Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by BLUE BIRD,

    This is a very important petition. Please sign and forward to ALL your friends. http://genocide.change.org/actions/view/ch...ictorias_secret

  2. பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். அரசபயங்கரவாதம் அரங்கேறியது முதல் பல்லாயிரம் பேரை முல்லைமண் இழந்து கொண்டிருந்தது. யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் வணங்காமண் வலிமையானதெனவும் நம்பினர் தமிழர். சாவுக்குள்…

    • 76 replies
    • 14.7k views
  3. 26 - 9 - 2009 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் நாம் தமிழர் இயக்கம் சார்பாக "தியாக தீபம் திலீபன்" நினைவு மற்றும் முள் வேலிக்குள் அடைபட்டு கிடக்கும் தமிழ்மக்களை விடுவிக்க கோரி பொதுக்கூட்டம் இடம்; ப்ரியா திருமணமண்டபம் அருகில் முகப்பேர் மேற்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - அதியமான் சென்னை மாவட்ட பொறுப்பாளர் நாம் தமிழர் இயக்கம்

  4. யாழ்பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவர்களுக்கு அவர்களது கல்வியைத் தொடர்வதற்காக ஒருவருடம் அல்லது 6மாதங்களுக்கு யாராவது உதவ முடியுமா ? ஏற்கனவே இப்பிள்ளைகளின் பெற்றோர் வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளான நிலையில் இருக்கிறார்கள். பெற்றோரால் எந்த நிலமையிலும் பிள்ளைகளின் படிப்பைத் தொடர பொருளாதார உதவியை கொடுக்க முடியாதுள்ளது. குடும்பத்தில் 4பிள்ளைகளும் பல்கலைக்கழகம் தெரிவானதில் மகிழ்ந்த அந்தப்பெற்றோர் கடைசித்தேர்வில் தங்கள் மகளை இழந்துவிட்டார்கள். எஞ்சிய 3பிள்ளைகளுக்காக அந்த அம்மா உதவி கேட்காத இடமேயில்லை. இதோ அதோ என்ற உதவி நிறுவனங்களும் அவர்களது துயரக்கதையை படக்கதை கேட்டது போல கேட்டுவிட்டு மறந்துவிட்டார்கள். இன்னும் சிலரோ…

  5. கனடாவில் "விடுதலைவேள்வி" திகதி: 24.09.2009 // தமிழீழம் கனடா வாழ் தமிழீழ மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக தியாக தீபம் திலீபனின் 22வது நினைவு ஆண்டில் கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு, "விடுதலைவேள்வி". சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நிரந்தர அரசில் தீர்வை தமிழீழ மக்களுக்கு பெற்றுத்தர வேண்டும். வதை முகாம்களில் உள்ள மக்களை மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற ஆவண செய்ய வேண்டும். இன அழிப்புச் செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சர்வதேச சமூகத்தை வேண்டி தீலிபன் நினைவுடன் உண்ணா நோன்பு தொடர்ச்சியாக கலை நிகழ்வுகளும் இடம்பெறும். காலம்: வெள்…

  6. ஸ்ரீலங்காவின் தடுப்பு முகாம்களில் தவிக்கும் உறவுகளுக்காக கனேடியத் தமிழ்ச் சிறார்கள் மேற்கொள்ளும் மடல் வரையும் போராட்டம். தாயகத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கக்கோரி, ஈழத்தைத் தாயகமாகக் கொண்டு, புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறார்களாலும் பெற்றோர்களாலும் எதிர்வரும் சனிக்கிழமையன்று (26 -செப்ரெம்பர் - 2009) உலகத் தலைவர்களுக்கு மடல் வரையும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. தாயக மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தச் சொல்லி கனடாவில் நடாத்தப்பட்ட பேரணிகளிலும், வீதி மறியலிலும், ஈடுபட்டு ஒன்றிணைந்த பெற்றோர்களாலும் சிறுவர்களாலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty Internat…

  7. ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்பு. ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்தக் கூட்டத் தொடரில் பங்குபெற்ற வருதிம் சிறிலங்கா இனவெறிஅரசின் பிரதிநதிகளுக்கு எதிராகவும் சிறிலங்கா இனவெறிஅரசின தமிழின அழிப்பை கண்டித்தும் வன்னியில் சிறிலங்கா இனவெறி அரசினால் முட்கம்பி வதைமுகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் இனப்படு கொலைகளையும் ஆட்கடத்தல்களையும் சித்திரவதைகளையும் தடுத்து நிறுத்தி எமது தாயக உறவுகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.சபையை வலியுறுத்தி நடாத்தப்படும் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் உணர்வாளர்களைளும் அணிதிரண்டு வருமாறு வேண்டுகின்றோம். இடம்--FRONT OF UNITED NATIONS (E 47 STREET&1 AVE) காலம்--செவ்வாய் 9/22/2009 நே…

