வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
Protest against CHOGM in Sri Lanka - Friday 15/11/2013, from 10 AM till 2 PM. Boycotting CHOGM is the ONLY way Commonwealth Nations can send a strong message against Sri Lanka's genocide of Tamils - please join us at the Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, SW1Y 5HX. The Commonwealth should not welcome a war criminal to chair the 53 states for the next 2 yrs. Nearest stations: Green Park, Piccadilly Circus and Charing Cross. BTF Gobynath Nithiyanantham (facebook)
-
- 1 reply
- 542 views
-
-
Vote for an International Independent Investigation in Sri Lanka and a referendum for a separate nationwood http://www.avaaz.org/en/petition/Vote_for_an_independent_probe_in_Sri_Lanka/?cFqcEbb (முகநூல்)
-
- 2 replies
- 542 views
-
-
வெள்ள அனர்த்த நிவாரண உதவி கோரல். வணக்கம் யாழ்க் கள உறவுகளே! வெள்ள அனர்த்த நிவாரண உதவிகளை சேகரிக்கும் செயற்பாடுகளை யேர்மனிய ஊடகம் மற்றும் நகரங்கள் ஈடுபட்டுள்ளன. யேர்மன் வாழ் தமிழ் உறவுகள் அறிந்திருப்பார்கள். இங்கே கீழே ரியர் மாவட்டத்தினுடைய அவைத்தலைவர் நிதி உதவிக்கான கணக்கொன்றை அறிவித்துள்ளார். விரும்பியவர்கள் உதவலாம். நாம் வந்தபோது எம்மை வரவேற்றவர்கள் துன்பத்தில், எமது இனம் சார்ந்து யேர்மனியிலே வாழும் தமிழ் உறவுகளில் விரும்பியவர்கள் உதவலாம். Kontoinhaber: Verbandsgemeinde Trier Land IBAN: DE13 5855 0130 0001 1273 80 BIC : TRISDE55XX நன்றி
-
- 0 replies
- 541 views
-
-
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் மற்றும் மூத்த தளபதிகளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு. சுவிசில் இருந்து யாழ்அன்பு
-
- 0 replies
- 541 views
-
-
-
- 0 replies
- 541 views
-
-
“இத்தாலி பலெர்மோவில் தைப்பொங்கல் புத்துணர்வும் வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்எழுச்யின் புதுநிமிர்வும்” [Thursday 2016-01-28 19:00] இத்தாலி பலேர்மோ மாநகரில் 24/01/2016 ஞாயிறு மாலை 4:00 மணியளவில் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வாக மண்டபத்திற்கு வெளியே மிகச் சிறப்பாக தமிழ்க்கலாச்சார முறைப்படி தைப்பொங்கல் இடம்பெற்றது. பின்னர் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் தமிழீழ தேசியக்கொடியே ற்றலோடு அருட்தந்தை மற்றும் ஆலய பூசகர்கள்,தமிழ்த் தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள்,தமிழ்ச்சோலை,கலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பாடல்கள்,நடனங்கள்,கவிதைகள் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன .இந்நிகழ்வில் பெருந்த…
-
- 0 replies
- 540 views
-
-
தமிழினத்தின் விடிவிற்காய் 30வருடகாலமாக தொடர்ந்த விடுதலைப் போரில் முற்றுப்புள்ளியாய் போனது முள்ளிவாய்க்கால் என்று வீராப்பு பேசி எல்லாமே முடிந்து விட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் மகிந்த அரசாங்கத்தின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும். சமாதானத்துக்கான போர் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து எம்மினத்தை ஏதிலிகள் ஆக்கிய இனப்படுகொலை குறித்து, சர்வதேச அரங்கில் நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து நிற்கின்ற எம்மினத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று, வேலுப்ப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா மற்றும் ஜக்கமுத்து கிறேசிசன் ஆகிய மூவரும் கடும் குளிரிலும் கால்கடுக்க பெல்ஜியத்திலிருந்து ஐநாவை நோக்கி 4வ…
-
- 0 replies
- 540 views
-
-
-
-
[size=4]தமிழினவழிப்பு நடவடிக்கைகளில் தொடரந்து ஈடுபடும் சிறிலங்காவின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை தடைசெய்ய வேண்டும் என்பது உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்தின் முன்வைத்து, ஒலிம்பிக் போட்டிகளை காணவந்திருக்கும் பன்நாட்டுமக்களின் கவனத்தை ஈரக்கும் வகையில் திரு. சிவந்தன் கோபி அவர்களினால் நடாத்தப்படும் உண்ணாநிலைப் போராட்டம் இன்றுடன் ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது.[/size] [size=4]உணவை தவிர்த்து தனித்து நீர் மட்டும் அருந்தியவாறு கடந்த ஏழுநாட்களாக அவர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு அருகாமையில் உள்ள இடமொன்றில் இரவு பகலாக அமர்ந்திருக்கிறார். தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு கூடாரம் ஒன்றில் தங்கியிருந்தபடி அவர் தனது …
-
- 2 replies
- 540 views
-
-
