வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
இந்த தகவலை நண்பர் ஒருவரின் மின்னஞ்சல்ஐடிக்கு யெர்மனீயில் தேர்தலில் நின்ற பூபதிபாலடிவேற்கரன் அனுப்பியுள்ளார். அதனை இங்கு இணைக்கிறேன். ஏன் இந்த பொறாமை நாடுகடந்த அரசு தேர்தல் குழுமீது இந்த ஆளுக்கு ? இதை நீங்களும் பாருங்கொ.
-
- 1 reply
- 860 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba) நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba )இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு…
-
- 0 replies
- 954 views
-
-
வணக்கம், வெளிநாடுகளில இருந்து சிறீ லங்காவுக்கு போற தமிழ் ஆக்கள் சிறீ லங்கா காவல்துறை அல்லது பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து பெற வேண்டிய அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக இங்கு யாருக்கும் தகவல்கள் தெரியுமோ? குறிப்பாக, "வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகள் யாழ்ப்பாணம், திருகோணமலை - வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் முன்கூட்டிய அனுமதி பெறவேண்டும்" எனப்படும் தகவல் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமோ? மற்றையது, சிறீ லங்கா காவல்துறையில் வெளிநாடுகளில் இருந்து செல்பவர்கள் தமது வதிவிடம், பயண நோக்கங்கள் பற்றி பதிவு செய்யவேணுமோ? இதுபற்றிய தகவல்களை பெறக்கூடிய சிறீ லங்கா அரசாங்க வலைத்தள தொடுப்புக்களை அறிந்தால் இங்கு இணைத்துவிடுங்கள். நன்றி.
-
- 20 replies
- 2.1k views
-
-
இப்ப தொழில்நுட்பம் வளர்ந்து போனதால் எல்லோரும் எழுத்தாளன்,எல்லோரும் ஊடகவியளாளர் எல்லோரும் "புளோக் காரர்கள்" இது எல்லோருக்கும் தெரிந்த விடயம் இருந்தாலும் நானு ஏதாவது கிறுக்க தானே வேண்டும். நாங்கள் வதியும் நாட்டையும் எங்கள் இனத்தின் பெயரையும் வைத்து ஒரு "புளோக்"இருந்திச்சு,என் இனமே என் சனமே என்று நினைத்து கொண்டு தட்டி பார்த்தேன்.சிட்னியில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மரண அறிவித்தல்கள் என்று பிரசுரம் செய்து இருந்தார்கள் பல நல்ல விடயங்களையும் போட்டு இருந்தார்கள்.வழமையாக எனக்கு யாரவாது எழுதினால் நானும் போய் கிறுக்க வேண்டும் என்ற குணம் இருக்கு,அந்த குணத்தை அந்த புளோக்கில் காட்டினேன். வாங்கினேன் திட்டு கொஞ்சநஞ்சமல்ல அப்படி நான் ஒரு கெட்டவார்த்தையும் பாவிக்கவில்லை பாரு…
-
- 4 replies
- 807 views
-
-
நார்வே நாட்டில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகம் வெளியீடு நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் வரும் வெள்ளிக்கிழமை ஜீன் 11, 2010ல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகத்தின் தமிழ் - ஆங்கிலம் பதிப்புகள் வெளியீடு நடைபெறுகிறது. வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்டு சென்னை மனிதம் வெளியீட்டகம் வெளியிட்ட 'தமிழினப் படுகொலைகள்' 1956 முதல் 2008 வரை தமிழர்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட 160க்கும் மேற்பட்ட படுகொலைகளை புள்ளிவிபரங்கள், வரைபடங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை கொண்டுள்ள ஆவணத்தை புத்தகமாய் சென்னையில் உள்ள மனிதம் வெளியீட்டகம் அன்மையில் வெளியிட்டது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இந்த ஆவண நூலை வாங்கி வரும் வேளையில்,…
-
- 1 reply
- 958 views
-
-
உங்கள் பொன்னான கையெழுத்தை எமது மக்களுக்காக http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310 http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/index.aspx?c=jhKPIXPCIoE&b=2590179&template=x.ascx&action=14310
-
