வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
-
Click to Fax campaign - Urge US, UK and France for an Air Drop of Food, Medicine and Drinking Water. http://www.voiceagainstgenocide.org/vag/node/83
-
- 2 replies
- 2.6k views
-
-
LETTER TO THE EDITOR TheStar.com | Opinion | Protest worked, people noticed Protest worked, people noticed Print Choose text size Report typo or correction May 06, 2009 04:30 AM Re: Protesters vs. the public, Editorial, April 30 This editorial was unbalanced. It is very difficult to have meaningful issues raised through our media, and the Tamils had little choice but cause disruptions if they wanted to capture public attention to a tragic situation in their homeland and wake up our do-nothing politicians. The Star and other media would rather rave about a few deaths from swine flu when there are thousands of people dying at the hands of a …
-
- 2 replies
- 1.4k views
-
-
மொன்றியல் தமிழர்களே நகரின் மையத்தில் அணிதிரளுங்கள் மே 8, 2009 வெள்ளி மாலை 3:00 மணிக்கு மேலதிக விபரங்களுக்கு 514-581-6392
-
- 1 reply
- 972 views
-
-
Validity of an article can be judged by the comments posted by the readers. Politicians will definitely be interested seeing our comments on the articles. Let's do our contribution! http://my.telegraph.co.uk/chandradavid/blo...20&com_pg=9
-
- 0 replies
- 1.2k views
-
-
ரொறன்ரோவில் நாளை மறுநாள் பேரணியும் நடைபவனியும் இலங்கையில் படுகொலையை நிறுத்துறுமாறும் இன அழிப்பை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும் கனடாவின் ரொறன்ரோ நகரில் பேரணியும் நடைபவனியும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக கனடிய தேசிய அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக மேற்பார்வையில் இடம்பெற்ற போர் நிறுத்ததை உடன்படிக்கையை ஒரு தலைப்னபட்சமாக கைவிட்டு விட்டு, சிறுபான்மைத் தமிழருக்கு எதிரான போரில் அப்பாவிப் பொதுமக்களைப் கொன்று குவிக்கின்றது. ஜனவரி தொடக்கம் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 1.1k views
-
-
தங்கள் கருத்துக்கள் வேண்டும் http://www.sfgate.com/cgi-bin/article/comm.../MNRQ17FCJL.DTL
-
- 0 replies
- 876 views
-
-
நியூயொர்க்கில் கவனயீர்ப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கான யப்பான் தூதரகம் முன்றலில் 3--------6 மணி வரை கவனயீர்ப்பு நடைபெற்று ஊர்வலமாக TIMES SQUARE வரை சென்று 7--------11 மணி வரை மெழுகுதிரி ஏந்தி அங்கும் ஒரு கவனயீர்ப்பு நடைபெறும் Date: Friday, May 8 th 2009 3 pm to 6 pm: Japanese UN Mission (49th Street and 1st Ave.) 6 pm to 7 pm: March to Times Square 7 pm to 11 pm: Candlelight Vigil in Times Square* *
-
- 0 replies
- 931 views
-
-
இங்கிலாந்திலும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் வரும் ஆனி மாதம் 4 ம் திகதி அறிவிக்கபட்டு உள்ளது... இங்கே பிரித்தானியாவில் Niraj Deva எனும் சிங்களவன் தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொள்ளும் பரப்ப்புரைகள் செய்பவன் கொன்சவேட்டிவ் கட்சியில் போட்டி இடுகிறான்... தயவு செய்து உங்களது வாக்குகளை அவனுக்கு எதிராக பயன் படுத்துங்கள்... வழமை போல தேர்தல் நடக்கும் பக்கமே போகாமல் இருந்து விடாதீர்கள்...
-
- 6 replies
- 1.7k views
-
-
லண்டனில் புகலிடம் கோரி விண்ணப்பித்த இரு இலங்கையரின் வழக்கு வெற்றி வீரகேசரி இணையம் 5/5/2009 3:44:11 PM - இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த அண்ணன் தங்கையான அவ்விருவரும் கடந்த 2003ஆம் ஆண்டு லண்டன் வந்தனர். இலங்கையில் தாங்கள் சித்திரவதைக்கும், பாலியல் வல்லுறவுக்கும் கொடுமைக்கும் ஆளானதாகக் கூறி, அகதிகளாகத் தங்களை அங்கீகரிக்கக் கோரி இங்கிலாந்து குடியேற்றத் துறைக்கு அவ…
-
- 0 replies
- 752 views
-
-
பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 05.05.2009 // தமிழீழம் சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர். எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர். …
-
- 0 replies
- 1.8k views
-
-
Today, Omni News phone poll line open with a question of “Can Canada do more to stop the humanitarian catastrophe in SriLanka”? Please press 1 to say Yes. Phone No: 416 260 4005 Please pass to your friends and act now. Thanks.
