Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புலிகளின் தற்போதய நிலைமை தொடர்பானதும்..., முடிவுசெய்யபடவேண்டியதும்.. -தேசபக்தன். 16.07.09. புலிகளின் தலைமை முற்றாக தாக்கி அழிக்கப்பட்டுவிட்டது என்பதும் தலைவர் பிரபாகரன் இதில் கொல்லப்பட்டுவிட்டார் என்பது புலம்பெயர்ந்த புலிகளின் தலைமை முழுவதற்கும் சந்தேகத்திற்கிடமின்றி தெரிந்தே இருக்கிறது. இந்த தகவலை தமது முக்கிய அங்கத்தவர்களை அழைத்து சொல்லியும் விட்டார்கள். இது கே.பி அவர்கள் பகிரங்கமாக அறிக்கை விடுவதற்கு முன்பே நடந்தேறி ஒரு விடயமாகும். அடுத்த நாள் கே.பி. யின் அறிக்கை வெளிவந்ததை அடுத்து புலிசார்பு தொடர்பு ஊடகங்கள் கூட இந்த செய்தியை வெளியிட்டு ஒரு வாரம் துக்க நிகழ்விற்கு அறிவிப்பு விடுத்திருந்தது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த நாளே புலம் பெயர் புலிகள…

  2. உலகே எம்மை ஏன் சிறையிலிட்டாய்? மாபெரும் கண்டன ஒன்றுகூடல்........... http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090819/FRANCE/ நன்றி தமிழ்நாதம்

    • 0 replies
    • 730 views
  3. சுவிற்சர்லாந்தில் 5300 மாணவர்கள் பங்குபற்றிய தமிழ் மொழி பொதுத்தேர்வு சுவிட்சலாந்து தமிழக் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ் n;மாழிப் பொதுத்தேர்வு 24வது ஆண்டாக, 05.05.2018ஆம் நாள் சுவிட்சலாந்து நாடுதழுவிய வகையில் 62 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில்pல் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5300 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பதினோராம் வகுப்புத்தேர்வில் 166 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 127 மாணவரக்ளும் தோற்றியமை சிறப்பாகும். தமி…

  4. நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை! வ. ந. கிரிதரன் தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாக…

  5. April 13, 2015 அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுப்பு ! 0by tmdas5@hotmail.com • HRC இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றைச் செய்துள்ளவர்களை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரும் கையெழுத்துப் போராட்டம் சிங்கள மொழியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபையின் விசாரணைக்குழு அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ற் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடும் நிலையில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து பரிந்துரைக்குமாறு கோரி ஐ.நாவை நோக்கிய பத்து இலட்சம் கையெ…

    • 0 replies
    • 343 views
  6. தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு நியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது. எதிர்வரும் நவம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்ற அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய அமர்வு இடம்பெற, அதனோடு தொழில்நுட்ப பரிவர்தனைவழி இணைந்த துணை அமர்வு லண்டனில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், பிரான்ஸ், அமெரிக்காவினைச் சேர்ந்த பல அனைத்துலக சட்டவாளர்கள்…

  7. கனடாவில் உயிரிழந்த இந்தியப் பெண்ணின் மரணம் தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள்! கனடாவில் உயிரிழந்த இந்திய இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ச்சியாக சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரப்லீன் மதாரு (வயது 21), கனடாவில் சர்ரே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட்து. அவருடன் 18 வயதான உள்ளூர் இளைஞர் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இருந்த போதும் குறித்த இளைஞர் யார் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில், குறித்த யுவதி உயிரிழந்த தகவல் தவிர வேறெந்தத் தகவலும் அளிக்கப்படாத நிலையில், கனடாவுக்குச் சென்ற பிரப்லீனின் தந்தையான குர்தயால் சிங்…

