வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
பிரான்சில் சிறிலங்காப் பொருட்கள் புறக்கணிப்பு போராட்டம் தமிழினப் படுகொலையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா நாட்டில் இருந்து வரும் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பரிசில் இப் புறக்கணிப்பு போராட்டம் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று லாச்சப்பலில் இதன் அடையாளப் போராட்டம் ஒன்றை நடத்திய இளையோர் அமைப்பினர், சிறிலங்காவில் இருந்து வருகின்ற பொருட்களின் வகைகளை மக்களின் பார்வைக்கு வைத்ததன் பின்னர், வீதியில் போட்டு தீயிட்டு எரித்தனர். அத்துடன் போத்தல்களில் வரும் குடிபானங்களை போட்டு உடைத்து அழித்தனர். தற்போது பிரான்சில் உள்ள மக்கள் சிறிலங்காப…
-
- 11 replies
- 1.9k views
-
-
ACTED - Sri Lanka conflict Press contact: Phone: +33 1 42 65 33 33 Action Against Hunger - Sri Lanka conflict Press contact: Lucile Grosjean Phone: +33 1 43 35 82 22 ActionAid - Sri Lanka conflict Press contact: Shafqat Munir Phone: +92 51 226 4689 ext 119 American Jewish World Service - Sri Lanka conflict Press contact: Josh Berkman Phone: +1 212 792 2893 AmeriCares - Sri Lanka conflict Press contact: Peggy Atherlay Phone: 203-658-9626 CAFOD - Sri Lanka conflict Press contact: Debbie Wainwright Phone: +44 20 7095 5557 CARE - Sri Lanka conflict Press contact: Phone: Caritas - Sri Lan…
-
- 0 replies
- 877 views
-
-
மும்பாயில் மனித சங்கிலி போராட்டம் 20 Km Human Chain in Mumbai to draw attention of Genocide in Sri Lanka. [ Sunday, 01 March 2009, 09:37.58 PM GMT +05:30 ] Thamil Saadhi , the co ordination committee of Tamils living in Mumbai organised a mammoth Human Chain to draw public attention of Sri Lankan Genocide. More than 40,000 ( Forty thousand people ) have participated along the route from Mulund to King circle in Mumbai on Sunday 1st March 2009 at 3pm. All Tamils cutting party lines and political affiliations had joined the human chain which started at both ends i.e from Mulund and King Circle. Humanchain commenced with waving of green flags by two school …
-
- 0 replies
- 916 views
-
-
வணக்கம். யேர்மன் பாடசாலை 12ம் வகுப்பு அரசியல் துறை மாணவிகள் இருவர் தங்கள் ஆய்வாக முன்வைக்க இருக்கும் சிறீலங்கா - தமிழர் தொடர்பான ஒரு செயற்திட்டத்துக்கான கருத்துககணிப்பில் உங்கள் கருத்துகளையும் நாEுகிறோம். http://www.tamilroyalty.com/umfrage/ என்னும் இணையத் தளத ்தில் உள்ள கேள்விகளுக்கு உங்கள் கருத்துகளைப் பதியுங்கள். யேர்மனியில் வாழும் 18-70 வயதுப் பிரிவில் அடங்கும் அனைவரும் கருத்துகளைப் பதியலாம். உங்கள் உண்மையான கருத்துகளைப் பதியுங்கள். ஒருவர் ஒருதடவை மட்டுA E் பதியுங்கள். உங்கள் குடும்பத்தினர், நண்பர்5ள் அனைவருக்கும் அறியத்தாருங்கள். நன்றி.