- 2 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த அதன் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறீலங்காவில் இருந்து அகதிகளாக ஓடி வந்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளடங்க தமிழர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கவுன்சிலர்களாக வர சுமார் 50 தமிழர்கள் போட்டியிட்டு 13 பேர் வரை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக "லண்டன் குரல்" என்று பெயரில் தமிழ் மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி புலியெதிர்ப்பு குரலெழுப்புவதையே குறியாகக் கொண்டு செயற்படும் "தேசம்" என்ற பத்திரிகையின் தொழில்கட்சி சார்பு நிலை பிரசுரம் ஒன்று தெரிவித்திருக்கிறது. அந்தப் பிரசுரத்தில் வெளிவந்துள்ள தகவல் ஒன்றின் படி போல் சத்தியநேசன் எனப்படும் நியூகாம் கவுன்சிலில் தெரிவு…
-
- 1 reply
- 783 views
-
-
தமிழீழ புரட்சிகர மாணவர்கள் என்ற இணையமொன்று ஆரம்பிக்கப்படுள்ளதை பார்த்தேன். அதனை யாழ்க்கள உறவுகளின் பார்வைக்காக இணைத்துள்ளேன். http://rste.org
-
- 0 replies
- 688 views
-
-
Sri Lankans survived horrific crimes and utter devastation during a brutal 26-year war. Today, a year after the conflict ended, there is little hope for justice. Urge the United Nations to investigate war crimes. Dear all, Sri Lankans endured nearly 30 terrifying years of bloody civil war and then - its bitter aftermath. During the final stage of the conflict, both the Sri Lankan security forces and the Tamil Tigers committed horrific human rights abuses against civilians. The survivors deserve justice, reparations and the opportunity to rebuild their shattered communities. Yet one year after the conflict ended, hope for justice is fading. …
-
- 0 replies
- 551 views
-
-
Subject: Justice in Sri Lanka Dear Madam/Sir, Crimes against humanity has gone beyond the limits of civilization. These pictures from HRW, which were taken a year ago, suggest the grave violations as this could be potentially tip of the iceberg. http://www.hrw.org/en/news/2010/05/20/sri-lanka-new-evidence-wartime-abuses We, the civilized people have no trouble mourning thousands of Bosnian victims of Yugoslavian ethnic cleansing. We can be appalled at the displacement, enslavement, and murder of villagers in Darfur by government-directed Sudanese militiamen. It is time we did justice to Tamils in Sri Lanka! The perennial grievance of the Tamils ne…
-
- 1 reply
- 730 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வு மே 17-19 ஆம் திகதிகளில் அமெரிக்காவின் பென்சிலேவேனியா மாநிலத்தின், பெலடெல்பியா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட வரலாற்றுப் புகழ் மிக்க தேசிய அரசியலமைப்பு மையத்தில் கூடியது. இம் அமர்வில் அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், சுவிற்சலாந்து, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்காக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொண்டனர். இவர்களுடன் லண்டன், ஜெனிவா ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி மாநாட்டு வசதிகளின் ஊடாக பிரான்ஸ்…
-
- 6 replies
- 1.2k views
-
-
TGTE Election 2010 in Australia - Saturday 22 May 2010. வாக்களிப்பு நிலையம் - 1 நேரம்:- காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரை இடம்:- Reg Byrne Community Centre, Darcy Rd, Wentworthville NSW 2145 வாக்களிப்பு நிலையம் - 2 நேரம்:- பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 வரை இடம்:- Homebush Boys High School Portable Rooms # 76 (at rear) Enter via Crescent Car Park Entrance தேர்தல் தினம்:- 22 ஆம் திகதி சனிக்கிழமை மே மாதம் 2010 விக்ரோரியா மாநிலத்தில் 3 வெற்றிடங்களுக்கும் மூன்று நியமனப்பத்திரங்கள் மட்டுமே கிடைத்ததால் போட்டியின்றி ஏகமனதாக ஜனனி பாலசந்திரன்,துரைசிங்கம் சண்முகானந்தகுமார், டொமினிக் சவியோ சாந்தியபிள்ளை ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். கு…