திங்கட்கிழமை, 19, ஏப்ரல் 2010 (17:53 IST) போலி விசாவில் சென்னைக்கு வந்த இலங்கை வாலிபர் திருப்பி அனுப்பப்பட்டார் இலங்கையை சேர்ந்தவர் சண்முகராஜசிங்கம், பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெற்றவர். இவர் கடந்த 15-ந் தேதி பிரான்ஸ்சில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்தார். இவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் போலி விசாவில் வந்தது தெரியவந்தது. எனவே, கடந்த 4 நாட்களாக குடியுரிமை அதிகாரிகள், கியூபிராஞ்ச் போலீசார் இவரிடம் விசாரணை நடத்தினார்கள். இன்று காலை மஸ்கட் செல்லும் விமானத்தில் அவரை திருப்பி அனுப்பினர். நக்கீரன்
-
- 2 replies
- 540 views
-
-
06/06/2009, 21:51 மணி தமிழீழம் [நிருபர் கயல்விழி] பிரான்சில் EU தேர்தலில் வாக்களிக்கும் முறை. ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் இவ்வாண்டு யூன் மாதம் நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் கடந்த 4ம் திகதி வியாழக்கிழமையும நடந்து முடிந்துள்ளது. பிரான்சில் நாளை 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பேராசிரியர் Jean-Marie JULIA அவர்களை வெற்றிபெற வைப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழர் பிரதிநிதி ஒருவரை அனுப்பும் வாய்ப்பு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது. தமிழ் மக்களின் கடுமையான உழைப்பு அவரை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. …
-
- 0 replies
- 540 views
-
-
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி- 2024 Posted on December 7, 2024 by சமர்வீரன் 32 0 …
-
- 0 replies
- 539 views
-
-
அலைகள் தொழில்நுட்ப ஆசிரியர் ரவிசங்கரின் கார் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபரினால் அல்லது நபர்களினால் குத்திக்கிழிக்கப்பட்டது. கேர்னிங் நகரத்தில் தமிழர் வாழ்வின் ஜனநாயக சுதந்திரத் தன்மைகளை சீரழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நன்கு திட்டமிட்ட தாக்குதலாக இது அமைந்துள்ளது. காரின் நான்கு டயர்களும் குத்திக் கிழிக்கப்பட்டு பஞ்சராக்கப்பட்டுள்ளன, அத்தோடு கதவின் மீது ஆங்கில எழுத்து ஏ அடையாளம் போன்ற ஓர் அடையாளம் கத்தியால் கீறி இழுக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் பேராயத்தின் நிர்வாக சபைக்கூட்டத்தில் பங்கேற்று வீடு திரும்பிய பின்னர் விடிகாலை நேரம் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஜனநாயக வாழ்வு, டேனிஸ் அரசின் இணைவாக்க செயற்பாடுகளை ஆதரிப்போரை முடக்கும் முறையில் மேற்கொள்ளப்பட்டு…
-
- 0 replies
- 539 views
-
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்… கருத்தரங்கம் [Videos] Published By பெரியார்தளம் On Tuesday, May 22nd 2012. Under ஈழம், முதன்மைச்செய்திகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மய்ய ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்…” என்ற தலைப்பில் சென்னையில் (மே18) கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் தோழர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நா.க.த.அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் முருகையன் வரவேற்புரை ஆற்ற நா.க.த.அரசிங் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இந்நிகழ்வில் “தமிழீழம் இந்திய அரசின் நிலைப்பாடும்” என்ற தலைப்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர் தொல்.திரு…
-
- 0 replies
- 539 views
-
-
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு லண்டனில் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் (ஆர்.யசி) தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் என்ற பெயரில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்தை கண்டித்தும், கடிதத்தை கைச்சாத்திட்ட தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை கண்டித்தும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எதிர்வரும் 16 ஆம் திகதி லண்டனில் எதிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபவுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கவும் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து 'தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒ…
-
- 0 replies
- 539 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............." [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 05:04.53 பி.ப | ஊடகப் பணிமனை ] மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம், கம்பீரமிக்க நாடுகடந்த தமிழீழ அரசை களங்கப்படுத்துபவர்கள் யார்? கேள்வி எழுப்பியுள்ளார் கலாநிதி ராம் சிவலிங்கம் கே. பி க்கும், தனக்கும், நாடுகடந்த தமிழீழ அரசு சார்ந்து எந்தவித தொடர்பும் இல்லை என பல அறிக்கைகள் நாடுகடந்த தமிழீழ அரசிலும் அதன் தலைவர் விசுவநாதன் உருத்திரகுமாரனால் விடப்பட்டும், தமக்குச் சாத்தியமான வேளை அவரின் விசுவாசத்திற்கு பரீட்சை வைப்பதுபோல் பாசாங்கு செய்யும் சந்தர்ப்பவாதிகளும், சதிகாரக…
-
- 0 replies
- 539 views
-
-
