Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வதைமுகாங்களில் எமது உறவுகள் அடைக்கப்பட்டு 150 நாட்களாவதை குறிக்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையும் பிரித்தானிய இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாபெரும் பேரணி அக்டோபர் மாதம் 17ம் திகதி சனிக்கிழமை லண்டனின் மையப்பகுதியில் நடைபெறப்போகின்றது. இப்பேரணிக்கு மக்கள் அனைவரும் தமது முழுமையான பங்களிப்பினைச் செய்யவேண்டுமென பேரவை வேண்டி நிற்கின்றது. முன்னர் நடைபெற்ற பேரணிகளுக்கு வழிபாட்டுத் தளங்கள் , தமிழ் அமைப்புக்கள் , தமிழ்ப்பாடசாலைகள் , தமிழர் நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பினை நல்கியதை பேரவை நன்றியோடு நினைவு கூறுகின்றது. அதேபோல் இம்முறையும் அனைவரினது முழுமையான ஒத்துழைப்பினை தர வேண்டுமெனவும் பிரித்…

  2. Centre for War Victims and Human Rights (CWVHR) சிறிலங்காவின் போர் குற்ற பதிவு தொடர்பான கருத்தரங்கு நாளை நடைபெறவிருக்கின்றது நாளை ரொரன்ரோவில் பெலமி , புரோகிரஸ் சந்திப்புக் கருகாமையில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் A Public Forum On "War Crimes in reference to Sri Lanka" Place : 705 Progress Avenue, Unit 106, Scarborough, ON M1H 2X1 Date and Time: October 15th, Thursday at 7.00 P.M Guest Speaker Lawyer Lorne Waldman (An Expert on Human Rights and Refugee Laws) John Argue Coordinator for Amnesty International on Sri Lanka A Presentation of CWVHR Databases All are welcome http://www…

  3. வன்னியிலும் முள்ளி வாய்க்காலிலும் நந்திக் கடலிலும் தமிழ் மக்களைத் துளைத்த குண்டுகளும் மக்கள் மீது வீழ்ந்த குண்டுகளும் கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தே ஏவப்பட்டன! மாறாக சிங்கள ராணுவம்தான் அதைச் செய்தது என்று குய்யோ முறையோ என்று பதறுவதால் பயனில்லை. நடந்து முடிந்திருக்கின்ற ஆயுதவழியிலான போராட்டம் தமிழ் மக்கள் அனைவரினாலும்தான் தொடங்கப்பட்டது. மிதவாத பாராளுமன்ற அரசியல் வாதிகளினாலும் அவர்களை பெரும்பான்மையாக ஆதரித்த தமிழ் மக்களாலும்தான் இந்தப் போராட்டம் தொடங்கப்பபட்டது. ஆனால் போராட்டம் பல இடங்களில் பல முனைகளில் தொடங்கப்பட்டு பின்னர் அது ஓரிடத்தில் நிலைகொண்டு 33 ஆண்டுகாலம் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் ஆயுதவழியிலான போராட்டத்தைக் காரணம் காட்டிப் புலம்பெயர்ந்தவர்கள்…

  4. போர் முள்ளிவாய்க்கால் வரை சென்று மக்கள் அழிக்கப்பட்டபோது புலம்பெயர் தமிழர்கன் நடத்திய போராட்டங்களைக்காணததது போன்று கண்மூடி மௌனியாக ஊடகங்களையும் முடக்கி தமிழரைக் கொன்று குவித்தது இந்த பயங்கரவாத உலகம். கண்மூடி மௌனியாகியது நியாயமற்ற ஒன்றிற்கு ஆதரவாக இருக்கின்றோம் என்பதன் சம்மதம். பின்னர் முகாம்களைப்பாதுகாக்கவென பணம் பணமாக கொடுத்தார்கள். இன்றும் இவர்களுடைய தமிழர்கள் மீதான அஜாரகம் நிற்கவில்லை. ஆனால் தமிழர்கள் உணர்ந்துகொள்ள தவறுகின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகவும், கவனத்துடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இதுதான். உலகத்தின் பாசாங்கு வேடங்கள் பலவாறாக உள்ளன. தமிழர்களுக்குச் சார்பாகக் கதைக்கின்றார்கள் என்று எதையும் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது பொல்லாப்பு ஆக…

