வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின. தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாத…
-
- 7 replies
- 2k views
-
-
Today, Omni News phone poll line open with a question of “Can Canada do more to stop the humanitarian catastrophe in SriLanka”? Please press 1 to say Yes. Phone No: 416 260 4005 Please pass to your friends and act now. Thanks.
-
- 0 replies
- 2k views
-
-
மே 10 நோர்வேயில் ஈழத்தமிழரின் பொதுசன வாக்கெடுப்பு http://www.tamilvalg.com/Tamilvalg.pdf நோர்வேயில் எதிர்வரும் 10ம் திகதி ஞாயிறன்று ஈழத்தமிழர் மத்தியில் பொதுசன வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. ஒஸ்லோ, பேர்கன், ஸ்ரவங்கர், துரண்ணியம் ஆகிய நான்கு நகரங்களிலும் வடநோர்வேயில் அஞ்சல் மூலமாகவும் நம்பகமான பக்கச்சார்பற்ற மூன்றாம் தரப்பு நடுவர்களால் இந்த வாக்கெடுப்பு நடாத்தப்படும். வாக்குச்சீட்டின் சரியான உள்ளடக்கமும் மேலதிக விபரங்களும் விரைவில் வெளியாகும். Infomøte: Torsdag 07.05.09 kl.19.00 på Grurud Samfunnshus தொடர்புகட்கு: http://www.tamilvalg.com
-
- 0 replies
- 1.9k views
-
-
கனடாவில்அடங்காப்பற்று - தயாராகுங்கள் கனடாவாழ் தமிழ்மக்களே....... மே மாதம் 5ம் திகதி பகல் 12 மணியளவில் ரொறன்டோ நகர் மத்தியில் http://www.tamilnaatham.com/advert/2009/may/20090501/CANADA/
-
- 15 replies
- 2.4k views
-
-
Source Link: http://www.tamilseythi.com/tamilar/norway_040509.html நோர்வே ஒஸ்லோவில் கனயீர்ப்புப்போராட்டம் ஒரு வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இரத்தம் தோய்ந்தது போன்ற சிவப்புக்கறை படிந்த உடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கும் அரசமாளிகைக்கும் இடையில் உள்ள கார்ல் யோகான் வீதியை மறித்துக்கொண்டு பிணங்கள் போல் கிடந்தனர்..அதேசமயம் இலங்கை இராணுவம் தமிழ்மக்களைச் சுடுவது போன்ற துப்பாக்கிச் சத்தங்கள் ஒலிபெருக்கியில் ஒலிக்கப்பட்டவண்ணம் இருந்தது. அதே நேரத்தில் பல தமிழ்மக்கள் வாய்களைக் கட்டிக்கொண்டு உலகநாடுகளின் மௌனத்தை அடையாளப்படுத்திய வண்ணமும் நின்றனர். நோர்வே ஊடகங்களில்: http://www.aftenposten.no/nyheter/iriks/article3059248.e…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடாவின் அமைச்சர் கொழும்பில் பேச்சுவார்த்தை ஜதிங்கட்கிழமைஇ 04 மே 2009, 09:49 பி.ப சிறிலங்காவுக்கான பயணத்தினை இன்று திங்கட்கிழமை கொழும்பை வந்தடைந்த கனடாவின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்ளி ஜே.ஓடாஇ வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை இன்று காலை வெளிவிவகார அமைச்சில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார். வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகவும்இ வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பராமரிப்பது தொடர்பாகவுமே இந்தப் பேச்சுக்களின் போது முக்கியமாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோர…
-
- 1 reply
- 962 views
-
-
கனடா தமிழ் உறவுகள்- கையொப்பமிடுங்கள் http://www.ndp.ca/srilanka
-
- 7 replies
- 1.6k views
-
-
FAQ About the Ethnic Crisis in Ceylon ever Since the British left the Island in 1948 Q1) Sri Lanka is a sovereign state, hence no other country can intervene in its internal affair - can this be true ? A2) This is completely wrong. Sir Hugh Cleghorn wrote in his minutes to his majesty's government in 1796 that "Two different nations from a very ancient period have divided between them in possession of the island (Ceylon). First the Sinhalese, inhabiting the interior of the country in the Southern and Western parts... and the Malabars (Tamils) who possess the Northern and Eastern Districts. These two nations differ entirely in their religion, language and manners...…
-
- 1 reply
- 2.3k views
-
-
This is time CEO and President of the Organisation Mr.Gareth Evans, an Australians politicians writing against LTTE and misunderstood the cause of this struggle. They have come down from their previous biased views but we need to disturb them more by sending too many emails... Falling down on the job http://experts.foreignpolicy.com/posts/200...b#comment-72196 ********************************************************* Please check out this forum to get some idea about what to write At least copy and paste some commnets.....Ask your friends and families to do so... 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=56113 2) http://www.yarl…
