Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்பான உறவுகளே தயவுசெய்து BBC யின் Have Your Say உங்கள கருத்துக்களை பதியுங்கள். முதலில் உறுப்பினராகப் பதிய வேண்டும். மிக விரைவாக செயற்படுங்கள். இன்றைய அவலங்களை எழுதுங்கள. சிங்களவன் கருத்துக்களால் நிரப்பிவிடுவான். முதல் வரும் கருத்துக்களுக்கே முன்னுரிமை. அதோடு எமக்கு சார்பாக மற்றவர்கள் எழுதிய கருதுக்களை "RECOMMEND" செய்யுங்கள். http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20090126145115 தலைப்பு இது தான்: இலங்கையில் இனி என்ன எதிர்காலம்? What now for Sri Lanka? Sri Lankan troops have captured the last Tamil Tiger rebel stronghold in the country's north, the army has said. What does this mean for the future of Sri Lanka? Lt Gen Sarath Fonseka told…

  2. மேலும் 22 பேரை திருப்பி அனுப்பியது ஆஸி. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற மேலும் 22 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார். இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தொடக்கம் இதுவரை 1270 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 1057 பேர் சுய விருப்பில் நாடு திரும்பியவர்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் குறிப்பிட்டுள்ளார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=41000

    • 0 replies
    • 751 views
  3. பொதுநலவாய பெறுமானங்களை தகர்க்கும் சிறிலங்கா! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கையேடு!! பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடும், நிலைப்பாடும் சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினால் கேள்விக்கும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ள நிலையில், சிறிலங்காவினை பொதுநலவாயத்தில் இருந்து நீக்குவதற்கான அடிப்படை முன்னுதாரணங்களோடு கையேடொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ளது. மின்னிதழ் வடிவில் அனைத்துலக பரப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தக்கையாடானது கீழ் வரும் விடயங்களை முன்வைக்கின்றது. 1) பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை எப்படி சிறிலங்கா அரசு பலவழிகளில் தட்டிக்கழித்தும், ஏற்க மறுத்தும், மீறியும் நடந்து கொள்கிறது. 2) பொதுநலவாய மந்திரிகளது செயற்குழுவின் நடைமுறைகளை…

  4. Paul Kalanithi, MD, was a Stanford neurosurgeon who was diagnosed with lung cancer in his mid-30s. He wrote a popular op-ed for The New York Times in early 2014 on confronting mortality. Here, he reflects on his changing perception of time as doctor, patient and new father. He died at 37 on March 9. The Stanford community mourns his loss. ஒரு இளவயது நரம்பியல் வைத்திய நிபுணர் சுவாசப்புற்று நோய்காளானார்....ஆங்கிலத்தில் அவரின் குரலிலேயே.... http://stanmed.stanford.edu/2015spring/before-i-go.html http://med.stanford.edu/news/all-news/2015/03/stanford-neurosurgeon-writer-paul-kalanithi-dies-at-37.html

    • 0 replies
    • 675 views
  5. 1986ம் ஆண்டு நியூபவுண்ட்லாண்டின் கடற்கரையினை அடைந்த கப்பலிலிருந்து 155 தமிழ் அகதிகளைக் காப்பாற்றிய Atlantic Reaper குழுவினரை கெளரவிக்கும் விருந்துபசார விழா. 1986ம் ஆண்டு நியூ பவுண்ட்லாண்ட் கடற்கரையினை அடைந்த படகிலிருந்து 155 தமிழ் அகதிகள் Atlantic Reaper என்னும் குழுவினரால் காப்பாற்றப்பட்டனர். மிகவும் கடினமான சூழலில் 155 பேரையும் மீட்ட Atlantic Reaper குழுவினரைக் கெளரவிக்கு முகமாகவும் கனடிய மண்ணிற்கு நன்றி தெரிவிக்கு முகமாகவும் கனடியத் தமிழர் பேரவை இராப்போசன விருந்து ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. Atlantic Reaper குழுவின் தலைவரான காப்டன் கஸ் டால்டன் என்பவர் உடனடியாக கனடிய கரையோரச் சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அழைத்ததோடு அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த…