    • 1 reply
    • 756 views
  5. என் அன்பு என்றும் உள்ள ப்ரேமா ரேவதிக்கு.. தமிழினிக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தை 25-08௨009 அன்று படிக்க நேர்ந்தது. 1998-ஆம் ஆண்டு, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்ட போது கண்களில் நீர் துளிக்க நின்ற அந்த ரேவதியின் மனிதாபிமானம், இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் பலவற்றை ருசித்து, கசந்ததன் காரணமாகவோ என்னவோ, வற்றிப் போய் நிற்பதைக் கண்டு உண்மையாகவே அதிர்ச்சியுற்றேன். அந்த நிலையில் நின்று, தமிழினி அன்பு உள்ளவரா இல்லையா என்ற உங்கள் கேள்வியில் உள்ள அறியாமை உங்கள் மீது பரிதாபத்தைதான் ஏற்படுத்தியது. உங்களுக்குத் தெரியுமா ரேவதி? தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உண்மையான அன்புகொண்டவர்களால் மட்டுமே போராளியாக முடியும். தமிழினி மட்டுமல்ல.. தங்கள் இள…

    • 2 replies
    • 1.3k views
  6. “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” ஆவுஸ்ரேலியா மெல்பேனியில் “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” நிகழ்வு ஓக்டோபர் மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கீத்மொன்ட் (Heathmont - J.W Manson Reserve) பூங்காவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை வதை முகாம்களில் தமிழ் உறவுகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை எம் கண் முன்னே கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அங்கு வதைமுகாம்களில் பட்டினியாலும், பாதுகாப்பான இடமின்றி, இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் இன்னும் நாம் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத துன்பங்களை அனுபவிப்பதை நீங்கள் உங்கள் கண் கூடே தத்ரூபமாக காணமுடியும். அவுஸ்திரேலிய தமிழர் சமூகமாக நாம் முன்னைவிட மிக வேகமாக செய…

  7. Started by akootha,

    செயற் திட்டம்: மனிதப் படுகொலைகளை முன்னெச்செரிக்கை செய்தல் கூகிளால் முன்னெடுக்கப் படும் இந்த 10 செயல் திட்டங்களில் 13 ஆவதாக உள்ளதற்கு வாக்களியுங்கள்: http://www.project10tothe100.com/vote.html

  8. WOMEN FOR JUSTICE PROUDLY PRESENTS ..She was found slumped outside the rubbles of a hospital, charred clothes draping from her battered body. Motionless she lay within the waiting room of death as hands worked frantically to bring her back to her crumbling world..her identity unknown, her fate all too familiar..and then..within a blink she dissapeared..who was she? what happened to her? What lay ahead?... Within the horror of war, our actions define our identity & determine our destiny.. A thematic dance and art presentation that portrays life of Tamil women in the North-East of the island of Sri Lanka "SURVIVAL" WHEN: Saturday,…

  9. சேரமான் 29/09/2009, 14:40 இலண்டனில் ஈழத்தமிழர்களை தாக்கிய பிரித்தானிய காவல்துறையினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பு! கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் நாள் முதல் யூன் மாதம் 17ஆம் நாள் வரையான காலப்பகுதியில் இலண்டன் வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத்தமிழர்கள் பல தடவைகள் பிரித்தானிய காவல்துறையினரால் தாக்கப்பட்டிருந்தனர். வன்னி மக்களை வகைதொகையின்றி சிறீலங்கா அரசு கொன்றுகுவிப்பதை தடுத்து நிறுத்துமாறு கோரி, வெஸ்மின்ஸ்ரர் நாடாளுமன்ற முன்றலில் வீதிகளை இடைமறித்து ஒவ்வொரு தடவையும் ஈழத்தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்த பொழுது அவர்கள் மீது பிரித்தானிய காவல்துறையினரால் வன்முறை ஏவிவிடப்பட்டிருந்தது. இதன்பொழுது சிறுவர்கள், இளை…

    • 17 replies
    • 1.8k views
  10. This coming Friday is a SPECIAL DAY ! Our youngsters have taken a LONG MARCH from Canada and are coming to the WHITE HOUSE at 2 PM ,Friday ,October 9th. Let us gather in SOLIDARITY ! We have to show them how much we appreciate their efforts and let everyone else know of it ! Each one do what you can to let your friends and media and others know .If you can bring some BIG WIG it will be nice. People from all over US and Canada should do their best and show the world that we are TOGETHER and will not rest ! Come there by 10 AM but by 2 PM we should all be there to scream a welcome that the world should hear and THE WHITE HOUSE for sure !!! LET MY PEO…

