வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
மெல்பேர்ன் கைதுகளைத் தொடர்ந்து சிட்னியில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். A SYDNEY man has been charged with multiple terrorism charges over alleged links with the Sri Lankan terrorist organisation the Tamil Tigers. The 41-year-old was arrested this morning as part of an ongoing investigation by Australian Federal Police. He is due to appear at Sydney's Central Local Court and is expected to be extradited to Victoria at a later date. He has been charged with being a member of a terrorist organisation, providing support or resources to a terrorist organisation and making an asset available to a proscribed entity. The charges bring maximum …
-
- 32 replies
- 3.9k views
-
-
ALLEGED GANG LEADER MAY AVOID DEPORTATION National Post
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று இரவு 8.30க்கு SBS தொலைக்காட்சியில் இலங்கையில் தமிழர்கள் பெரும் பணத்துக்காக கடத்தப்படுவது பற்றிய விபரணம் காண்பிக்கப்படவுள்ளது. இதன் மறு ஒளிபரப்பு வரும் வியாழன் மாலை 2.30க்கும் திங்கள் மாலை 3.30க்கும் காண்பிக்கப்படவுள்ளது. Terror for Tamils in Australia Nick Lazaredes and Yalda Hakim investigate the terror that’s rocking the Tamil community in Australia. Since 2005, there have been almost 20 cases of Tamils, either Australian citizens or relatives back in Sri Lanka, being kidnapped and held for huge ransoms. Some Tamils in Australia have pleaded with the Howard government for help, only to be disappointed by a lack of action. While most are too …
-
- 12 replies
- 2.2k views
-
-
வழமை போல் அந்த நண்பனை சந்தித்தேன் என்று எழுத நீங்களும் வந்து நக்கலாக ஒவொருமுறையும் இவருக்கு நண்பரை சந்திகிறது தான் வேளை என்று எழுத ,அப்படியான பிரச்சினைகளை தவிர்பதிற்காக இந்த முறை சிட்னியில் வந்த ஓசி(இலவச) பத்திரிகை செய்தியை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளாம் என்று நினைகிறேன்.இலவச பத்திரிகை என்றா நான் படித்து முடித்து விட்டு தான் மற்ற வேளை,சிட்னியில் எங்களின் கடைகளுக்கு போனால் வாசலில் கட்டு கட்டாக இலவச பத்திரிகைகள் இருக்கும் எல்லாவற்றிலும் ஒவ்வொன்று தூக்கு கொண்டு வந்திடுவேன். அதில் ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தது "இந்திய மாணவர்கள் தாக்கபட்ட விடயம் குறித்து அவுஸ்ரெலியா பாராளுமன்ற உறுப்பினர் கண்டணம்"நானும் கொஞ்சம் உசார் ஆகி என்னடப்பா எனக்கு …
-
- 1 reply
- 1k views
-
-
இடம்: Trafalgar Square காலம்: யூலை 14, சனிக்கிழமை நேரம்: முற்பகல் 11 மணி இலங்கைத்தீவில் நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கெதிரான கொலைகள், கடத்தல்கள்,.. போன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பாரிய கண்டன ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இப்பாரிய ஒன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் அமைப்பு" வேறு சில மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்த ஏற்பாடுகள் செய்யபடுவதாக தெரிகிறது. இன்று மேற்குலகில் எமது கைகள் கட்டப்பட்டு, வாய்களுக்கு பூட்டுகளும் போடப்பட்ட நிலையில், எம் உறவுகளின் அவலங்களை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கும் வகையில் ஆயிரம் ஆயிரமாய் ஒன்று திரள்வோம். இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் மன…
-
- 11 replies
- 2.4k views
-
-
Saudi Arabia: Death penalty http://web.amnesty.org/library/Index/ENGMDE230272007
-
- 1 reply
- 1.6k views
-
-