  8. ஜேர்மனி டுசில்டோர்வ் ( Germany, Düsseldorf) நகரில் எதிர்வரும் 27.09.2009 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு நிகழ்வும், மாபெரும் ஆர்பாட்ட ஊர்வலமும் குறிப்பிட்ட அந்த திகதியில் இடம்பெறமாட்டது என்று இங்குள்ள தமிழ்க்கடைகளில் எழுதி ஒட்டப்பட்டிருக்கின்றது. இது பற்றி மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

  9. 19 - 9 - 2009 சனிக்கிழமையுடன் 150 நாட்களைத் தொடுகிறது இக்கவனயீர்ப்புப் போராட்டம் கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 150 நாளைத் தொடும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம். பின்வரும் வாசகங்களை ஒலித்தவண்ணம் நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது.

  10. இலங்கையில் மனித உரிமை மேம்படவேண்டும் அதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி சலுகையில் சிலவற்றை ரத்துச் செய்யவுள்ளது. நாளை நடைபெற இருக்கும் இது குறித்த மாநாட்டில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் ஜி.எஸ்.பி சலுகையை நீடித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தற்போது சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக் காட்சிகளை அடுத்தும், மற்றும் தடுப்பு முகாம்களின் நிலை குறித்தும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளது. இந் நிலையில் பிரித்தானியாவில் இயங்கும் ஆடை நிறுவனமான மாக்ஸ் & ஸ்பெசர் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தொழிலாளர் நிறுவனம் ஒன்றினூடாக கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. அதில் இலங்கையில் உள்ள 2 லட்சத்தி ஐம்பதாயிரம் பேர…

  11. ஆவுஸ்ரேலியா சிட்னியில் “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” இன்நிகழ்வு செப்டம்பர் மாதம் 26ம் திகதி சில்வர் வோட்டர் பூங்பாவில் (Silverwater Park) இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை வதை முகாம்களில் தமிழ் உறவுகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை எம் கண்முன்னே கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அங்கு வதைமுகாம்களில் பட்டினியாலும், பாதுகாப்பான இடமின்றி, இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் இன்னும் நாம் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத துன்பங்களை அனுபவிப்பதை நீங்கள் உங்கள் கண்கூடே தத்ரூபமாக காணமுடியும். அவுஸ்திரேலிய தமிழர் சமூகமாக நாம் முன்னைவிட மிக வேகமாக செயல்பட வேண்டிய அவசியத்தில் உள்ளோம். நாம் விரைந்து ஒன்றுகூடி எமது உணர்வு…

  12. Protests Against Clothing 'Made in Sri Lanka' on September 12 On September 12, 2009 concerned consumers across the nation plan to stage protests in front of GAP and Victoria’s Secret stores to warn customers to check the label and say no to products made in Sri Lanka. US Tamil Political Action Council (USTPAC) welcomes this campaign by consumers who are advocates for human rights. A statement regarding this campaign released by USTPAC said: Sri Lanka is attempting to destroy the Tamil community on the island and this effort is being paid for by American customers who buy clothing 'Made in Sri Lanka.' We are asking Americans to say 'No to Garments for Genocide.…

  13. அமெரிக்கா உறவுகள் இவரைச் சந்தித்து சிறிலங்காப் பிரச்சனைகளைப் பற்றிச் சொல்லலாம்.

  14. Please send to anyone you know in the UK http://petitions.number10.gov.uk/CeylonJustice/ http://petitions.number10.gov.uk/CeylonJustice/ http://petitions.number10.gov.uk/CeylonJustice/

  15. Started by BLUE BIRD,

    Please, we need all your friends, relatives and neighbors participation in this campaign! Amnesty International is conducting an “Unlock the Camps” campaign to release the imprisoned Tamil civilians in the Sri Lankan army’s detention camps. They cite the terrible conditions in the camps and explain why the camps should be “unlocked.” We agree with Amnesty International and we want our Tamil and non-Tamil friends to sign Amnesty International’s petition. The petition is being sent to Basil Rajapaksa and to Mrs Nirupama Rao, India’s Secretary of the Ministry for External Affairs. Most Tamils will say that sending a letter to either of these people …

  16. யேர்மனியில் ''தடைகளை உடைப்போம்'' எழுச்சி நிகழ்வு http://www.pathivu.com/news/3490/54/.aspx