  8. யேர்மனி பேர்லின் நகரத்தில் இடம்பெற்ற செஞ்சோலைப் படுகொலை நினைவு வணக்க நிகழ்வு. Posted on August 15, 2020 by சிறிரவி 60 0 நினைவுகூருகிறோம் 14 வது ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவு வல்லிபுனம் பகுதியில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படை நடத்திய கோரத்தாண்டவத்தில் உயிர் நீத்த மாணவிகளின் நினைவேந்தல் எத்தனையோ ஆசைகளை தங்கள் நெஞ்சில் சுமந்தபடி விழி மூடிப்போன எமது தங்கைகளுக்காக சிரமம் தாழ்த்தி அமைதி வணக்கம். செஞ்சோலைப் படுகொலை நினைவுகூறல் பேர்லின் தமிழாலயத்திலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நீதி மறுக்கப்படும் தமிழின அழிப்பிற்காக கண்ணீர் சிந்திய பல்லின மக்கள் – பேர்லினில் நடைபெற்ற ச…

    • 0 replies
    • 503 views
  9. மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம் – தற்கொலை என அகதிகள் அமைப்பு தகவல் இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார். தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மெல்பேர்னில் வா…

  10. Do you feel the Tamil protesters' tactic in blocking major Toronto arteries: Is an effective way to get their message out -9% 9%Just angers other Toronto residents - 91% Please answer: Is an effective way to get their message out http://www.torontosun.com/ Are protests like shutting the Gardiner Expressway an effective way for Tamils to gain support for their cause? Very effective Makes no difference Counterproductive Pleaase answer: Very effective http://www.thestar.com/#

  11. வணக்கம் அணைத்தது தாய்த்தமிழ் உறவுகளுக்கும். நாம் தமிழர் பிரான்சு அமைப்பின் ஒர் அன்பான வேண்டுகோள் எதிர் வரும் சனிக்கிழமை 11/03/2017 மாலை 3.00க்கு அன்று நாம் தமிழர் பிரான்சு அமைப்பினால் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள (சமகால அரசியல் சந்திப்பு) ஒன்று நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செய்தி தொடர்பாளர் டாக்டர் பால் நியூமான் அவர்களும் மற்றும் மாநில மாணவர் பாசறை செயலாளர் அறிவுச்செல்வனும் தமிழ் நாட்டில் இருந்து வருகை தருகின்றனர் ஆகவே அனைத்து உறுப்பினர்களும் தாய்த்தமிழ் உறவினர்களும் கலந்து அந்த நிகழ்வை சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.நன்றி நாம் தமிழர் பிரான்சு. முகவரி -5 rue emile zola 93120 la courneuve தொடர்பு எண் -06 98 73 45 11

    • 0 replies
    • 612 views
  12. மெல்பேர்ண்ணை உலுக்கிய அகதிகளுக்கான கவனயீர்ப்புப் பேரணி! (படங்கள்) நேற்று (13-04-14) ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ண் நகர்ப்பகுதியில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கவனயீர்ப்புப் பேரணியிலும் பத்தாயிரம் வரையான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளரை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும் விமர்சித்தும் அகதிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட இப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் புகழ்பெற்ற மெல்பேர்ண் நூல்நிலையம் முன்பாகப் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. குருத்தோலை ஞாயிறான இன்று விக்ரோறிய மாநிலத்தின் கிறிஸ்தவ மத அமைப்புக்கள் பலவும் முழுமூச்சாக இப்பேரணிக்குத் தமது ஆதரவை ந…

    • 0 replies
    • 619 views
  13. ஆஸிக்கு அரசியல் தஞ்சம் தேடிச் சென்ற தமிழர்கள் இருவர் சிறையில் தற்கொலை முயற்சி! வியாழன், 25 நவம்பர் 2010 18:53 ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்த நிலையில் பேர்த் நகரத்தில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கான முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களில் இருவர் கடந்த திங்கட்கிழமை குளிசைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். இவர்கள் உடனடியாக ரோயல் பேர்த் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் குணம் ஆகி வருகின்றனர் என்று ஆஸ்திரேலிய அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். ஆனால் இவர்களின் தற்கொலை முயற்சி அரசியல் தஞ்சம் வழங்கும் நடவடிக்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார். இவர்க…

