வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
தயவு செய்து அணைவரும் ஒன்றாக கனடாவில்-அமெரிக்க தூதரகத்திற்கு முன் கூடுவோம். இது எம் கடைசி போர்......உரிமைப்போர். எம்மினத்தைக் காக்க நாம் அணிதிரள்வோம். நன்றி.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமை மீறல்களை முறைப்பாடு செய்வதற்கென 24 மணி நேர HOT LINE வைத்திருக்கிறார்கள். The Hot Line fax number in Geneva, Switzerland is 41-22-917-0092 அந்த பக்ஸ் இலகத்திற்கு உங்களால் முடிந்தளவு விரைவாக பக்ஸ் பண்ணுவதன் மூலம் ஏதாவது மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கலாம். உங்களால் முடிந்தளவு விரைவாக நீங்களும் உங்கள் உறவினர் நண்பர்களைக்கொண்டும் செய்வியுங்கள். http://www.un.org/rights/dpi1550e.htm Please, - Fax the Tamilnet SOS message to the available single worldwide fax # 41-22-917-0092 (Geneva , Switzerland) and keep the receipt with you. - 24-hour facsimile line that will allow the Office of the High Commissioner for Human Rights in Geneva to…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
யேர்மனியில் சீனத் தூதரகம் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சிங்கள பயங்கரவாத அரசால் தமிழர்கள் கோரமாகக் கொல்லப்படுவதை நிறுத்தும்படி யேர்மன் அரசாங்கத்தைக் கோரியும், உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தியும், தமிழீழ பகுதியிலிருந்து சிங்கள ஆக்கிரமிப்பு இராணவுத்தை வெளியேறக் கோரியும் பேர்லின் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணி நடந்து வருகிறது. 7000 - 10000 வரையிலான மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, யேர்மனி பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. 300 வரையிலான இளைஞர்கள் சீனத்தூதரகத்தை முற்றுகையிட்டு, கோசங்கள் எழுப்பியவாறு சீனத்தூதரகத்தை நோக்கி 100க் கணக்கான முட்டைகளை வீசியுள்ளார்கள். மேலும் எவ்வகையான தாக்குதல் அங்கு இடம்பெற்றது என்பதை அறிய முடியவ…
-
- 4 replies
- 3.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐநாவின் அறிக்கை: ஆயுத ஒப்படைப்பு தமிழரின் தற்கொலைக்கு சமம். புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள்,காவலர்கள்; மக்கள் சாவிற்கு ஐநாவும் காரணம்; ஐநாவிற்கு ஒரு மடல் ஐநாவின் அறிக்கையினை ஆட்சேபித்து ஒரு மனு;தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மக்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர். ஐநா வெறும் அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறது. எமது ஆதங்கத்தினை வெளிப்படுத்துவோம் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=31 தயவு செய்து இந்த இணைப்பினை நீங்களும் அனுப்பி மற்றவர்களையும் அனுப்ப செய்யுங்கள்
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத்தமிழர்களுக்காக கடந்த 13ஆம் தேதி முதல் சென்னையில் ஈழத் தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்கள் எனற அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடரும் நிலையில்இ தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டு ஆதரவு அளித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்இ தமிழ் திரையுலகினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் பெண்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில்இ 11வது நாளான அதிகாலை உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்த காவல்துறையினர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்களில்இ உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 5 பேரை கைதுசெய்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும்இ அந்த 5 பெண்…