ஆரம்பகால தடுப்பூசிகளுக்கான திட்டத்தில் வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு முன்னுரிமை இல்லை! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Trump-COVID-19-vaccines-720x450.jpg வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாற்றியமைத்துள்ளார். ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் முதல்நபர்களில் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களும் இருப்பார்கள் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். ஆனால், தற்போது அந்த திட்டத்தில் ட்ரம்ப், மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், ட்ர…
-
- 0 replies
- 539 views
-
-
மண்மீட்பு போராட்டத்தை யேர்மன் நாட்டின் அரசுக்கு எடுத்துரைப்போம் . http://www.kuriyeedu.com/?p=44953
-
- 0 replies
- 538 views
-
-
அன்புக்குரிய தமிழீழ உறவுகளே ! விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் ஆலோசனை பீடத்தால் முன்வைக்கபட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உறுதியாக வழிகோலப் போகும் ஒப்பற்ற உயர் அரசியல் பீடமாகும். முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற தவிப்பும் அச்சமும் பலமட்டங்களில் மேலேழுந்துள்ள இவ்வேளை, ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் இருப்பு எவ்வாறு அமைந்தாக வேண்டும் என்ற தங்கள் மனக் கிடக்கையை சனநாயக வடிவில் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக நாடு கடந்த தமிழீழ அரச தேர்தல் அமைகின்றது. தமிழர்களின் அரசியல் தளத்தை சிதைத்து, எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி, தனது பேரினவாத பிடிக்குள் தமிழர்களை வைத்திருக்கவே சிறிலங்கா அ…
-
- 0 replies
- 538 views
-
-
வரும் திங்கள் ( March 9th ), ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு மற்றும் மனிதவிமான உதவிகள் கோரியும் ஹில்லரி கிளிண்டன் னுக்கும் ரைஸ் க்கும் ஒரு கடிதம் தரப்பட இருக்கிறது. அதற்கு உங்கள் பகுதி அரசு உறுப்பினர் கையெழுத்திட வேண்டி சொல்லுங்கள். உங்களின் 2 நிமிட தொலைபேசி அழைப்பு போதும். மேலும் விவரங்களுக்கு http://www.pearlaction.org/genocide/callin.php
-
- 0 replies
- 538 views
-
-
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். நான் இவ்வருட நிகழ்வில் கலந்து கொள்ள மின்னெசோட்டாவில் இருந்து குடும்பத்துடன் கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோ சென்றிருந்தேன்... இணைப்பில் சென்று கட்டுரையை படியுங்கள்... ‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா
-
- 3 replies
- 538 views
-
-
சுவிட்சர்லாந்து சூரிச் பெருநகரத்தின் மையத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடிய கேல்வேட்சியா பிளட்ஸ் திடலில் மிகுந்த உணர்வெழுசசியுடன் சென் நெருப்புநாள் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் நாட்டின் தேசிய கொடியை TYO தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் ஜீவகன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தமிழீழ விடுதைல்ப்புளிகளின் சுவிஸ் கிளையின் பொறுப்பாளர் திரு ரகுபதி அவர்கள் ஏற்றிவைக்க நிகழ்வு ஆரம்பமானது .தமிழ்ழீழ விடுதலைக்கு தம் இன்னுயிர்களை அர்பணித்த அனைத்து போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கமும் அதனைதொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல், ,கவிதாஞ்சலி , எழுச்சி நடனங்கள் என்பனவும் இடம்பெற்றது.எழுச்சி .நடனங்களை சூரிச் “ராதா” நடனாலயம் …
-
- 0 replies
- 538 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் நவ்றூத் தீவில் ஆர்ப்பாட்டம் நவ்றூ தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி தஞ்சக் கோரிக்கையாளர்கள் தம்மீதான விசாரணைகளை விரைவுபடுத்தி அவுஸ்திரேலிய அரசு தமக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது தம்மை அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்குள் உள்ள முகாம்களுக்கு மாற்றி அங்கு வைத்து தம்மீதான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். கிறிஸ்மஸ் தீவிலிருந்து அண்மையில் நவ்றூ தீவிலுள்ள பரிசீலனை முகாமுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் நேற்று அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து பேசிய இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவித்தார். நவ்றூ தீவு முகாமில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வ…
-
- 0 replies
- 538 views
-
-
யாழ்ப்பாணத்து இளம் பெண்ணின் உயிரை பறித்த கொரொனா: பிரான்சில் சம்பவம் On Apr 8, 2020 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே இக் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார். தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. htt…
-
- 1 reply
- 538 views
-