  14. தாத்தா அன்ரு ஒக்டன் பெரிசா அவ்வளவு வயசில்ல. என்ன இன்னும் 8 வருசத்தில 100 அடிக்கப் போறார். இங்கிலாந்தின் கேம்பிரிட்செயர் மாவட்டத்தில் ஸசில்ரன் எனும் இடத்தில் வாழும் இந்த 92 வயது தாத்தா மப்பில கார் ஓடி, மாட்டி, 16 மாதங்கள் கார் ஓட்ட தடை விதிக்கப் பட்டுள்ளார். இவ்வகை தடை விதிக்கப்பட்ட பிரித்தானியாவின் அதிவயதான ஓட்டனர் என்ற 'வீரப் பதக்கத்தை', 88 வயதான டேவிட் பை யிடமிருந்து தட்டிப்பறித்து விட்டார். இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால், சீ.. விஸ்கி என்ற ரணகள நிலையிலும், பொலீசார் அவரது தள்ளாட்ட ஓட்டத்தை பார்த்து ஓரம் கட்டிய போது, ஜ ஆம் ஸ...ஸ்ரெ....டி..... என்று சொல்லி, அவர்களை அலற வைத்தார்.

  15. மதுபோதையில் வாகணமோட்டினால் ஏன் சிறையிலடைக்கின்றார்கள் – குழம்பும் கனடாத் தமிழர்களிற்கு ஒரு விளக்கம்! Peter December 21, 2015 Canada கனடாவில் மதுபோதையில் வாகணமோட்டுவது சட்டப்படி ஒரு குற்றவியல் தண்டனை [criminal offence]. அது அவர்களது அடையாளக் குறிப்பில் இடப்பட்டு விடும் [police record]. அவர்கள் வேலை தேடும் போது நன்னடத்தையுள்ளவர்கள் என்ற சாண்றிதழைப் பெறமுடியாது. ஆனால் இந்த விபரங்கள் பெரும்பாலான தமிழர்களிற்கு தெரிவதில்லை. மதுபோதையில் பிடிபட்ட பின் தான் அழத் தொடங்குவார்கள். தங்களிற்கு இவ்வாறு ஒரு சட்டம் இருப்பதாகவே தெரியாது என்ற உண்மையையும் கூறுவார்கள். அதிலும் பொலிசார் கைவிலங்கிட்டதும் இப்படிக் கைது செய்யப்படும் தமிழர்களிற்கு கோபமும் கொஞ்சம் வந்து “நான் மது அ…

  16. சுவிசில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் – இழப்பீடு கோரி வழக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) உடன் இணைந்து பீட்டர் & மோரேவ் SA சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த எம்மா லிடன் மற்றும் பெனடிக்ட் டி மோர்லூஸ் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்துள்ளனர். இலங்கைக்கு தமிழ் புகலிடம் கோருபவர்களை திருப்பி அனுப்புவதை உடனடியாக நிறுத்தி வைக்கவும், துன்புறுத்தலுக்கான நிரூபிக்கப்பட்ட அபாயத்தை முழுமையாகக்…

  17. இதை பாருங்கள் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கியுள்ளது.நீங்களும் வேலும் நல்ல இணைப்புக்களை இணையுங்கள் http://www.independent.co.uk/news/uk/home-...er-1666825.html http://www.independent.co.uk/opinion/comme...rs-1666828.html Over 20,000 Sinhalese rang independent news paper, complaining the today's headline, all tamils must call without delay and say thanks to Jerome Taylor( writer) on 02070052000

    • 0 replies
    • 2.5k views
  18. பிரித்தானியக் குடித்தொகை மதிப்பீட்டில் (Census இல் ) `தமிழ்` அடையாளத்தினைப் பேணுவதன் தேவை :::: வி.இ.குகநாதன் 02/03/2021 இனியொரு... பிரித்தானியாவில் பத்து ஆண்டுகளுக்கொரு முறை நடாத்தப்படும் குடிமக்கள் கணக்கெடுப்பு (Census 2021 ) ஆனது வருகின்ற மார்ச் மாதக் காலப்பகுதி (21st March 2021 ) முதல் நடைபெறவுள்ளது. இந்தக் குடித்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்படுவதன் தேவையினை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இக் கணக்கெடுப்பில் பெறப்படும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அடுத்து வரும் ஆண்டுகளில் பிரித்தானிய அரசும், உள்ளூராட்சி அமைப்புகளும், பிற நலத்துறை அமைப்புகளும் தமது வளங்களைப் பங்கீடு செய்யவுள்ளன. 1801 ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கணக்கெடுப்பானது இறுத…