-
- 0 replies
- 2k views
-
-
மே 10 நோர்வேயில் ஈழத்தமிழரின் பொதுசன வாக்கெடுப்பு http://www.tamilvalg.com/Tamilvalg.pdf நோர்வேயில் எதிர்வரும் 10ம் திகதி ஞாயிறன்று ஈழத்தமிழர் மத்தியில் பொதுசன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. ஒஸ்லோ, பேர்கன், ஸ்ரவங்கர், துரண்ணியம் ஆகிய நான்கு நகரங்களிலும் வடநோர்வேயில் அஞ்சல் மூலமாகவும் நம்பகமான பக்கச்சார்பற்ற மூன்றாம் தரப்பு நடுவர்களால் இந்த வாக்கெடுப்பு நடாத்தப்படும். வாக்குச்சீட்டின் சரியான உள்ளடக்கமும் மேலதிக விபரங்களும் விரைவில் வெளியாகும். Infomøte: Torsdag 07.05.09 kl.19.00 på Grurud Samfunnshus தொடர்புகட்கு: http://www.tamilvalg.com
-
- 0 replies
- 1.9k views
-
-
எம் இனிய உறவுகளே! இக் காணொளி ஒவ்வொரு தமிழ்நாட்டுத் தமிழனும் பார்க்கவேண்டிய அதி முக்கிய ஆவணம். தயவுசெய்து இக் காணொளியை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். Get Flash to see this player. பகிர்ந்து கொள்ளவேண்டிய Link: http://www.nerudal.com/nerudal.4284.html
-
- 3 replies
- 4.5k views
-
-
Source Link: http://www.tamilseythi.com/tamilar/norway_040509.html நோர்வே ஒஸ்லோவில் கனயீர்ப்புப்போராட்டம் ஒரு வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இரத்தம் தோய்ந்தது போன்ற சிவப்புக்கறை படிந்த உடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கும் அரசமாளிகைக்கும் இடையில் உள்ள கார்ல் யோகான் வீதியை மறித்துக்கொண்டு பிணங்கள் போல் கிடந்தனர்..அதேசமயம் இலங்கை இராணுவம் தமிழ்மக்களைச் சுடுவது போன்ற துப்பாக்கிச் சத்தங்கள் ஒலிபெருக்கியில் ஒலிக்கப்பட்டவண்ணம் இருந்தது. அதே நேரத்தில் பல தமிழ்மக்கள் வாய்களைக் கட்டிக்கொண்டு உலகநாடுகளின் மௌனத்தை அடையாளப்படுத்திய வண்ணமும் நின்றனர். நோர்வே ஊடகங்களில்: http://www.aftenposten.no/nyheter/iriks/article3059248.e…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின. தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாத…
-
- 7 replies
- 2k views
-
-
கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது நாளை கனடாவில் நடைபெறவிருந்த அடங்காபற்று பிற்போடப்பட்டுள்ளது
-
- 47 replies
- 7k views
-
-
This is time CEO and President of the Organisation Mr.Gareth Evans, an Australians politicians writing against LTTE and misunderstood the cause of this struggle. They have come down from their previous biased views but we need to disturb them more by sending too many emails... Falling down on the job http://experts.foreignpolicy.com/posts/200...b#comment-72196 ********************************************************* Please check out this forum to get some idea about what to write At least copy and paste some commnets.....Ask your friends and families to do so... 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=56113 2) http://www.yarl…
-
- 0 replies
- 995 views
-
-
கனடாவைச் சேர்ந்த 12 வயதான கருண்யா சற்குணராசாவின் உரிமைப் பேச்சு -- ஓ கனடாவே நீ எங்களை ஒதுக்கினாலும் நாம் உமை நோக்கி எமது கையை நீட்டுவோம் எமது மக்களை காப்பாற்று! -- சிஙக்ளத்தில் நடப்பது இனப் படுகொலை - அதை நிறுத்து! ================================================================= "Even after hearing all our cries, Canada disappointed us. It unexpectedly failed us. But we, Canadian Tamils will not stop protesting. Our demonstrations will not stop. No matter how long it takes, we will bring this genocide to a halt, because right now this minute as I talk my people are dying. My language is dying. But I will not let my language die. As long as I live so will my lan…
-
- 0 replies
- 2.2k views
-
-
You may probably interested in this article too Sri Lanka : A Paradise turned into a Kingdom of Vultures http://my.telegraph.co.uk/chandradavid/blo...dom_of_vultures “Land that was known for beautiful beaches and waterfalls has now been turned into a Kingdom of Vultures” “Dead bodies of of the innocent Tamils are dragged away by stray dogs and wild beasts while the survivors hide inside the bunkers” “Let the dead bury the dead as the living will be dead if they try to bury the dead. Screams of the innocents can't be heard to the far away lands because the rulers of Sri Lanka are not even allowing the birds in the sky to carry the mess…
-
- 0 replies
- 1k views
-
-
கனடாவின் அமைச்சர் கொழும்பில் பேச்சுவார்த்தை ஜதிங்கட்கிழமைஇ 04 மே 2009, 09:49 பி.ப சிறிலங்காவுக்கான பயணத்தினை இன்று திங்கட்கிழமை கொழும்பை வந்தடைந்த கனடாவின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்ளி ஜே.ஓடாஇ வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை இன்று காலை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார். வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும்இ வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பராமரிப்பது தொடர்பாகவுமே இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர…
-
- 1 reply
- 964 views
-
-
படங்கள் தேவை: தியாகி திலீபன் அன்னை பூபதி உடனடியாக 2m x 1m பனர் உருவாக்குவதற்கு தரமான படங்கள் வேண்டும்.
-
- 4 replies
- 1.7k views
-
-
கனடா தமிழ் உறவுகள்- கையொப்பமிடுங்கள் http://www.ndp.ca/srilanka
-
- 7 replies
- 1.6k views
-
-
-
உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். http://blogs.fco.gov.uk/roller/miliband/en..._access_for_aid
-
- 0 replies
- 993 views
-