-
- 0 replies
- 991 views
-
-
கனடாவைச் சேர்ந்த 12 வயதான கருண்யா சற்குணராசாவின் உரிமைப் பேச்சு -- ஓ கனடாவே நீ எங்களை ஒதுக்கினாலும் நாம் உமை நோக்கி எமது கையை நீட்டுவோம் எமது மக்களை காப்பாற்று! -- சிஙக்ளத்தில் நடப்பது இனப் படுகொலை - அதை நிறுத்து! ================================================================= "Even after hearing all our cries, Canada disappointed us. It unexpectedly failed us. But we, Canadian Tamils will not stop protesting. Our demonstrations will not stop. No matter how long it takes, we will bring this genocide to a halt, because right now this minute as I talk my people are dying. My language is dying. But I will not let my language die. As long as I live so will my lan…
-
- 0 replies
- 2.2k views
-
-
படங்கள் தேவை: தியாகி திலீபன் அன்னை பூபதி உடனடியாக 2m x 1m பனர் உருவாக்குவதற்கு தரமான படங்கள் வேண்டும்.
-
- 4 replies
- 1.7k views
-
-
You may probably interested in this article too Sri Lanka : A Paradise turned into a Kingdom of Vultures http://my.telegraph.co.uk/chandradavid/blo...dom_of_vultures “Land that was known for beautiful beaches and waterfalls has now been turned into a Kingdom of Vultures” “Dead bodies of of the innocent Tamils are dragged away by stray dogs and wild beasts while the survivors hide inside the bunkers” “Let the dead bury the dead as the living will be dead if they try to bury the dead. Screams of the innocents can't be heard to the far away lands because the rulers of Sri Lanka are not even allowing the birds in the sky to carry the mess…
-
- 0 replies
- 1k views
-
-
-
to: thirumaa@hotmail.com subject: காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் அன்புடன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு, உங்கள் காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! இன்று தொடரும் காங்கிரஸ் உதவியால் ஈழத்தமிழர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர். 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கி உள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உணவு இன்றி மடிந்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவை விலக்கி ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள்! அன்புடன்,
-
- 1 reply
- 1.6k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், தினமும் கவனயீர்ப்பு நிகழ்வுகளிற்கு சென்று வருபவன் என்றவகையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வது நல்லது என நினைக்கின்றேன். உலகெங்கும் கடந்த சில மாதங்களாக தமிழ்மக்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்ற கவனயீர்ப்புக்கள் சர்வதேசத்தின் பார்வையை எம்மீது திருப்பியுள்ள அதேசமயம், எமக்குள் உள்ள ஒருசிலர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, உணர்ச்சி மிகுதி காரணமாகவோ அல்லது திட்டமிட்டு குழப்புவதற்காகவோ செய்கின்ற செய்கைகள் எங்கள் போராட்டங்களை இக்கட்டான நிலமைகளில் மாட்டிவிடுமோ என்று நினைத்து அஞ்சவேண்டியுள்ளது. வெண்ணை திரண்டு வரும்நேரத்தில் பானை உடைவதுபோல் நம்மவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், போராட்டங்கள் சில தவறான நடவடிக்கைகள் காரணமாக திசைதிரும்பிவிடாது ப…
-
- 5 replies
- 2.3k views
-
-
உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். http://blogs.fco.gov.uk/roller/miliband/en..._access_for_aid
-
- 0 replies
- 991 views
-
-
உங்கள் கருத்துக்களை முன்வைத்து உண்மையை உணர்த்துங்கள். http://blog.amnestyusa.org/asia/how-did-sr...in-this-crisis/
-
- 0 replies
- 1.1k views
-
-
ரொறன்ரோ 360 யூனிவர்சிட்டி அவெனியூவில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னால், கனடியத் தமிழ் இளையோரினால் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு ஏப்ரல் 23, 2009 காலை பத்து மணியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-
- 19 replies
- 2.6k views
-
-
கனடாவில் கவனர்ப்பு நிகழ்வில் ( 360 யுனிவசிட்டி அவனியுவில்) இன்று மே மாதம் 3ம் திகதி மாலை 8 மணியளவில் செபவழிபாடு நடைபெறவுள்ளது. முடிந்தவர்களை அதில் பங்குபற்றுமாறு செபகுழுவினர் கேட்டு கொள்கின்றனர். நன்றி.