  19. தமிழீழ தாயக உறவுகளே! எதிர்வரும் வியாழக் கிழமை 21.5.2009 அன்று ஜேர்மனியில் உள்ள பிறேமன் நகரின் பிரதான புகையிரத நிலையம் முன்பாக கவன ஈர்ப்பு ஊர்வலமும், கவன ஈர்ப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது. யேர்மனி பிறேமன் நகரிலே, எதிர்வரும் 21ம் திகதியில் இருந்து 24ம் திகதி வரை தேவலாய ஒன்றுகூடல் நிகழ்வு (Kirchen Tag) நடைபெற உள்ளது. இதன் பொருட்டு யேர்மனி தலைவர் திருமதி அஞ்சேலா மேர்கல் 21ம் திகதி பிறேமனுக்கு வருகை தருகிறார். ஊர்வலம் முற்பகல் 11 மணிக்கு பிறேமன் புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பமாகி, பகையிரத நிலையத்தின் பின்புறம் யேர்மன் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்விலே முடிவுற்று, தொடர்ந்து அங்கே கவன ஈர்ப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. எனவே, இயலுமான யாபேரும் திரண்டு வந்து எ…

    • 0 replies
    • 1.8k views
  20. புக­லி­டக் கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஐரோப்பிய நீதி­மன்று புகலிடம் வழங்கும்!! புக­லி­டக் கோரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சார்பாக ஐரோப்பிய நீதி­மன்றம் தீர்ப்பு ஐரோப்­பிய நாடு­க­ளில் புக­லி­டக் கோரிக்கை மறுக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­கள், தாங்­கள் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளா­ன­வர்­கள் என்­ப­தை­யும், சொந்த நாட்­டில் போதிய மருத்­துவ சிகிச்சை பெற முடி­யாது என்­ப­தை­யும் நிரூ­பித்­தால், புக­லிட அனு­ம­தி­யைப் பெற்­றுக்­கொள்ள இய­லும் என்று ஐரோப்­பிய நீதி­மன்­…

  21. பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தில் தேசிய கொடி சேதப்படுத்தப்பட்டுள்ளது வீரகேசரி இணையம் பாரிசிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசிய கொடியினை நேற்று இனந்தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம பாரிசிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பாரிஸ் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தூதரகம் முறைபாடு செய்துள்ளதாக அமைச்சகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

  22. அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் பெண் விடுதலை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான குறித்த பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் ஒன்றில் தடுது;து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தப் பெண் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். தமி;ழ் புகலிடக் கோரிக்கையாளரான குறித்த பெண் என்ன காரணத்திற்காக அவுஸ்திரேலியாவின் தேசியப் பாத…

  23. சுவிஸ் தமிழ் மக்களுக்கு அனைவருக்குமான அன்பான வேண்டுகோள் ஓரணியில் திகழ்வோம் ஒன்றாய் கரம் பற்றி உரிமைப்போரை வெல்வோம்! இன்று எமது தாயகத்தில் எமது மக்கள் அனுபவித்து வரும் மனித பேரவலம் எங்கள் உணர்வுகளுக்குள் மாறாத மனவேதனைகளை ஏற்படுத்தி இருக்கின்றது. எங்கள் சொந்த சகோதரர்கள் சிங்களப் பேரினவாதத்தினால் படுகொலை செய்யப்படும் போது அந்த மக்களின் அவலத்தை இந்த சுவிஸ் நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துச் சொல்லும் பாரிய பொறுப்பு மக்களாகிய எங்கள் ஒவ்வொருவரின் கடமையாகின்றது. இதைக் கவனத்தில் எடுத்து நாங்கள் ஆற்ற வேண்டிய பணியும் புனிதமாகின்றது. எனவே எமது தாயகத்து உறவுகளின் அவலத்தை வெளிப்படுத்துவதற்காய் ஓரணியில் திரண்டு நாங்கள் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்தல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.