வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
தமிழ் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நிறுத்துக! - நோர்வே தமிழர்களின் உரிமைக்குரல் பேரணி படங்கள்: http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=22 தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரச படைகளின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும், சிறிலங்கா அரசபயங்கரவாத மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நோர்வே மற்றும் அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய நோர்வே வாழ் தமிழீழ மக்களின் மாபெரும் கண்டனப்பேரணி இன்று நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. இன்றைய நாள் நோர்வே நேரம் பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளியுறவு அமைச்சக முன்றலில் ஆரம்பமான கண்டனப் பேரணியில் 2500 க்கும் அதிகமான தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தாயகத்து உறவுகளின் விடுதலை வேணவாவின் உரிமைக்குரலாக, தமிழீழ மக்க…
-
- 0 replies
- 820 views
-
-
புலம்பெயர் நாடுகளிலும் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய பிரான்ஸில் இன்று தலைவர் பிரபாகரனின் 64 அகவையை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 27-ஆம் திகதியான நாளைய தினம் அனுட்டிக்கப்படும் மாவீரர் நாளையொட்டி பாரிசின் தமிழர்களின் வர்த்தக மையமான லாசப்பல் பகுதி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது. சிவப்பு, மஞ்சள் கொடிகள் வர்தக நிலையங்களில் பறக்க விடப்பட்டுள்ளதோடு, மாவீரர் நாள் பற்றிய அறிவிப்புக்களும் வர்த்தக நிலைங்களில் காணப்படுகின்றன. இதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சில் மாவீர…
-
- 0 replies
- 727 views
-
-
சிறிலங்காவின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் நாளினை கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறும் அந்த நாளில் நடத்தப்பட உள்ள கண்டனப்பேரணியில் பங்கேற்குமாறும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்களின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது இனத்தின் நீண்டதும் கொடியதுமான இன்றைய அவல வாழ்வுக்கு வித்திட்ட சிங்கள தேசத்தின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் நாளினை கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு பிரான்சில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளையும் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் பெப்ரவரி 4 ஆம் நாளினை மகிந்த அரசாங்கத்தின் வன்னி மீதான இன அழிப்புத் தாக்குதல்களில் இதுவரை கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூரும் நாளாகவும் கடைப்பிடிக்க உள்ளோம். எனவே…
-
- 0 replies
- 581 views
-
-
வணக்கம், கனடா நசனல் போஸ்ட் columnist 'Jonathan Kay' இன் சந்தேகத்தை நீக்கிவிடுங்கள்...! Jonathan Kay இன் மின்னஞ்சல்: jkay@nationalpost.com Jonathan Kay இன் சந்தேகம்: தகவல் மூலம்: http://network.nationalpost.com/np/blogs/f...-sri-lanka.aspx நன்றி!
-
- 0 replies
- 2.7k views
-
-
நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளோம் – ட்ரம்ப் http://athavannews.com/wp-content/uploads/2020/11/Donald-Trump.jpg மில்லியன் கணக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது வெற்றியை அறிவித்துள்ளார். வெளிப்படையாக நாங்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றோம் என அவர் அடக்கமான தொனியில் உரையாற்றியுள்ளார். மேலும் வாக்குகளை எண்ணும் சட்டரீதியான நடவடிக்கைகளை கடுமையாக சாடியுள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அனைத்து வாக்கு எண்ணும் நடவடிக்கையை தனது ஆதரவாளர்களின் வாக்குகளை பறிக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார். மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்காக வாக்களித்தனர் என தெரிவித்துள்ள டிரம்…
-
- 0 replies
- 601 views
-
-
அண்மையில் சாந்த கிளாரா குடியரசு கட்சியில் தமிழீழ தீர்வுக்கு ஆதரவான கருத்து முன் வைக்கப்பட்டது. அந்த கட்சிக்கிளையின் தலைவருக்கு ஒரு நன்றி தெரிவிக்கலாம்? ----------------------------------------------------------------------------------------------------------- To: president@democraticclub-scc.org Dear President of Democratic Party, Santa Clara County, Thanks for your support for the Tamil cause and making room for describing our plight. http://www.democraticclub-scc.org/NewsletterFeb.pdf Sincerely your's ========================================================================== இன்றைய கனடா ரொறொன்ரோ ஸ்டாரில் வந்த பந்திக்கு உங்கள் கருத்துக்களை …