-
- 0 replies
- 1.8k views
-
-
PLEASE SIGN THIS AND PASS IT ON! URGE ANDERSON COOPER TO GIVE A VOICE TO OUR PPL! http://www.freeourpress.com/
-
- 2 replies
- 2.2k views
-
-
பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கண்டன எதிர்ப்பு ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்புகொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் (யேர்மன், பிரெஞ்சு) மொழிபெயர்த்தும் பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 பதாகை 3 பதாகை 4 பதாகை 5 பதாகை 7 பதாகை 8 பதாகை 9 பதாகை 10
-
- 8 replies
- 18k views
-
-
பெரிதாய் பார்க்க அழுத்தவும்
-
- 0 replies
- 571 views
-
-
Rwandan Cdns & Tamil Cdns in Solidarity Friday February 27th, 2009 March from Nathan Phillips Square to Dundas Square @ 5:00pm Concert by 20 diiferent artists at dundas Square @ 5:30pm Please spread the word http://www.eelamnation.net/headlines_detai...amp;newsid=5386
-
- 1 reply
- 2.2k views
-
-
கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் முன்னெடுத்துத் தொடர்ந்து நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கனடா தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் கிளையினால் தொடரப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் இவ்வாரம் திங்கட்கிழமை 23, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Markham & Lawrence சந்திப்பு செவ்வாய்க்கிழமை 24, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Victoria park & Finch சந்திப்பு புதன்கிழமை 25, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Morningside & Lawrence சந்திப்பு வியாழக்கிழமை 26, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Warden & Sheppard சந்திப்பு வெள்ளிக்கிழமை 27, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Markham & Ellesemere சந்திப்பு
-
- 2 replies
- 1.2k views
-
-
இன்று மாலை சிட்னி பரமற்றாவில் மெழுகுவர்த்தி ஏந்திக் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. சிறிலங்காப்படைகளினால் தினமும் கொல்லப்படும் அப்பாவித்தமிழர்களை நினைத்து இன்று மாலை 5.30 மணி தொடக்கம் 7.30 மணி வரை கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இடம் Parramatta Church St Mall, opposite Parramatta Town Hall
-
- 2 replies
- 731 views
-
-
இந்த பதாதையை ஆளுக்கு ஒருவர் எனும் வகையில் மினஞ்சல் மூலம் அனுப்புங்கள். நன்றி www.tamilnational.com
-
- 0 replies
- 1.8k views
-
-
இந்தியத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம். சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பினை தடுத்திடக் கோரியும், உடனடிப் போர் நிறுத்தத்தினைக் கோரியும், தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கக் கோரியும் ஒஸ்லோ Niels Juels gt 30 இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் காலம்: 26.02.09 (வியாழன்), பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை. ஒழுங்கமைப்பு: நோர்வே தமிழ் அமைப்புகளின் ஒன்றியம். இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டில் பிராந்திய வல்லரசான இந்தியாவின் பங்கு பெரியது என்ற அடிப்படையில், தமிழீழ மக்களின் உரிமைக் குரலை, தன்னாட்சி உரிமையை இந்தியாவிற்கு வலியுறுத்துவது மிகவும் அவசியமான காலக்கடமையாகும். எமது கோரிக்க…
-
- 0 replies
- 686 views
-
-
வெள்ளைமாளிகைக்கு முன்பாக ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் Thousands of Tamils rally at White House Thousands of members of the Tamil diaspora rallied Friday outside the White House to demand US pressure on the Sri Lankan government as it pursues a major offensive against Tiger rebels. .......................................................... ................................. Organizers said some 5,000 people -- mostly Tamil residents of the United States and Canada -- took part in the rally near the South Lawn of the White House, where they beat drums and chanted "Stop the genocide!" Several protesters waved the tamil's red flag and carried plac…