    • 0 replies
    • 596 views
  6. பிரிட்டனிலிருந்து இருந்து நாடு திரும்பிய பெண் கொள்ளுப்பிட்டி ஹோட்டலில் சடலமாக மீட்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் அறையில் கத்திக்குத்துக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர், 48 வயதான சுதர்ஷனி கணகசபை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மற்றொருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும் இவர்கள் இறுதியாக கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஒன்றாக காணப்பட்டதாக பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பெண் பிரிட்டனிலிருந்து தனது தாயாருடன் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு வந்ததாகவும் எனினும் அவரின் தாயார் சில நாட்களின்பின் திரும்பிச் சென்றதா…

    • 0 replies
    • 722 views
  7. [size=4] [/size] எதிர்வரும் 20-10-2012 அன்று மாவீரர் நாள் ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடலொன்று ஒக்லாந்தில் நியூசிலாந்து மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் ஒக்லாந் வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர். http://tamilleader.c...8-10-35-01.html

  8. மும்பாயில் மனித சங்கிலி போராட்டம் 20 Km Human Chain in Mumbai to draw attention of Genocide in Sri Lanka. [ Sunday, 01 March 2009, 09:37.58 PM GMT +05:30 ] Thamil Saadhi , the co ordination committee of Tamils living in Mumbai organised a mammoth Human Chain to draw public attention of Sri Lankan Genocide. More than 40,000 ( Forty thousand people ) have participated along the route from Mulund to King circle in Mumbai on Sunday 1st March 2009 at 3pm. All Tamils cutting party lines and political affiliations had joined the human chain which started at both ends i.e from Mulund and King Circle. Humanchain commenced with waving of green flags by two school …

    • 0 replies
    • 916 views
  9. ஈழஅகதிகளை அனுப்புவதை சுவிஸ் நிறுத்தாது, ஆனால் தாமதமாகலாம்! 14 Views ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறி இருக்கின்ற பின்னணியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள் வருமா? என்ற கேள்விகளை அகதிகள் நல அமைப்புகள் எழுப்புகின்றன. இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதில்லை என்று பொதுவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அந்நடவடிக்கை தொடரும். தொற்றுநோய் காரணமாக அது தாமதமாகலாம் – என்று சுவிஸ் நாட்டின் குடியேற்றவாசிகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது. ‘சுவிஸ் இன்போ’ செய்தி ஊடகம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. “தற்போதைய நிலைமையின் அடிப்படையில் இலங்கையில் பொத…

  10. கடந்த சனிக்கிழமஇ காலை 11.20 க்கு பிரித்தானியப் பாராளுமன்ற முன்றலில் இருந்து ஜெனீவா நோக்கி புறப்பட்ட நீதிக்கும் சமாதானத்துக்குமான நடை பயணம் 225 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று 7 ஆவது நாளாக பிரான்சில் நாட்டில் தொடர்கின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் நாட்டின் Dippe எனும் துறைமுகத்தை சென்றடைந்த இவர்கள் இன்றுவரை 125 கி.மீ தூரத்தை பிரான்ஸ் நாட்டில் நடந்து கடந்துள்ளனர். http://youtu.be/4hF-_JFN1Y8 இன்று 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தமது நடைபயணத்தை Montroty எனும் இடத்திலிருந்து ஆரம்பித்த இவர்கள் La Sayel எனும் இடத்தில் இன்றைய நடைபயணத்தை முடிக்கவுள்ளனர். பிரித்தானியாவில் வடகிழக்கு லண்டன் பகுதியில் இருந்து 7 தமிழ் உணர…

  11. பிரான்சில் இரண்டாவது தடவையாக "தமிழர் திருநாள் - 2008" நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20.01.08) நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  12. கனடியப் பிரதமரினதும் ஒன்றாரியோ முதல்வரினதும் பாராட்டுக்களைப் பெற்ற ஜெனரல் மோட்டர்ஸ் பொறியியல் விஞ்ஞானி கீதா ரவீந்திரன். [saturday, 2012-07-28 09:45:08] கனடாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் கீதா ரவீந்திரன் அண்மையில் கனடாவின் ஒசாவா நகரில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த கனடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டால்ரன் மெக்குயின்றி ஆகியோரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும், சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியவர…