-
- 0 replies
- 1.7k views
-
-
அறப்போர் ஆவணப்படம் மீண்டும் சுவிஸ் வாழ் தமிழர்களின் பார்வைக்கு! எதிர்வரும் 07.07.2013 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் கரும்புலிகள் நாள் நிகழ்வில் அறப்போர் ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் TAG SUGGESTIONS சுவிசில் மீண்டும் அறப்போர் ஆவணப்படம் பேர்ன் கரும்புலிகள் தினத்தில் திரையிடப்படுகிறது . கரும்புலிகள் நாள் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு 07.07.2013 ஞாயிறு பிற்பகல் 15:00 மணி Sternensaal Bümpliz, Bümplizstrasse 119, 3018 Bern
-
- 0 replies
- 504 views
-
-
பிப்ரவரி 12, 2014 எதிர் வரும் மார்ச் மாதம் தொடக்கம் ஜெனீவாவில் ஆரம்பிக்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையின் அமர்வு - ஈழத் தமிழர்களுக்கு ஒரு முக்கிய அமர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறி லங்கா அரசுக்கு எதிராக இரண்டு பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதை இதுவரை காலமும் சிறி லங்கா அரசு நடைமுறை படுத்தாது தொடர்ச்சியாக தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது, தமிழ் பெண்களை கட்டாய கருக்கலைப்புக்கு உட்படுத்துவது, தமிழ் பகுதிகளில் சிங்கள மயமாக்கல் என்று தொடர்ச்சியான இன அழிப்பை செய்து கொண்டிருக்கும் நிலையில், இந்த மார்ச் மாத அமர்வில் தொடர்ந்தும் சிறி லங்காவிற்கு கால அவகாசம் கொடுத்து தமிழர்களை முழுமையாக அழிப்பதற்கு வழி அமைத்து கொடுக்கப் போகிறார்களா அல்லது சர்வதேச…
-
- 0 replies
- 401 views
-
-
நம்பிக்கை ஒளி இது ஓர் தமிழர்க்கு உதவும் அறக்கட்டளை. இது பற்றி தெரிந்தவர்கள் அதன் செயற்பாடுகள் பற்றி அறிய தாருங்களேன்.
-
- 0 replies
- 523 views
-
-
மாபெரும் தமிழ் விழா! அமெரிக்க மண்ணில் தமிழ் மொழி,கலை, பண்பாடு இவற்றைப் பேணி அடையாளத்தோடு கூடிய ஒரு தமிழ்ச் சமுதாயம் படைப்பதில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை அரும் தொண்டாற்றி வருகிறது. 27 வருடங்கள் பீடுநடைபோடும் பேரவையின் தமிழ் விழா - நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் அதே ஜூலைத் திங்கள் 4,5 விடுதலைத் திருநாளில் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் எங்கு தமிழ் விழா என்றாலும் வந்து சிறப்பிக்கும் செயின்ட் லூயிஸ் தமிழர்கள் அழைக்கிறோம். ஜூலை 4,5 தேதிகளில் எங்கள் ஊரில் வந்து திரளுங்கள் என அன்போடு அழைக்கிறோம். குமாரவடிவேலு, விழா ஒருங்கிணைப்பாளர், மிசௌரி தமிழ்ச்சங்கம். அழைக்கப்பட்டிருக்கும் கலைஞர்கள், பேச்சாளர்கள்... இயக்குநர் ச…
-
- 0 replies
- 600 views
-
-
-
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ’’ போட்டியில் தமிழ் வம்சாவளி சிறுவன் வெற்றி அனிருத் கதிர்வேல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘‘ஸ்பெல்லிங் பீ ’’ (ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான எழுத்துகளை கூறுவது) போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் அனிருத் கதிர்வேல் (9) முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இவரது பெற்றோர் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர். ‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ ’ என்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் தமிழ் மாணவர் ஒருவர் வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக அமைகிறது. இந்த வெற்றி மூலம் அனிருத்துக்கு ரூ.32 லட்சம் கல்வி உதவித் தொகையும் அவரது பள்ளிக்…
-
- 0 replies
- 256 views
-
-
தொல் திருமாவளவன் பங்கேற்ற லண்டன் கூட்டத்தில் சலசலப்பு! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் தொல் திருமாளவனுடன் இரு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் லண்டனில் ஆரம்பமாகியிருந்தன. இதன்போது தொல் திருமாவளவனின் அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த நிகழ்வில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. என்றபோதும் குழப்பம் ஏற்பட காரணமானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின் நிலைமை …
-
- 0 replies
- 1k views
-
-