    • 0 replies
    • 1.1k views
  17. துபாயில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்றுவந்த மாநகர இரயில் போக்குவரத்துச் சேவையின் ஒரு பகுதி (Red Channel), கடந்த புதன் கிழமை 09-09-09, இரவு 09 மணி 09 நிமிடம் 09 துளிகளுக்கு, மக்களுக்கான சேவைக்கு துபாயின் அரசரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் இன்று பயணம் செய்தபோது எடுத்த சில படங்கள் பார்வைக்கு... நிழலிக்கு சில இடங்கள் பரிச்சயமானதாக இருக்கும்... நவீன விமான நிலயங்களுக்கு ஒப்பாக, ஒவ்வொரு இரயில் நிலையமும் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. துபாய் வந்தால், அவசியம் ஒரு சுற்றுலாவலம் இதில் அவசியம் சென்று வரலாம்! மேலதிக விபரங்களுக்கு... http://www.gulfnews.com/nation/Traffic_and...t/10347194.htm…

  18. அருள்நிலா, நோர்வே 11/09/2009, 12:27 நோர்வேயில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் சிவப்புக் கட்சிக்கு வாக்களிக்க ஈழத்தமிழர்கள் தீர்மானம்! நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தற்பொழுது நோர்வேயில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிவப்புக் கட்சிக்கு மட்டுமே தமது வாக்குகளை வழங்கத் தீர்மானித்துள்ளனர். கடந்த வருடம் இறுதிப் பகுதியில் இருந்து இந்த ஆண்டு 17-05-2009 வரை தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், பட்டினிச்சாவை எதிர்நோக்கினர், மருந்துகள் இன்றி இறந்தனர். இச் சூழ்நிலையில் படுகொலைகளை தடுத்து நிறுத்தும் படியும் உணவு மருந்துப் பொருட்களை அனுப்பி மக்களை காப்பாற்றும் படியும் நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் …

  19. Why Boycott : http://www.youtube.com/watch?v=VdnIR-Y_cck Please come out and show your support. List of Canadian Locations: TIME: 2pm - 4pm Toronto: 60 Bloor Street West; Toronto, ON M4W 3B8, Canada Vancouver: Kerrisdale Kids; 2134 West 41st Avenue, Vancouver, BC V6M 1Z1, Canada Montreal: Montreal, Ste-Catherine Street; 1255 St-Catherine ouest, Montreal, QC H3G1P3, Canada

  20. உலகத் தமிழர் பேரவை உடனடி வெளியீட்டிற்குரியது செய்த்தி அறிக்i;கை செப்தெம்பர் 5இ 2009 உலகளாவிய தமிழரை ஒன்று;றுதிரட்ட்ட பரிஸில் தமிழர் கூடினர ; உலகத் தமிழர் பேரவையின் (உ.த.பே.) முதலாவது மாநாட்டிற்கு ஐந்து கண்டங்களிலிருந்து புலம்பெயர் தமிழரி;ன் பேராளர் ஆகத்து 29 தொடக்கம் 31 வரையான நாடக் ளில் பிரான்சிலுள்ள பரிஸ் நகரில் ஒன்று கூடினர். சிறீ லங்காவில் தமிழரின் பேரவல நிலை பற்றிக் கலந்துரையாடியதோடு அவர்களின் உடனடித் தேவைகளைக் கவனிப்பதற்கான செயல் திட்ங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இம்மாநாட்டில் பேரவையின் யாப்பு ஒவ்வொரு நாட்டுப் பேராளராலும் ஒருமனதாக எற்றுக் கொள்ளப்பட்டது. முனைவர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் (கோர்னெல் பல்கலை…

    • 0 replies
    • 855 views
  21. சிங்களத்தின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து எமது மக்களின் அவலங்களை சொல்லிவரும் சனல் 4 க்கு ஒரு நன்றி கடிதம் ... ====================================== Letter 01: To: news@channel4.com Subject: Excellent coverage on Sri Lanka and the plight of IDPs Dear Madam/Sir, We,the Tamils sincerely thanks Channel 4 for exposing the Human Rights violation of the Sri-Lankan regime. In keeping with the democratic tradition of Britain that leads the world through its open discussions in the mother of Parliament, you had been in the forefront in the art of investigative journalism. It not only involves itself in broadcasting relevant news that arouse intere…

    • 0 replies
    • 2.2k views
  22. http://petitions.number10.gov.uk/CeylonJustice/

    • 0 replies
    • 2.6k views
  23. விபரமறிய இங்கே அழுத்தவும் http://www.pathivu.com/news/3394/69//d,art_full.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.