-
- 0 replies
- 661 views
-
-
இங்கேயும் உங்கள் வாக்குகளை ஆம் "YES" என்று பதிவு செய்யுங்கள் - நாடு கடந்த தமிழீழம் சாத்தியப்படுமா? http://www.yarlmann.lk/ http://www.virakesari.lk/cinema/poll/vote.asp?sql=yarl http://www.lankasri.eu/ta/link.php?3od4m2SeC80632cbC3Xc மிகப்பெரும் வாக்கு விகிதத்தை ஏற்படுத்துங்கள் முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 562 views
-
-
பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு கடந…
-
- 0 replies
- 502 views
-
-
INTERNATIONAL CRISIS GROUP (ICG)'s Report on War Crimes in Sri Lanka http://www.crisisgroup.org/en/regions/asia/south-asia/sri-lanka.aspx http://www.crisisgroup.org/en/regions/asia/south-asia/sri-lanka/191-war-crimes-in-sri-lanka.aspx ========= Say Thanks to ICG President Louise Arbour and Team Madam Louise Arbour, President, The International Crisis Group, International headquarters, Brussels. Madam Louise Arbour ================ brussels@crisisgroup.org Team ==== ilarine@crisisgroup.org newyork@crisisgroup.org washington@crisisgroup.org london@crisisgroup.org ngrono@crisisgroup.org dsteinberg@crisisgroup.o…
-
- 0 replies
- 3.1k views
-
-
சேனல்4 இற்கு நன்றிதெரிவிப்போம். news@channel4.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நன்றி தெரிவித்து கடிதங்கள் அனுப்புவோம்.
-
- 1 reply
- 993 views
-
-
கனடாவில் சிறப்பாக நடந்த "தமிழினப் படுகொலைகள்" புத்தக வெளியீட்டு விழா* போரினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமைக்கான நடுவத்தின் (CWVHR) சார்பாக கனடா நாட்டின் ஒன்ரோறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரின் அய்ந்து நட்சத்திர ஷெரேட்டன் பார்க்வேயில் 15 ஆம் நாள் காலை மிகப் பெரிய அளவில் மனித உரிமைகள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாநாட்டிற்கு நுழைவுக் கட்டணமாய் 30 அமெரிக்க டொலர் அறிவிடப்பட்ட போதும் அரங்கு நிறைந்த ஆர்வலர்கள் வருகை தந்திருந்தார்கள். மாநாட்டில் காலை நிகழ்வாய் மனித குலத்திற்கு ஏதிரான் குற்றங்கள், போர் குற்றங்கள், இனப்படுகொலை பற்றிய மாநாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் 250க்கும் மேற்பட்ட அறிஞர்களும், சட்ட தரணிகளும், மனித உரிமை பிரதிநிதி…
-
- 8 replies
- 3.1k views
-
-
இதில் ஒரு கையொப்பம் இடுங்கள் ( அம்னெஸ்ரி இன்ரனசனல் ) : ஐ நா சபையை விசாரணைக்குழு அமைக்ககோரி! http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations
-
- 0 replies
- 487 views
-
-
தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தால் செய்ய கூடியது என்ன? - Kumar Moses Sri Lanka on TGTE : - All these moves pose a mortal danger to the territorial integrity and sovereignty of Sri Lanka. - Having the TGTE recognized as a non-member-state of the UN is still difficult although they are likely to make a push for that. - In doing so, they will tap into legal concepts accepted by the UN including the right of a group of people to self determination. - Once becoming a non-member-state recognized in the UN, it is up to the TGTE to proceed to become a full fledged member. - The minimum they could achieve is a UN Observer status. As a UN Observer, TGTE will…
-
- 0 replies
- 562 views
-
-