'ஆனாரூனா' என்று மதிப்பாக அழைக்கப்படும் மரியாதைக்;குரிய அமரர் நா. அருணாசலம் ஐயா அவர்களின் மறைவு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழினப்பற்று, மொழிப்பற்று மிக்கவரும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக தனது செல்வம், உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் அயராது செலுத்திய ஐயா அவர்களின் மறைவைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரம் கொண்டுள்ளோம் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 614 views
-
-
புலம்பெயர் தமிழர்களின் இழப்பு தேசத்தின் இழப்பு: கவிஞர் தீபச்செல்வன் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக கலங்கி காத்திருக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். போருக்கு பறிகொடுத்த பிள்ளைகளுக்காக துடிதுடிக்கும் தாய்மார்களினால் ஆனது ஈழம். அதைப் போலவே தொலை தூரம் அனுப்பிய பிள்ளைகளுக்காகவும் ஏங்குகின்ற தாய்மார்களினால் ஆனது நம் ஈழ நிலம். கொரோனா அச்சம், புலம்பெயர் தேசங்களில் வசிக்கின்ற பிள்ளைகள் குறித்து ஈழத் தாய்மார்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றது. அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய நாடுகளில் ஏற்படும் உயிர்பலி ஈழ வீடுகள் ஒவ்வொன்றையும் உலுக்குகின்றது. எங்கள் நாடு தமிழீழம், எங்கள்மீதான இனப்படுகொலைக்கு விசாரணை நடத்து என்று உலக அரங்கில் முழங்குபவர்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள். த…
-
- 0 replies
- 693 views
-
-
அப்பாவி தமிழர்களை கொன்றவர்களுக்கு மலேசியா உடந்தையாவதா? ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிந்து ஆதரவளிக்க வேண்டும் என போராட்டங்கள், கோரிக்கை மனுக்கள் என பல வழிகளிலும் நமது அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டபோதும், அது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளது. இச் செயலானது இந்நாட்டில் வாழும் தமிழர்களுடைய உணர்வுக்களுக்கு மலேசியா அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்பதையே வெளிக்காட்டுவதாக கூறுகிறார் சிலாங்கூர் நடவடிக்கை குழுத் தலைவர் எல்.சேகரன். இந்நாட்டு குடிமக்களாகிய 20 இலட்சம் மலேசியத் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஒரு பொருட்டாக கருதாமல் இலங்கையில் செய்துள்ள அற்ப முதலீடுகளுக்காக, ஒரு இனத்தையே படுகொலை செய்த அரச…
-
- 0 replies
- 402 views
-
-
தமிழ் கலாச்சாரம் (Tamilculture) எனும் இணைய சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை. இதை எழுதியவர் கனடாவில் வளர்ந்த ஒரு தமிழ் பெண். இதை தமிழக்கம் செய்ய நேரம் போதவில்லை. யாரும் முடிந்தால் தமிழாக்கம் செய்யவும். Author: Gayathri Ganesan What is a typical parent-child relationship in a Tamil household? As most of us have experienced, the type of parenting most commonly practiced by Tamil parents is authoritarian. This model of parenting does not help to build a bond between the parent and child. The factor most affected by this mode of parenting is communication. Most communication takes place briefly and only when necessary. An open discussion is not allowed, and one has to …
-
- 0 replies
- 737 views
-
-
Sri Lankan Foreign Minister GL Peiris will be in London to get support for Commonwealth meeting in Colombo. Please join massive protest outside his meeting. 4-7pm, Monday 21st at Senate House, Malet Street, WC1E 7HU Tube: Russell Square / Goodge Street Info: TCC-UK 02033719313 (facebook)
-
- 0 replies
- 588 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சகல தமிழ் அமைப்புகள் எல…
-
- 0 replies
- 622 views
-
-
ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார் - 20 பெப்ரவரி 2011 நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களிடம் நிதி திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் தலா 15 அமெரிக்க லொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ருத்ரகுமாரனுக்கு எதிரான அமைப்…
-
- 0 replies
- 847 views
-
-
உங்களுக்கு விரும்பிய மொழிகளை இணையத்தில் இலவசமாக கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா ? இதோ உங்களுக்கொரு இணையம். https://www.duolingo.com/ தற்போது பெரும்பாலும் அனைவரிடமும் ரச்போன்கள் இருக்கிறது. உங்களுக்கு விரும்பிய மொழியை நீங்கள் விரும்பும் நேரத்தில் கற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் நான் பயன்பெற்றுள்ளேன். எனத பிள்ளைகள் அம்மாவை கட்டாயப்படுத்தி முதலில் அறிமுகப்படுத்தினார்கள். நாட்செல்லச் செல்ல நானே தினமும் அரைமணிநேரமாவது படிக்க உதவுகிறது இவ்விணையம்.