-
- 2 replies
- 778 views
-
-
முத்துக்குமாரின் தியாகத்திற்கு பின்பு தமிழகத்தில் எழுந்துள்ள ஈழம் பற்றிய எழுச்சிப் போராட்டத்தை, காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் நடத்திக் கொண்டுதான் இருந்தன. இடையில் வந்துவிட்ட தேர்தல் நடவடிக்கைகளினால் அவர்களிடையே இருந்த போராட்ட ஒற்றுமைகூட சிதைந்து போய் கூட்டணி அரசியலால் பிரிந்துவிட்டனர். இந்த அரசியல் சார்பானவர்கள் பொறுப்பேற்று தமிழ் ஈழப் போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுப்பார்கள் என்று காத்திருந்து, பொறுத்திருந்து, பொறுமையிழந்துபோன அமைப்பு சாராத ஈழத்து ஆதரவாளவர்கள் பலரும் ஒன்றுகூடி, இனி இவர்களை நம்பி பயனில்லை என்ற உணர்வோடு தாங்களே போராட்டக் களத்தில் நேரடியாக களமிறங்க தீர்மானித்து விட்டார்கள். அப்படிப்பட்ட தமிழ்த் திரையுலக உணர்வாளர்கள் அனைவரும் திரையுலக தமிழீ…
-
- 0 replies
- 2.9k views
-
-
a) If Sri Lanka does not agree to a ceasefire Canada must apply sanctions 1. Apply trade and economic sanctions -- Stop all Canadian financial aid including that of 20millions via CIDA -- Canada must block the IMF Loan to Sri Lanka (2.89% of total 1.9B USD) 2. Impose Diplomatic sanctions -- Expel Sri Lanka from the Commonwealth of Nation -- Recall Canadian Ambassador to Sri Lanka b) Is LTTE using civilians as "Human Shields"? Not true -- Canadians of Tamil origin who have kith and kin can vouch for the fact that the people in the "safe zones" are not being forced to stay but are doing so on their own accord and free will and this can be…
-
- 3 replies
- 2.1k views
-
-
More than 6,000 Sri Lankan civilians killed in three months http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6159596.ece Sri Lanka guilty of 'humanitarian disaster' http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6152190.ece சிங்களவர்களின் சில கருத்துகள்
-
- 1 reply
- 1.1k views
-
-
We asked them to STOP KILLING OUR CHILDREN. They didn’t listen. We asked them to STOP RAPING OUR WOMEN. They didn’t listen. We asked them to CALL UPON A CEASEFIRE. They didn’t listen. Well maybe they’ll listen to THIS. STUDENTS stand UNITED AGAINST ALL Sri Lankan Products. Our FIRST Boycott target is M&S. Nearly 50% of M&S textiles comes from that country. M&S head has said the SL government has ‘high ethical standards’ and gets then over $900 million/year. STOP THE BLOOD MONEY NOW! Mass Student Protest Saturday 25th April, outside Marks & Spencer, Marble Arch. Be there at 8.00am. ‘Murder and Silence... Money and Slaughter... Marks and Spe…
-
- 2 replies
- 1.3k views
-
-
நண்பர்களே - இங்கே சென்று எமது தலைவர் தீவிரவாதியல்ல, தன் இனத்தை காக்கும் போராளி என்பதை வலியுறுத்துங்கள். http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms
-
- 0 replies
- 577 views
-
-