சிட்னியில் ஜீலை எழுச்சி தினம் இன்று நடைபெற்றது இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டார்கள் மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம்,இங்கு முக்கியமான பல விடயங்கள் நடைபெற்றன. 1)மெல்பனில் அண்மையில் கைது செய்யபட்ட இரு தமிழ் தேசிய ஆதரளவாளர்களுக்காக வாதாடும் சட்டதரணி ஒருவர் வந்து உரையாற்றினார்.அவர் சில சட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்,நீங்கள் தாயகத்து நிதி சேகரித்து மனிதாபிமான நடவடிக்கையில் கூட்டமாக அல்லது தனி நபராக பங்கு கொள்ளளாம்.இவர்களை பிணையில் விட தாங்கள் தொடர்ந்து வாதாடுவதாகவும் கூறினார்கள். இவ்வழக்கறிஞர் பேசும் போது தமிழ் ஈழம் என்ற சொல்லை பல தடவை உச்சரித்தார்,சிறிலங்கா என்ற சொல்லை உச்சரித்தது மிக குறைவு …
-
- 8 replies
- 1.7k views
-
-
-
பிரித்தானியா ஸ்கொட்லண்ட் யாட் கைதுசெய்த பிரித்தானிய தமிழர் ஒன்றியம் BTA (British Tamil Association ) தலைவர் திரு ஏ சி சாந்தன், மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு TYO-UK (Tamil Youth Organisation) ஐக்கிய ராச்சியம் கிளையின் பொறுப்பாளர் திரு கோல்டன் லம்பேர்ட் என்பவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி லண்டன் தமிழர்கள் ஏதாவது உடன் செய்தாக வேண்டும். எமது மெளனம் அவர்களின் நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்துவிடும்
-
- 33 replies
- 6.3k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த மகாலிங்கம் அஷி (வயது26) என்னும் இளைஞரே இவ்வாறு கடந்த 7ஆம் திகதி கொலை செய்யப்பட்டவராவார். தனது பெற்றோருடன் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசித்துவரும் இந்த இளைஞர் தனிப்பட்ட பகைமை காரணமாகவே கொலை செய்யப்பட்டிருக்கின்றார் என்று தெரிய வந்துள்ளது. விசாரணைகளை மேற்கொண்ட கனடா பொலிஸார் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். -Tamilwin-
-
- 0 replies
- 899 views
-
-
இலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கைது மேற்குலக நாடுகளில் தொடரும் கைது நடவடிக்கைகள் மேற்குலகிற்கு எதிராக நடுநிலை நாடுகள் திரண்டெழ வேண்டும் பழ. நெடுமாறன் கடந்த இருபது ஆண்டு காலத்துக்கு மேலாகப் பிரித்தானியாவில், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராக இயங்கி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தினைப் பிரித்தானிய மக்களுக்குத் தெரிவித்து, அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும், தமிழ் மக்களை ஒன்று திரட்டும் பணியிலும் அயராது பாடுபட்டு வந்த தம்பி சாந்தன் அவர்களை விசாரணைக்காக பிரிட்டிஷ் அரசு கைது செய்து இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. லண்டன் மாநகரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விடுதலை இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏனெனில், உலகில் லண்டன…
-
- 3 replies
- 1.2k views
-
-
கடந்த வெள்ளி கிழமை கோயிலுக்கு போன போது இரண்டு பக்த கோடிகள் கதைத்து கொண்டு இருந்தது அடியேனுக்கு விழுந்தது.இளைய பக்தர் முதியோர் பக்தர் கதைத்து கொண்ட விடயம் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.நீங்கள் நினைக்கலாம் அவர்கள் கதைத்தது எங்களுடைய நாட்டு நடப்பை பற்றி என்று ஆனால் அப்படி இல்லை கதைத்ததோ நம்மன்ட கோயில் குருக்களை சிட்னியில் நிரந்தரமகா தங்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்று. அதாவது கோயிலுக்கு பூசை செய்ய 3 வருட ஒப்பந்தம் ஈழத்தில் அல்லது தமிழ்நாட்டில் இருந்து குருக்களை வரவழைப்பது வழக்கம்.அப்படி வந்தவர்கள் 3 வருடம் முடிய புதுசா புதிபித்து சிட்னியில் தங்குவார்கள்..அல்லது ஒரு மாதிரி கையை,காலை பிடித்து பிரஜாஉரிமைக்கு விண…
-
- 35 replies
- 5.1k views
-
-