  11. Started by nunavilan,

    Fax it or Mail it. Dear All, Amnesty International, the human rights organizations which took a huge role by bringing the situation inside the 'concentration camp' to the world urge us for support again through mail. They usually take diplomatic roles, now, asking everyoine to send a fax to "Mrs Nirupama Rao". Indian internal affairs secretery. Letter (model) we can fax is at the bottom. India, a key donor to Sri Lanka who has pledged significant financial support for the displaced people, is also concerned about the situation in the camps. The Indian government has itself stressed the importance of civilian management. Let's support their concerns. …

    • 0 replies
    • 911 views
  12. வன்கூவரில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைபட விழாவில் கனடாவில் ஈழ தமிழரால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஒன்று திரையிடப்பட உள்ளது. இளைஞர்கள் ஏன் குழுக்களில் சேர்கிறார்கள் என்ற மைய கருத்தாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். Eezham Tamil filmmakers debut reaches international film festival http://tamilnet.com/art.html?catid=13&artid=30362

    • 0 replies
    • 606 views
  13. Boycott Sri Lanka :Check the Label for Sri Lanka: Boycott Gap and Victoria's Secret ( you can also leave a comment ) http://genocide.change.org/actions/view/ch...ictorias_secret

  14. சிட்னிப் பல்கலைக்கழகத்தில் வரும் 31ம் திகதி மாலை 6.30 மணிக்கு சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய கருத்தரங்கு நடைபெறவுள்ளது. 400க்கு மேற்பட்ட இருக்கைகள் கொண்ட மண்டபத்தில் நடைபெறும் இக்கருத்தரங்களில் தமிழரல்லாத உங்களுக்குத் தெரிந்த அவுஸ்திரெலியர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழையுங்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளார்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,மனித உரிமையாளர்கள், சர்வதேச தொண்டுகள் அமைப்பின் பிரதிநிதிகள் போன்றவர்களையும் அழையுங்கள். சிறிலங்கா தடுப்பு முகாம்களில் நேரில் பார்வையிட்டவர்களின் கருத்துக்களும் இங்கு காண்பிக்கப்படும் Sri Lanka’s Human Rights Emergency • How and why it is being hidden • And what we can do about it …

  15. ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஒரு வேண்டுகோள்: Fax campaign - http://voiceagainstgenocide.org/vag/node/118 Email campaign - http://voiceagainstgenocide.org/vag/node/120

    • 0 replies
    • 1.3k views
  16. புலத்து வாழ்க்கை சமுதாய மாற்றம் பற்றிய ஒரு அறிக்கை தேவப்படுகிறது. நாம் ஈழத்திலிருந்து புலம் பெயரும்போது பொருளும் பொண்னும் கொண்டுவரவில்லை. வெறும் கையோடு வந்தோம். ஆனால் தலை நிறைய சுமந்து வந்தோம் பிரச்சனைகள் கவலைகள் பிரிவுகளை. இங்கு வந்ததும் வாழ்க்கையை ஆராம்பிக்கும் போது எவ்வாறான வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு இருந்திரிகள்?. இப்போது வாழ்க்கையில் எவ்வாரு முன்னேறி இருக்கிறீர்கள்? கஸ்டங்கள் நகைசுவை அனுபவம் வரும் வழி என்ன எல்லாவற்றைய்ம் பகிர்ந்து கொள்ளுங்கள்? யாழ்.கொம் மின் தாக்கம் தொ.கா வா.னொ வாழக்கையில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்திய தமிழ் சமுதாயத்தின் மாற்றங்கள். பற்றிய் எழுதுங்களேன். விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது, திட்டாதிர்கள் விமர்சிப்பதன் பேரில் தயவு செய்…

  17. இந்த வார ஒரு பேப்பரிற்காக சீறினால் சிறுத்தை..வாய் திறந்தால் வரிப்புலி..பார்த்தால் பாயும் புலி..கர்ச்சித்தால் கரும்புலி..செயலில் வெறும் பழப்புளியான..எங்கள் அண்ணன்திருமா அவர்கள் வன்னியில் அடைபட்டுக்கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களையும் இரட்சிப்பதற்காக ..இதோ இரண்டாவது தடைவையாக ஜரோப்பவிற்கும்.முதற் தடைவையாக இங்கிலாந்திற்கும் வருகிறார்..பராக் பராக்..பராக்.. பிராக்கு பாக்கிற தமிழரெல்லாரும் திரண்டு வாருங்கள்.. டம..டம..டம..டம...டம்.டம்..டம்... நான் கட்டியம் கூறிட்டன்..கட்டுரையை படிக்கிற பலர் என்னைக் கட்டிவைச்சு இழவு கூறத்தயாராவார்கள் என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும்..சொல்ல வந்த விடயத்தை சொல்லிமுடிக்கிறேன்... இலண்டனில் புங்குடுதீவு நலன்புரிச்சங்கம்.இந்த…