-
- 0 replies
- 779 views
-
-
Published By: RAJEEBAN 21 NOV, 2023 | 10:22 AM தமிழ்தேசிய கொடிதினம் மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார் தமிழ்தேசிய கொடி தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய கொடி தினம் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கான தொடரும் போராட்டம் பாரம்பரியம் மீளுந்தன்மை போன்றவற்றிற்கான குறியீடாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 33வருடாந்த தமிழ் தேசிய கொடி நாள் 2023 21 ம் திகதி சர்வதேசரீதியில் கடைப்பிடிக்கப்படுகின்றது த…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
தென்னாபிரிக்காவில் தமிழர்கள் -அன்பரசு- பளிங்குத்தரையில் கொட்டிய நெல்லிக்கனியைப் போல் உலக நாடுகள் பலவற்றில் தமிழினம் பரவிக் கிடக்கிறது. 80 மில்லியன் தமிழர்கள் 100 தொடக்கம் 120 வரையிலான நாடுகளில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. தமிழையே அறியமாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை. தென்னாபிரிக்காவில் ஏழு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு வீதத்தினர் மாத்திரம் தமிழைப் பேசும், எழுதும் திறனைப் பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் நாற்பது அகவைக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். எமது விடுதலைப்போர் காரணமாகத் தென்னாபிரிக்கத் தமிழர்கள் மத்தியில் தேசிய விழிப்பு காணப்படுகிறது. பொதுவாகப் பிற நாடொன்றில் நெடுகாலம் பல தலைமுறையாகவாழும் இனம் ஏதோவொரு காலகட்டத்தில் நான் யா…
-
- 0 replies
- 1.1k views
-
-
கடிதத்தை எழுதி முடித்த பின்னர் விலாசத்தை மாற்றி எழுதி வேறொருவருக்கு அனுப்பி மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். கடிதங்களை அஞ்சல் செய்வது குறைந்த விட்ட காலம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல்கள் தான் இப்பொழுது முதன்மை பெற்றிருக்கின்றன. என்னதான் இன்டர்நெட் காலமாக இருந்தாலும் தவறான முகவரி எழுதி பின்னர் விழி பிதுங்கும் நிலைமை மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யேர்மனியில், பேர்லின் நகரத்தில் இருந்த ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தின் வேலை வாய்ப்பை அறிந்த எகிப்தியர் ஒருவர் தனது விண்ணப்பத்தை மின்னஞ்சல் ஊடாக அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவரது விண்ணப்பம் அந்த நிறுவனத்தின் பெண் தலைமை அதிகாரியின் பரிசீலனைக்குப் போனது. அதிகாரி, விண…
-
- 0 replies
- 874 views
-
-
உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் 'ஆடுகளம் 2012 ' மாபெரும் உலகளாவிய நடனப்போட்டி நிகழ்வானது இம்முறை லண்டன் மாநகரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. ஆடுகளம் 2012 மிகவும் எதிர்பார்ப்புடன் இலண்டன் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள லோகன் மண்டபத்தில் பல இளையோரும் மக்களும் கலந்துகொள்ள 06.10.2012 சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் ஆரம்பமாகியது. முதலாவது முறையாக கடந்த வருடம் யேர்மனி நாட்டில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முறை உலகம் முழுவதும் பரந்து வாழும் எம் இளையோர் ஆறு அணிகளாக கலந்து கொண்டு போட்டியிட்டனர். குறிப்பாக கனடா, டென்மார்க், யேர்மனி, மலேசியா, சுவிட்சர்லாந்து, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து நடனக்குழுக்கள் வருகை தந்து போட்டியிட்டன. குறிப்பா…
-
- 0 replies
- 671 views
-