தாயகத்தை விட்டு பல கனவுகளோடு புகலிடத்தில் இருக்கும் ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு வரும் பெண்களும் புகலிடத்தில் வாழும் தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்த பெண்களும் அவர்களின் கணவன் மற்றும் ஆண் நண்பர்களால் வன்முறைக்கு இலக்காவது லண்டனில் கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் ஒரு ஈழத் தமிழ் பெண்மணி மீதான தொடர் வன்முறை பொலீஸ் விசாரணை வரை சென்றுள்ளது. இருந்தாலும் அந்தப் பெண்மணி கணவரின் வன்முறைகளைத் திட்டமிட்டு மறைப்பது பொலீஸ் மற்றும் இதர தரப்பை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வன்முறைக்கு இலக்காகும் பெண்கள் லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் குறிப்பாக பிரித்தானியாவுக்கு வெளியில் ஐரோப்பாவில் இருந்து வரும் பெண்கள் மத்தில் அதிகமாக உள்ளது. வன்முறைக்கு இலக்கான ஒரு கர்ப்பிண…
-
- 8 replies
- 2.4k views
-
-
Refugee ends life http://www.hindu.com/2007/07/04/stories/2007070456560300.htm
-
- 1 reply
- 2.1k views
-
-
We were not told about lawyers, say Nauru detainees http://www.smh.com.au/news/national/we-wer...3351294727.html
-
- 0 replies
- 947 views
-
-
புலத்தில் எமது கைகள் கட்டப்பட்டு குரல்வளைகள் நெரிக்கப்பட்ட நிலையிலும், எங்கள் தாயகத்தில் எமக்கெதிராக சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் முன் நீதி கேட்டு பாரிய விழிப்புப் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையறைக்குட்பட்டு நடைபெற இருக்கிறது. கடந்த ஒரு வருடத்துக்கு முன் பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் எம் குரலை ஓங்கி ஒலித்த விழிப்புப் போராட்டத்திற்கு ஒத்ததாக இப்பாரிய விழிப்புப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எம்மினத்தின் சர்வதேசத்தை நோக்கிய நீதி கேட்கும் குரலாக லண்டன் வீதிகளில் ஒலிக்க ஐரோப்பிய தமிழர்களே தயாராகுங்கள். இவ்விழிப்புப் …
-
- 4 replies
- 1.8k views
-
-
கனகதுர்கை அம்மன் அங்கத்தவர் பட்டியல் மாயம் லண்டன் கனகதுர்கை அம்மன் அடியார் அங்கத்தவர் பட்டியலில் 1300 சந்தாதாறர்கள் இருந்து வந்தார்கள் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் 1000 சந்தாதாறரின் பெயர் பட்டியலை தற்போது கோவிலை அடாத்தாக வைத்திரக்கும் கும்பல் நீக்கியுள்ளது. இது இலங்கை அரச கொடுமையிலும் கொடுமையானது என்று பாதிக்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கடந்த இரு வருடங்களாக நாசகாரிகளின் கையில் சிக்கிசிதறுண்டசெய்தி அறிந்திருப்பீர்கள். நீதிமன்றம் ஏறி தடையுத்தரவு வாங்கி ஆலயத்தை சின்னாபின்னப்படுத்தியதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆலயங்கள் வெறுமனே வருமான நோக்கமின்றி சமூக சிந்தனையுடன் செயற்பட வேண்டுமென சிந்தித்து 2001இல் இருந்து…
-
- 12 replies
- 2.1k views
-
-
அண்மையில் ஒரு துண்டு பிரசுரம் எனது கையில் கிடைத்தது அதில் இந்துக்களுக்கிடையில் உருவான புதிய மதம் பற்றி எழுதி இருந்தார்கள். அதில் இருந்த விபரம் பின்வருமாறு 1.மதம்- சத்தியசாய்பாபா 2.வழிபடும் நாள் -வியாழன் 3.வழிபாட்டுதலம்- சாய் சென்டர் 4.முக்கிய விழாக்கள்- ஈஸ்வரராமா நாள்,பாபா பிறந்த நாள்,குரு பூர்ணிமா 5.உலக மையம்-பிரசாந்தி நிலையம் தென் இந்தியா 6.புனித நூல்-லொவ்விங் கோட்(சத்தியம்,சிவம்,சுந்தரம்) 7.வாழ்த்துகள்- சாய்ராம்,ஓம் சாய்ராம்,ஜெய் சாய்ராம் இப்படி பிரசுரிக்கபட்டிருந்தது 40 வருடங்களுக்கு முதல் இவர் ஒரு இளம் சாமியாராக இந்து மதத்தில் அறிமுகமாகி இப்போது ஒரு மதமாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கிய பங்கு ஈழதமிழர்கள் வகித்துள்ளார்கள் அத…
-
- 118 replies
- 17.6k views
-
-
தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாக போகத்தொடங்கியுள்ளது. பல வருடங்களிற்கு முன் நெதர்லாந்தில் இருந்து வந்த எனது உறவினர் ஒருவர் சொன்னார் தங்களுடைய வீட்டில் திருட்டு போனது என்று. நெதர்லாந்தில் இப்படி நிறையவே தமிழ் வீடுகளில் திருட்டு போவதாக சொன்னார். சுவிசில் அப்படி நடைபெறாது என்று நானும் பெருமையா சொன்னேன். ஆனால் கடந்த சில மாதங்களாக சுவிசிலும் தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாகிவிட்டன. சுரிச் மாநிலத்தில் 60ற்கு மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் களவாடப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் இந்த திருடர்கள் பிடிபடவில்லை. ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டுக்காறர் இவர்களை கண்டுள்ளார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இது தனது அண…
-
- 35 replies
- 6.9k views
-
-
சம்பந்தப்பட்டவர்கள் பின் வாங்கியதால் இத்தலையங்கம் நீக்கப்பட்டுள்ளது
-
- 43 replies
- 7.7k views
-
-
வணக்கம், அன்பிற்கினிய புலம்பெயர் வாழ் உறவுகளே! கடந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14 ம் நாள் சிங்களப்படையினரின் கோரத்தாண்டவத்தில் செஞ்சோலை வளாகத்தில் படுகொலையுண்ட 52 பள்ளிச்சிறுமிகளது உறவினர்கள், அல்லது அவர்களது தனிப்பட்ட விபரங்கள், குறிப்பாக அவர்களது இலட்சியம், உயர்கல்வி, பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எதிர்வரும் ஆகஸ்ட் 14 ம் திகதி அவர்களது நினைவு நாள் என்பதால் முடிந்தளவு விரைவாக தொடர்புகளை ஏற்படுத்துமாறு வேண்டுகின்றோம். தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: info@uravukal.com தொலைபேசி: (647) 881-2254
-
- 2 replies
- 1.3k views
-
-
"தேவன் வரப் போகின்றார், "தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", ";இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்று தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ் நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும் உலகின் தமிழ் இணையத் தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகி விட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம். சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி ச…
-
- 217 replies
- 23.4k views
-
-
விடுதலைப்புலி ஆதரவாளர் ஒருவர் இலண்டனில் கைது [Friday June 22 2007 02:27:25 PM GMT] [virakesari.lk] விடுதலைப்புலிகளின் மைப்பின் ஆதரவாளர்கள் என கருதப்படுவர் நியூவ் ஸ்கொட்லண்ட் யார்ட்டினால் கைது கௌதுப்பட்டுள்ளார். AC சந்தன் எனப்படும் கிரிஷாந்த குமாரே நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பயங்கரவாத சட்டம் 2000 கீழ் கைதுசெய்யப்பட்ட இவர் 28 நாட்கள் தடுத்து வைக்கட்டுவர் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட சாந்தன் தற்போது படிங்டன் கிறீன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இக் கைதினையடுத்து லண்டனில் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் மற்றும் தனியார் வீடுகள் என்பவற்றில் பொலிஸார் தேடுதல் நடத்தியுள்ளனர்.. …
-
- 10 replies
- 2.9k views
-
-
இப்பொழுது அநேகமாக எங்களின்ட இளசுகள் அதாவது இங்கு பிறந்து வளர்ந்த் பிள்ளைகளுக்கு திருமணம் நடகிற காலகட்டம்.80 தொடக்கத்தில் இங்கு வந்து குடியேறிய தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இப்போது திருமணம் நடைபெறுகிறது,சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் சிலருக்கு பெற்றோர்கள் பார்த்து செய்து வைகிறார்கள். இந்த பெற்றோர்களின் மனநிலையும் அவர்களின் சில கோசிப்புகளையும் எழுதலாம் என்று நினைக்கிறேன்,சும்மா ஒருக்கா வாசித்து போட்டு கருத்து எழுதுங்கோ. ஒரு பெற்றோர் சொன்னார் யாரையாவது கட்டட்டும் ஆனால் எதிர்பாலை கட்டட்டும் இந்த சில வெள்ளைகள் செய்யிற மாதிரி ஒரே பாலில் கட்டாம இருந்தா சரி-ஊரி…
-
- 6 replies
- 1.7k views
-
-
சுப்பர் மார்க்கட்டில் வேலை செய்பவர் ஒருவரின் கொலையை அடுத்து west Croydon's பகுதியில் வாழும் இலங்கை சமூகத்தினரிடையே பதற்றம் நிலவுகிறது...... http://icsouthlondon.icnetwork.co.uk/0100n...-name_page.html
-
- 5 replies
- 1.6k views
-