  18. பிரித்தானியாவில் பிரதி வெள்ளி தோறும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்

    • 4 replies
    • 1.1k views
  19. Started by PeterRatna,

    At least now, think about taking your protests direct to stores like Marks and Spencer, instead of protesting outside Downing Street or parliament. ------------- The European Union is likely to let Sri Lanka keep a trade concession crucial to its apparel industry, while recommending it be revoked if the country does not improve its human rights record, diplomats said on Tuesday. The European Commission by mid-October is due to decide whether to recommend the Indian Ocean island nation retain the Generalised System of Preferences Plus (GSP Plus) trade concession, which would then be voted upon by the EU Council. "It is likely to be extended with a negative r…

  20. Started by BLUE BIRD,

    This is a very important petition. Please sign and forward to ALL your friends. http://genocide.change.org/actions/view/ch...ictorias_secret

  21. பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். அரசபயங்கரவாதம் அரங்கேறியது முதல் பல்லாயிரம் பேரை முல்லைமண் இழந்து கொண்டிருந்தது. யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் வணங்காமண் வலிமையானதெனவும் நம்பினர் தமிழர். சாவுக்குள்…

    • 76 replies
    • 14.7k views
  22. 26 - 9 - 2009 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக "தியாக தீபம் திலீபன்" நினைவு மற்றும் முள் வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் தமிழ்மக்களை விடுவிக்க கோரி பொதுக்கூட்டம் இடம்; ப்ரியா திருமணமண்டபம் அருகில் முகப்பேர் மேற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - அதியமான் சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாம் தமிழர் இயக்கம்

  23. யாழ்பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவர்களுக்கு அவர்களது கல்வியைத் தொடர்வதற்காக ஒருவருடம் அல்லது 6மாதங்களுக்கு யாராவது உதவ முடியுமா ? ஏற்கனவே இப்பிள்ளைகளின் பெற்றோர் வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளான நிலையில் இருக்கிறார்கள். பெற்றோரால் எந்த நிலமையிலும் பிள்ளைகளின் படிப்பைத் தொடர பொருளாதார உதவியை கொடுக்க முடியாதுள்ளது. குடும்பத்தில் 4பிள்ளைகளும் பல்கலைக்கழகம் தெரிவானதில் மகிழ்ந்த அந்தப்பெற்றோர் கடைசித்தேர்வில் தங்கள் மகளை இழந்துவிட்டார்கள். எஞ்சிய 3பிள்ளைகளுக்காக அந்த அம்மா உதவி கேட்காத இடமேயில்லை. இதோ அதோ என்ற உதவி நிறுவனங்களும் அவர்களது துயரக்கதையை படக்கதை கேட்டது போல கேட்டுவிட்டு மறந்துவிட்டார்கள். இன்னும் சிலரோ…

  24. கனடாவில் "விடுதலைவேள்வி" திகதி: 24.09.2009 // தமிழீழம் கனடா வாழ் தமிழீழ மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக தியாக தீபம் திலீபனின் 22வது நினைவு ஆண்டில் கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு, "விடுதலைவேள்வி". சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசில் தீர்வை தமிழீழ மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும். வதை முகாம்களில் உள்ள மக்களை மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற ஆவண செய்ய வேண்டும். இன அழிப்புச் செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சர்வதேச சமூகத்தை வேண்டி தீலிபன் நினைவுடன் உண்ணா நோன்பு தொடர்ச்சியாக கலை நிகழ்வுகளும் இடம்பெறும். காலம்: வெள்…

  25. ஸ்ரீலங்காவின் தடுப்பு முகாம்களில் தவிக்கும் உறவுகளுக்காக கனேடியத் தமிழ்ச் சிறார்கள் மேற்கொள்ளும் மடல் வரையும் போராட்டம். தாயகத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கக்கோரி, ஈழத்தைத் தாயகமாகக் கொண்டு, புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறார்களாலும் பெற்றோர்களாலும் எதிர்வரும் சனிக்கிழமையன்று (26 -செப்ரெம்பர் - 2009) உலகத் தலைவர்களுக்கு மடல் வரையும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. தாயக மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தச் சொல்லி கனடாவில் நடாத்தப்பட்ட பேரணிகளிலும், வீதி மறியலிலும், ஈடுபட்டு ஒன்றிணைந்த பெற்றோர்களாலும் சிறுவர்களாலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty Internat…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.