-
- 1 reply
- 1k views
-
-
Click for Article: http://uk.reuters.com/article/homepageCris...78610._CH_.2420 (Full article below) "The Security Council has quibbled over protocol when it should be acting to bring an end to this ghastly loss of life." - Brad Adams, Asia director at Human Rights Watch PLEASE WRITE TO THE MEMBERS OF THE SECURITY COUNCIL: UN Security Council has 15 members: 5 permanent members: China, china@un.int Zhang Yesui, Permanent Representative France, france@un.int Jean-Maurice Ripert, Permanent Representative Russian Federation, rusun@un.int Vitaly Churkin, Permanent Representative UK, uk@un.int Joh…
-
- 0 replies
- 1.6k views
-
-
நாளை திங்கட்கிழமை மெல்பேர்ண் நகரில் விக்ரோரியா பாராளுமன்ற முன்றலில் மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களால் எழுச்சிப்பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்த்தணிப்பு என்ற பொய்ப்பிரசாரத்தை செய்துவிட்டு சிறிலங்கா அரசு எம் தாயக உறவுகள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கோடூர இன அழிப்பை முகத்திரை கிழித்து காட்ட இந்த எழுச்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அவசரகால அழைப்பையேற்று அனைத்து தமிழ் உறவுகளையும் நாளைய தினம் விக்ரோரியா பாராளுமன்ற முன்றலில் ஒன்று கூடுமாறு அழைப்புவிடுக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். சிறிலங்கா அரசால் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக
-
- 1 reply
- 865 views
-
-
'20 நிமிட'த்துக்குப் பதிலாக '30 நிமிடம்' சுவிஸில் வித்தியாசமான முறையில் கவனயீர்ப்பு Visit that Website அருமை
-
- 9 replies
- 2.5k views
-
-
02/05/2009, 23:25 [செய்தியாளர் குயிலினி] யேர்மனி டுசில்டோவ் நகரில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்: அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்பு! யேர்மனியில் பட்டினிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணிக்கு டுசில்டோவ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இப்போராட்டம் இடம்பெறவுள்ளது. அனைத்துலக சமூகத்தினால் 1.உடனடிப் போர் நிறுத்தம் 2.வன்னி மக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காலவரையற்று நடைபெறவுள்ள இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அனைத்து தமிழீழ உறவுகளையும் பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதி…
-
- 0 replies
- 815 views
-
-
பிரான்சு இளையோர்களே பாடசாலைக்கு போவதை வருகிற புதன்கிழமைவரை பகிஸ்கரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள
-
- 1 reply
- 1.2k views
-
-
திருமாவளவனுக்கு அன்பான வேண்டுகோளை முன்வையுங்கள் புலம்பெயர்ந்த தமிழர்களே!!! காங்கிரசு கட்சியை வேரோடு அழிக்கவேண்டும் என்று கூறிய திருமாவளவன் தற்போது தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அதற்கு நீருற்றி வளர்க்க முயற்சி செய்கிறார். ஜெயலலிதாவின் மாற்றம் என்பது வரவேற்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. அவர் தேர்தலுக்காக சொன்னாரா என்பது கேள்விக்குரிய ஒன்றாக இருந்த போதும் இதுவரையும் யாரும் சொல்லாத சொல்லப் பயப்படுகிற விசயத்தை மிகத் தெளிவாக ஆணித்தரமாக கூறிவரும் இந்த வேளையில் அவரை ஆதரிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு. மாற்றம் என்பது உலகில் எதிர்பார்ப்பது ஒன்றுதான். இந்த நிலையில் திருமாவளவனை எதிர்க்கும் நிலைக்கு தமிழின உணர்வாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். திருமாவளவனை உலகத்தமிழர்கள் நேசிப்பத…
-
- 2 replies
- 2.4k views
-