    • 0 replies
    • 761 views
  13. Started by putthan,

    அரோகரா சிட்னி வாழ் வைகாசி குன்றின் முருகனுக்கு அரோகரா.உன்னிடம் தான் எல்லாரும் குறைகளை எடுத்து கூறுவார்கள் அது போல் நானும் எடுத்து கூறுகிறேன்.நீ உன் கடமையை செய்கிறாய் ஆனால் உன் பக்தர்கள் நாம் என்ன செய்கிறோம் எனக்கே புரியவில்லை. நல்லூரில் உனக்கு உற்சவம் அழகாக நடப்பதாக வானொலியில் ஒரு அம்மா அங்கிருந்து அழகாக விமர்சித்தார்.வெள்ளிகிழமை நடைபெற்ற சப்பரா திருவிழா பற்றியது நீயும் கேட்டு மகிழ்ந்திருப்பார் நானும் கேட்டு மகிழ்ந்தேன். சிட்னி வாழ் இளைஞர் ஒருவர் தான் அதற்கான ஒழுங்குகளை செய்திருந்தார் அந்த விமர்சனத்தை கேட்டு கொண்டு இருக்கும் போது எமது தாயக்த்தில் எதுவித பிரச்சினைகளும் இல்லை மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போல் தான் எனக்கு தென்பட்டது. அறிவிப்பாளர் புத…

    • 0 replies
    • 944 views
  14. அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சருக்கு தபால் அட்டை மூலம் கோரிக்கை இத்தபால் அட்டைகளை உள்ளூர் தமிழ் அமைப்புக்களிடம் இருந்து பெற்று உடனே அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்புங்கள். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilsydney.com/content/view/1747/37/

  15. தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக 18.05.09 காலை 9:00 முதல் 10:00 வரை கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது அமெரிக்கத் தூதரக முகவரி: Henrik Ibsens gate 48, 0244 Oslo http://norway.usembassy.gov/map.html

    • 0 replies
    • 880 views
  16. ஆபத்தின் கரங்களில் ஆதி இனம் September 15, 2021 — அகரன் — வழமைபோல மனைவியிடமிருந்து நச்சரிப்பு வந்துவிட்டிருந்தது. ‘’காடுபோல முடி வளர்ந்துவிட்டது. வெட்டுங்கள். பயமாக இருக்கிறது’’ என்று. முடி வெட்டுவதில் எனக்கு அக்கறை இருப்பதில்லை. குறைந்த விலையில் முடி வெட்டும் கடைகளில் காத்திருக்கும் நேரத்தில், ஜெயமோகனின் வெண்முரசின் சில பகுதிகளை படித்துவிடலாம் அல்லது பிரஞ்சு வார்த்தைகளை மகளிடம் கேட்டுபடிக்கலாம், வீட்டுக்குள் வளரும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றலாம். ஆனால் மனைவி தன்னை பயமுறுத்தவே இப்படி இருப்பதாக உறுதியாக எண்ணுவாள். அவளின் கடுமையான கண்டனக்குரல், இறுதிப் போராட்டத்தின்பின் முடி திருத்து நிலையத்துக்கு சென்றேன். அ.முத்துலிங்கம் எழுதிய ‘சுவரோடு பே…

  17. கனேடிய தமிழர்களிடம் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் Sri Lankan TamilsHinduismCanada 2 மணி நேரம் முன் DHARU in கனடா Report Share 0SHARES விளம்பரம் இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட இலங்கை தூதரக அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள…

    • 0 replies
    • 487 views
  18. யேர்மனி புறுக்சால் நகரத்தில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 போராளிகள் மற்றும் நாட்டுபற்றாளர் பரமேஸ்வரன் ஆகியோரின் நிகழ்வுகள்! யேர்மனி புறுக்சால் நகரத்தில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகள் மற்றும் நாட்டு பற்றாளரான பரமேஸ்வரன் அவர்களின் எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்ற முடிந்தன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினருடைய ஒருங்கிணைப்புடனும் தமிழ் இளையோர் அமைப்பினருடைய பங்களிப்புடனும் 24.01.2015 அன்று கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகள் மற்றும் நாட்டு பற்றாளரான பரமேஸ்வரன் அவர்களின் நினைவு சுமந்து புறுக்சால் நகரத்தில் எழுச்சி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஈகைச்சுடர், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றல், நினைவுச்சுடர், மலர்வணக்கம் அகவணக்கம் போன்ற ஆரம்ப நிகழ்வுகளை அடுத்து மதிப்பி…