http://www.monsoonjournal.com/ViewMailer.aspx?MID=4 Secretary-General Hon. Ban Ki-moon The United Nations NY, NY Dear Secretary-General We appeal you for independent investigation on the alleged war crimes committed during Sri Lanka war; the survivors of the Sri Lanka deserve justice, now. We urge your support in speaking against human rights violations of this kind and the call for Justice for the survivors of the war in Sri Lanka. By giving my name and e-mail, I am informing you of my support for this campaign of "Justice for Survivors of Sri Lanka War". Regards
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்கா அரசாங்கம் எம் மாவீரர்கள், மற்றும் அனைத்து நினைவுத் தூபிகளையும் அழிப்பதற்கான நோக்கம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எதிர்கால சமுதாயத்தில் எம் விடுதலைப் போராட்டம் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் கொண்டிருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறை அறிந்து விடாமல் தடுப்பதற்குமாம். இப்படியான சூழ்நிலையில் எம் புலம்பெயர்ந்த தலைமுறையினர் இது பற்றிய தொடர்ச்சியான எழுச்சி கொண்டிருப்பதற்காக ஏன் நினைவுத் தூபி அமைக்கக் கூடாது? அப்படி அமைக்கும் போது செயற்படுத்தக்கூடிய என் யோசனைகள் மூடிய கட்டட அமைப்பாக அமைக்கும்போது, மாநகரசபைக்கு நிறைய விளக்கங்கள், வருடாந்திர வரி, போன்ற விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டி வரலாம் என்பதால், ஒரு திறந்த அமைப்பாகவே கட்டலாம். குறைந்…
-
- 20 replies
- 1.6k views
-
-
May 20, 2010 Right Hon. Lawrence Cannon Minister of Foreign Affairs Canada. cc: Right Hon. Stephen Harper Right Hon. Jason Kenny Right Hon. Madam Beverley Oda Right Hon. Brown Right Hon. Flahety Your Honor, WAR CRIMES INVESTIGATION BY UNITED NATIONS - SRI LANKA. I am a Citizen of Canada. I have sent you several requests by e-mails regarding the above subject. I earnestly request you to urge the United Nation Secretary General Hon. Ban-ki-Moon to step up his effort to start the Investigation into War Crimes committed by the Sri Lankan forces during the last days of th…
-
- 5 replies
- 2.1k views
-
-
Friends, Everything is ready for a meaningful Remembrance Day event tomorrow in Washington, 3 - 8pm. All we need is you. Former EU-Parliament candidate and spokesperson for Tamils Against Genocide, Ms Janani Jananayagam, will be the featured speaker at the vigil. Please come with your Families. Bring your children - it is they who should carry on the memory of the Genocide to generations to come. If you have friends/family in Toronto please call them and invite them to come. It is still not too late to call 416 240 0078 and sign up to take a bus (only $40 per seat). Please wear something black. Weather is good 77 F (25 C). If you can, please bring a candle and…
-
- 0 replies
- 848 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சில் இருந்து தேர்வாகிய பிரதிநிகளில் ஒரு தொகுதியினர் மே 13 வியாழக்கிழமை அன்று கருதுப் பகிர்வொன்றை நிகழ்த்தினர். நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதல் அமர்வு குறித்தும் - எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் மேலும் அனைவரது பங்களிப்போடு நாடு கடந்த தமிழீழ அரசினை பலப்படுத்துவது குறித்துமான தொடர் கருத்துப்பகிர்வுகளின் தொடக்கமாக இச்சந்திப்பு அமையப்பெற்றிருந்தது. இம்முதல் கருத்துப்பகிர்விற்கு ஒரு தொகுதி பொது அமைப்பு பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான புரிதலை செயற்பாடுகள் ஊடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது - தமிழர்களின் சனநாயக அரசியல் முன்னெடுப்பை வலுப்படுத்த கல்விசார் இள…
-
- 0 replies
- 615 views
-
-