப்பை கட்டு கட்டுபவர் இந்த கருத்தை எதற்காக பொதுவாய் மக்கள் பார்க்கும் பகுதிகளில் வைக்கிறார்...??? இங்கு களத்தில் உள்ளவர்களும் பார்வையாளராய் யாழ்களத்தை பார்ப்பவர்களுக்கும் இந்த கருத…
-
- 46 replies
- 5.3k views
-
-
யாழ்களத்தின் 8ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஓய்ந்த நிலையில் களத்தை அடுத்த நிலை வளர்ச்சிக்கு எவ்வாறு கொண்டு செல்லலாம் என்று எமது கருத்துக்கள் மூலம் நிர்வாகத்திற்கு உதவுவோம். யாழ்களத்தின் நாளாந்த வாசகர் வருகையானது ஒரு தரமான தமிழ் இணையச் செய்தித்தளத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடப்படக்கூடியது. அதாவது கிட்டத்தட்ட ஒரு இணையச் செய்தித்தளத்தினால் வெளியிடப்படும் கருத்துக்களின் தாக்கத்ததை எற்படுத்தக்கூடிய ஒருகளத்தில் நாம் கருத்தாளர்களாக எழுத்தாளர்களாக இருக்கிறோம். அந்தச் சிறப்புரிமையை களநிர்வாகத்தின் அர்ப்பணிப்பை நாங்கள் இங்கு செலவிடும் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா? களத்தில் தவறான வார்த்தைப் பிரயோகம், தனிநபர் வசைபாடல் மற்றும் அரட்டை என்பவற்றை தவிர்த்து ஆக்கபூர்வமான கர…
-
- 8 replies
- 2.2k views
-