-
- 15 replies
- 4.3k views
-
-
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள் வார நிகழ்வு ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக மாணவர் ஒன்றியத்தினால் ‘அடக்குமுறைக்கு எதிரான உணர்வுகள்’ (Expression against Oppression) என்னும் வார நிகழ்வு பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமையன்று ஆரம்பமாகியது. இந்நிகழ்வின் முதல் நாள் நிகழ்வில் இலங்கை அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வினை மாணவர் ஒன்றியம் நடாத்தியது. இந் நிகழ்வின் ஆரம்பநாளில் இப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் முழுநாள் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை பல்கலைக்கழகம் தனது வழமையான அலுவல்களை ஆரம்பித்தபோது ஆரம்பித்த தமிழ் மாணவர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் பல்கலைக்கழகம் நிறைவடையும் வ…
-
- 1 reply
- 896 views
-
-
உங்கள் அருகாமையில் உள்ள ICRC அலுவலகத்தினை நாடி அவர்களிடம் இந்த மனுவை கொடுங்கள். புலத்தில் வசிக்கும் வன்னியில் உறவினர், நண்பர்கள் உள்ள அனைவரும் இதனை தயவு செய்து செய்யுங்கள். இது உங்கள் உறவினரை தேடும் ஒரு வழிமுறை. இதன் மூலம் நாம் வெளி உலகிற்கு உண்மையை வெளிக்கொணர முடியும். அதாவது உலகத்திலே ஒரே ஒரு இடம் தான் தொடர்பை இழந்துள்ளது. அது ஸ்ரீ லங்கா எனும் இனவெறி பேய்கள் வாழும் காட்டில் மட்டும் தான் என்று. இதனை ஒரு ஆவணமாக நாம் வெளி உலகிற்கு காட்ட முடியும் தயவு செய்து இதனை செய்யுங்கள். Sample Message: This is to kindly request you find the status and the whereabouts of my [A] who trapped in to the war in place name, district, in northern Sri Lanka. I am so …
-
- 0 replies
- 1.3k views
-
-
Sign the petition to ask the Canadian government to do the following: * Appoint Canadian Special Envoy for Sri Lanka immediately. * Intervene immediately to stop the war and urge for resumption of peaceful negotiations * Impose Economic Sanctions on Sri Lanka as the call for ceasefire by Canada has been rejected by government of Sri Lanka * Raise the issue in UN Security Council * Isolate Sri Lanka by calling for its removal from Commonwealth of Nations http://www.canadiantamils.com/petition/index.php
-
- 1 reply
- 2.5k views
-
-
சிரமத்திற்கு மன்னிக்க, எனக்கு வந்த மடலை ஒட்டியே இங்கு பதிவு செய்தேன். ஆனால் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது என இங்குள்ள உறவுகள் மூலம் அறிகின்றேன்.விரைவில் விபரங்களுடன். மீண்டும் சிரமத்திற்கு மன்னிக்க!.
-
- 5 replies
- 2k views
-
-
பிரான்ஸ் வாழ் தமிழர்களே உண்மை என்ன? பிரான்ஸ் நாட்டில் தமிழர்களால் பொலிஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அருவருடிகளின் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது இது விபரம் உண்மையா? இதனைச் செய்தது புலிகள் எனவும் 6பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது அரச பயங்கரவாதம் இங்கும் கைநீட்டி செய்துவிட்டு புலிகள்மீது பழி போட வைக்கிறதா?
-
- 11 replies
- 3.3k views
-
-
Centennial College Tamil students are organization a Massive Rally on Thursday February 26, 2009 from 10:00 am- 2:00 PM at Markham and Progress. Enough is enough, we have been protesting for the past 3 months and what have we accomplished? "Stop genocide", "Canada Help Us", "We want justice" Did they stop the Genocide? Did Canada help us? Did our people get their justice? More than 2000 people have died within the past 2 months alone? No one in this world has voiced for us. No more DESPERATE Protests! We have to show this country who we are and what we are in support of, a separate Tamil Eelam! We want Tamil Eelam. We …
-
- 3 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரெலியா SBS தொலைக்காட்சியில் வந்த சிட்னி கவனயீர்ப்பு நிகழ்வு http://player.sbs.com.au/naca#/naca/wna/La...unity-divided-/