தேனிடை ஊறிய கனியது போல் உல்லாச தேசத்து வாலிப வசந்தத்தை இனத்தின் வாழ்விற்காய் உதிர்த்துக் கொண்டிருக்கும் மானிட அற்புதம் பரமேஸ்வரா! - எம்மிடையே இன உணர்வை பொங்கி எழச் செய்த அஸ்திரம் நீ நீ மூட்டிய இந்த புரட்சித்தீ அணைக் பட முடியாத ஊழித்தீ இறுதி மூச்சுவரை இலட்சியம் சுமக்கும் போர் வீரனே உன் நெஞ்சுரங்கண்டு நெஞ்சுடைந்து வருந்துகின்றோம் பல்லாண்டு, பல்லாண்டு நீ வாழ கண்ணீர்ப் பூக்களால் ஆசி தூவுகின்றோம்! http://www.bbc.co.uk/podcasts/series/whys/ எனது நண்பர் ஒருவரின் சிந்தனைப் பொறி இது, பிரித்தானியா வாழ் ஈழத்தவர்கள் அனைவரும் வாழ்த்து அட்டை பரமேஸ்வரனுக்கு அனுப்பலாம் என்பது. மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திய எந்த முயற்சிகளும் அவற்றின் ஆரம்ப நிலைகளிலேயே அவற்…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஒரு நிமிடத்தில் click செய்து கையெழுத்திடுங்கள்! சிங்களவர்கள் 25,000 கையெழுத்திட்டார்கள். தமிழர் 4000 மட்டுமே! http://www.petitiononline.com/oguav96
-
- 7 replies
- 3.2k views
-
-
எமது தீரமிகு மாணவர்களின் முயற்சியை மழுங்கடிக்க சிங்கள இன அழிப்பாளர்கள் பெரும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். உலகெங்கும் பரந்து வாழும் லட்சக்கணக்கான எம்முறவுகள் எங்கே. ஒரு நிமிடம் நின்று கையொப்பமிட ஏன் இந்த சுணக்கம். லட்சத்தைத் தாண்டவேண்டிய இந்தக் கையெழுத்து வேட்டை, சில ஆயிரங்களிலேயே இருக்கிறது. ஓப்ரா இடம்தர வேண்டும், விரைந்து கையொப்பமிடுங்கள். http://www.petitiononline.com/oguav96/petition-sign.html
-
- 3 replies
- 1.9k views
-
-
இன்று நடைபெற்ற 'உரிமைப்போர்' நிகழ்வில் 33000 மக்கள் கலந்து கொண்டனர். மழையிலும் குளிரிலும் கைக்குழந்தையுடன் கால்கடுக்க 6 மணிநேரம் நின்றனர். உணர்வுபூர்வமாகவும் ஆத்மார்த்தமாகவும் கோசங்களை எழுப்பி பாரளுமன்றத்தை அவர்களின் குரலால் உலுக்கி கொண்டிருந்தனர். சுமார் மாலை 1:30 மணிக்கு என்.டி.பி தலைவர் ஜாக் லேட்டன் வந்து உலகநாடுகள் இந்த பேரவலத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கூறினார். இவரை தவிர வேறு எந்த ஒரு அரசியல்வாதியும் வரவில்லை - லிபரல் லிபரல் என்று தமிழர்கள்அலைந்து அவர்கள் தமிழர்களை கைவிட்டு விட்டனர். தமிழர்களுக்கு ஏன் இந்த நிலை? இனி கனடாவாழ் தமிழர்கள் எப்படி பட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்? (இந்த இடுகையை படிக்கும் அனைவரும் கருத்தை பதிவ…
-
- 48 replies
- 5.3k views
-
-
செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நன்றி.. நன்றி.. ஆம்.. இன்று கிடைத்த இந்த திடீர் விடுமுறையை முறையாகக் கொண்டாட சன் டிவியின் திடீர் அறிவிப்பு.. “ காலை பத்து மணிக்கு மெகா ஹிட் திரைப்படம் “திருடா திருடி” ஸ்பெஷல் ஷோ.. ஒரு வேசியிடம் பின்வரும் இந்தக் கேள்வியை கேட்க நேர்ந்தால்.. “ நீங்கள் சுகத்திற்காக இந்த பிழைப்பை நடத்துகிறீர்களா அல்லது பணத்திற்காகவா?” என்ன பதில் அவள் சொல்லக்கூடும் என்று இன்று என்னால் ஊகிக்க முடிகிறது.. அந்த பதில் இதுவாகத்தான் இருக்கும் “டிவிக் காரங்க கிட்ட போய் இந்தக் கேள்விய கேளு..அவனுங்களும் இதத்தான பண்றானுங்க” இன்று காலை நாளிதழின் முகப்பில் ஒரு படம்.. சில சிறுவர்களும் பல முதியவர்களும் பெண்களும் அந்த ராணுவவீரன் கையில் இருக்கும…
-
- 1 reply
- 639 views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
இதில் யார் முட்டாள்கள்????? சில தினங்களுக்கு முன்னர் அரச பயங்கர வாத அரசாங்கத்தினால் அறிவக்கப்பட்ட புள்ளி விபரம் ஒன்றில்.............. வன்னி நிலப் பரப்பிலே வெறும் 70.000 மக்களே இருக்கிறார்கள் என கணக்கிடப் பட்டது அதன் பின் அது 30.000 ஆக குறைக்கப்பட்டது!!!!!. இப்போது 1இலட்சம் மக்கள் பாதுகாப்பு தேடி 2 தினங்களில் தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்துள்ளதாக சொல்லுகிறார்கள்;. அது மட்டுமல்லாமல் சர்வசே கூடகங்களுக்கும் இதை அறிவித்திருக்கிறார்கள்!!! அதில் குறிப்பாக பி பி சி உலக சேவைக்கு இலங்கை பயங்கர வாத ராணுவத் தளபதி செவ்வி கொடுத்த போது இன்னும் .30.000 ற்கும் குறைவான மக்களே வன்னியில் இருக்கிறார்கள் என்ற அப்பட்டமான பொய்யை சொன்ன போது பி பி சி யும் அதை அப்படியே …