    • 0 replies
    • 461 views
  19. இருவர்களிற்கிடையேயான போட்டியாக மாறியுள்ள ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் தெரிவிற்கான போட்டியில் தமிழர்களை வைத்து மேற்கொள்ளப்படும் காழ்ப்புப் பிரச்சாரம் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கனடியத் தமிழர்களை நோக்கி காலகாலமாக பிரயோகிக்கப்படும் நிறவெறுப்புப் பிரச்சாரங்களினை கடந்த காலங்களில் தமிழர்கள் முறியடிக்க முடியாதிருந்தனராயினும், இந்தத் தடவையுடன் இவ்வாறான நிறவெறுப்பைத் தோற்றுவிக்கக்கூடிய அல்லது இனக்குறியீட்டுப் பிரச்சாரத்தை முறியடிப்பதெனத் தமிழர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். மேற்படி கட்சியின் தலைவரிற்கான போட்டி மும்முனைப் போட்டியாக இருந்ததென்பதும், மூன்றாவதாக இருந்த வேட்பாளர் திரு. பற்றிக் பிரவுனிற்கு தனது ஆதரவினைத் தெரிவித்து இந்த போட்டியிலிரு…

    • 0 replies
    • 691 views
  20. "மே 2009 கொடூரங்களைநாங்கள் நினைவில் கொள்கின்றோம், நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது"- பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் Published By: RAJEEBAN 16 APR, 2025 | 10:24 AM முள்ளிவாய்க்காலில் தமிழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம் - நாங்கள் தொடர்ந்தும் பதில்களை தேடுவதை நிறுத்தக்கூடாது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. நாங்கள் தமிழ் புதுவருடத்தினை கொண்டாடும் இந்த தருணத்தில் பிரிட்டனிலும்; உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு எனர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் - இது புதிய ஆரம்…

  21. பிரித்தானியா பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதம் Sri Lanka and the Commonwealth Siobhain McDonagh (Mitcham and Morden) (Lab): I am grateful for the chance to debate an important matter. What is happening at the moment in Sri Lanka is an international humanitarian crisis, and the International Red Cross says: “the humanitarian situation is deteriorating by the day.” Sri Lanka is, in many ways, a forgotten crisis. More than 3,000 people have been killed in Tamil areas of Sri Lanka since the end of January, and that is many more than the number who died in Gaza last autumn. Every day, 150,000 people are being shelled in the Sri Lankan Government’s desig…

  22. இந்த வகையான எண்ண போரில் 21 வயதுக்கு குறைவான நம் இளையோரும் , குழந்தைகளும் கூட பங்காற்ற முடியும். நம் குழந்தைகளுக்கு கோடு போட்ட/போடாத நோட்டு ஒன்று வாங்கி கொடுங்கள். அதில் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் கீழ்க்கண்ட வாக்கியத்தை பொறுமையாகவும் நிதானமாகவும், மன ஒருமைப்பாட்டுடனும் எழுத சொல்லுங்கள் . "வெகு விரைவில் சுதந்திர தமிழ் ஈழம் மலரும்" இதற்கு 'எழுத்து ஜெபம் ' என்று பெயர். இவ்வாறு நாம் நம் பங்களிப்பை தீவிரமாகவும், இடைவிடாமலும் அனைத்து வகையிலும் செய்யும்போது திறக்காத கதவுகளும் திறக்கும். நம் இனத்தில் ஒரு பிரபாகரன் சட்டென்று பிறந்துவிடவில்லை. பல ஆண்டுகள் நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் மனம் நொந்த நம் இன முன்ன…

  23. ஜேர்மனியத் தலைநகர் பேர்லினில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களால் மயூராபதி முருகன் ஆலயம் என்னும் பெயரில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 1991இல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆதரவினால் தற்போது பெரிய ஆலயமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பேர்லின் முருகன் ஆலயம் 2009இல் ஜேர்மனிய அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற நிர்வாகத்தின் கீழ், கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், அதில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த மதகுருமார் கலந்துகொண்டதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆலயத்துக்கான கட்டுமான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.