-
- 7 replies
- 2.7k views
-
-
வடகலிபோர்னியாவில் வாழுகின்ற தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் சிங்கள அரசின் தமிழின அழிப்பை எதிர்த்து சான்பிரான்சிஸ்கோவிலுள்ள ஜஸ்ற்ரின் ஹேர்மன் சதுக்கத்தில் 2/21/09, சனிக்கிழமையன்று மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினர். ஈழ, தமிழக தமிழர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் மிகுந்த கரிசனையோடு பங்கேற்றனர். "சிங்கள அரசே தமிழின அழிப்பை நிறுத்து" "ஐநாவே தமிழர்களைக் காப்பாற்று" "ஜனாதிபதி ஒபாமா தமிழர்களை விடுவி" போன்ற முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பியவாறு அந்த சதுக்கத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் வலம் வந்தனர். இதில் இளைய தலைமுறையினர் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவ்விடத்திலிருந்த பொதுமக்களும், உல்லாசப் பயணிகளும…
-
- 1 reply
- 756 views
-
-
எனக்கு ஒரு யோசனை(ஐடியா) தோன்றுகிறது.. உலகின் எப்போதும் தமிழ்மக்களை நேசிக்கிற நாடு ஒன்றை தெரிவு செய்து... எமக்கு என்று ஒரு சர்வதேச செய்தி தாபனம், தகவல் மையம் எப்போதும்(24மணி) ஆங்கிலத்தில் அதாவது அல் அசிரா, சி என் என், பிபிசி போன்றதுடன் தகவல்மையம் உலகத்தமிழர்களுக்காக உண்டாக்கி.. அதன் மூலம் எங்கள் போரட்டம் நியாயமானது என்பதை சர்வதேச ரீதியில் எப்போதும் செய்யக்கூடியதாகமாற்றினால்... உலகில் எம்போரட்டதில் உடன் முன்னேற்றம் ஏற்படும்.. உதாரணத்திற்கு சுனாமி அழிவு ஏற்பட்ட போது ரிரிஎன் செய்தி தாபனமூலம் இருட்டடிப்பு வெளிச்சமாக்கியது.. தேவையான தகவல்களை வெளினாட்டு செய்தி தாபனங்களுக்கு வழங்கியது.. அது போல் இப்போதும் தேவைகள் அதிகமுண்டு... ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் இப்போது …
-
- 46 replies
- 6.7k views
-
-
அண்மைக்காலமாக ஊடகங்களில் எமது விடுதலை போராட்டமாக வரும் கட்டுரைகளுக்கு கருத்து தெரிவிப்பதில் சிங்களவர்களே முன்னணியில் உள்ளனர். இதை ஓரளவு நிவர்த்தி செய்யும் எண்ணத்துடன் கீழ்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்படலாம். இவை "பொதுவான கருத்துக்களே". ----------------------------------------------------------------------------------------------------------------- Sovereignty implies rights and obligations, and that Sri Lankan state have a basic responsibility to protect its citizens from genocide and mass atrocities. No government has the right to use national sovereignty as a shield behind which it can murder its own people. The challenge for the world community is not only to …
-
- 3 replies
- 980 views
-
-
பிரவரி 24 ஆம் தேதி ஜான் கெரியின் தலைமையில் ஈழத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கொலைகல் குறித்தான் விவாதத்திற்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இன்னும் இரண்டே நாட்கள் இருக்கிற நிலையில் இதை உடனடியாக செய்ய வேண்டியது முக்கியம். விவரங்கள் கீழே: US Senate Committee on Foreign Relations’ hearing on Sri Lanka TAMIL GENOCIDE is on Feb. 24th ONLY 2 DAYS LEFT!!! http://foreign.senate.gov/hearings/2009/hrg090224p.html http://www.tamilsydney.com/index2.php?opti...f=1&id=1862 The witnesses seem positive. Please send compelling stories to the Chair, John Kerry and the witnesses too. Please, please submit your letters to them, politely but with comp…
-
- 0 replies
- 612 views
-
-
இன்று நோர்வேயில் இளையோர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. இன்றைய இளைய சமுதாயத்தினால் புலம் பெயர் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் எம்மக்கள் இன்று வன்னியில் படும் கொடுமைகளையும் கஸ்டங்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி வருகின்றன அத்துடன் நோர்வே புணர்வாழ்வுக்கழகத்தினால் கொட்டகை போடப்பட்டு எமது மக்களின் கஸ்டங்கள் நோர்வேஜிய மக்களிற்கு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன
-
- 0 replies
- 502 views
-