-
- 3 replies
- 1.9k views
-
-
உடனடியாக உங்கள கருத்துகளை இங்கே எழுதுங்கள் - http://www.guardian.co.uk/politics/blog/20...llcomments=true பிரித்தானியாவில் நடைபெறும் போராட்டம் பற்றி Guardian இல் வந்த கட்டுரைக்கு சிங்களவர்கள் முழு மூச்சாக பின்னூட்டம் போட்டுகொண்டிருகிறார்கள்
-
- 9 replies
- 2k views
-
-
வணக்கம், தமிழர் தாயகத்தில் சிறீ லங்கா பயங்கரவாத அரசு பாரிய மனித அவலத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. சிறீ லங்காவில் அரசியல் செய்யும் பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் இந்த பேரழிவை கைகட்டி பார்த்து வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளார மகிழ்ந்துகொண்டு இருக்கின்றன. சிறீ லங்கா பயங்கரவாத அரசை தட்டிக்கேட்டு ஒரு அறிக்கைவிடுவார் இல்லை. ஆனால்.. தம்மை புத்திஜீவிகள் என்று இனம்காட்டிக்கொள்ளும் நம்மவர்கள் பலர், மற்றும் எம்மிடையே உள்ள இதர விளக்குமாறுகள் இப்போதும்கூட நடுவுநிலமை பேசி மகிழ்கின்றார்கள். இதுஒருபுறம் இருக்க, தமிழீழ விடுதலைப்புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பெரும்பாலான தமிழர்கள் இன்றும் நம்பிக்கையுடன் ஆதரவுகொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். எனது கேள்வி, …
-
- 18 replies
- 2.1k views
-
-
இந்திய இரானுவம் இலங்கையில் சண்டை பிடிப்பதை இலங்கை இராணுவத்தளபதி மற்றும் அமைச்சரும் ஒத்துக்கொண்ட செய்தி ஆங்கிலத்தில் கிடைத்தால் தயவுசெய்து தரவும்.
-
- 2 replies
- 1.6k views
-
-
பிரான்ஸ் லா சப்பல் பகுதியில் இப்போது கவனயீர்ப்பு/மக்கள் போராட்ட நிகழ்வொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறத
-
- 3 replies
- 2.2k views
-
-
இது எனக்கு Emailல் வந்தது. தயவுசெய்து அனைவரும் அனுப்புங்கள். தனித்தனியாக 15 உறுப்பினருக்கும் அனுப்புங்கள். Please write to each of the fifteen members: Sample: HE Susan Rice Permanent Representative for US Your Excellency Sri Lankaa: Carnage in vanni - war without witnesses Casualties cross 1000 in SLA's attempt to capture civilians, 20 April Tamilnet Hundreds of dead bodies and wounded civilians were still lying in Maaththa'lan and Pokka'nai, and more than 600 seriously wounded have been brought to a makeshift hospital functioning at a school in Mu'l'li-vaaykkaal in LTTE held area throughout Monday, TamilNet correspondent report…
-
- 1 reply
- 1.2k views
-
-
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கட்சிப் பிரமுகர்கள் அறிவிப்பு - ஜேர்மனிய உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது திகதி: 22.04.2009 // தமிழீழம் // [பாண்டியன் ] டுசல்டோவ் மாநில நாடளுமன்றத்தின் முன்பாகக் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த கவனயீர்ப்பு உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் நேற்று மாலை யேர்னியின் முக்கிய கட்சிப் பிரமுகர்கள் நடத்திய பேச்சுகளை அடுத்து உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசியற் கட்சியினர் வாக்குறுதியை அளித்ததுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படியும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை அடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வந்தனர். இவ் உண்ணாவிரதப் போராட்…
-
- 0 replies
- 414 views
-