வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
முஸ்லிம் மக்களை யாழ் சமூகம் வரவேற்கவில்லையாம்...இதுதான் இதில் பேசியவர்களின் முதன்மையான குற்றச்சாட்டு பேசக்கூட உரிமையற்று, வெள்ளைவான் எப்போதும் வருமென அச்சத்தோடு வாழும் யாழ் குடா மக்களை நோக்கி ,நிழல் யுத்தம் புரிய முயல்கிறது இந்த புத்திசீவிகள் கூட்டம். இன்று, மகிந்த சத்துரு சிங்காவும், ஜி.எ .சந்திரசிறியும் இராணுவ ஆட்சி நடாத்துவதை நாமறிவோம். 1995 இலிருந்து, சிங்கள இராணுவமே [ 99 % சிங்களவர்கள்] யாழ் குடாவை ஆட்சி செய்கிறது என்பதை இந்த 'புத்திமத்' களுக்கு [ சிங்களத்தில் புத்திசீவிகளை இப்படித்தான் அழைப்பார்கள்] சுட்டிக் காட்டவேண்டிய அவசியமில்லை. கடந்த 17 வருட காலமாக , வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சிங்களம் ஏன் குடியேற்றவில்லை ? இந்தக் கேள்விக்கான பதிலை கையெழுத்திட்ட அனைவ…
-
- 0 replies
- 606 views
-
-
நிகழ்வுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 16.09.2024 Posted on July 15, 2024 by சமர்வீரன் 206 0 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 16.09.2024 – குறியீடு (kuriyeedu.com) 206 0
-
- 0 replies
- 1.5k views
-
-
யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர்களின் கோடை கால ஒன்று கூடல் யாழ் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் (கனடா) சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற இருக்கும் கோடை கால குதூகல ஒன்று கூடலுக்கு பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவரையும் சங்கம் அன்புடன் அழைக்கிறது. காலம்: 27- August -2016, சனிக்கிழமை 10:00 am - 8:00 pm இடம்: Morningside Park (Area #4), 390, Morningside Avenue, Toronto, Ontario
-
- 0 replies
- 767 views
-
-
Please, we need all your friends, relatives and neighbors participation in this campaign! Amnesty International is conducting an “Unlock the Camps” campaign to release the imprisoned Tamil civilians in the Sri Lankan army’s detention camps. They cite the terrible conditions in the camps and explain why the camps should be “unlocked.” We agree with Amnesty International and we want our Tamil and non-Tamil friends to sign Amnesty International’s petition. The petition is being sent to Basil Rajapaksa and to Mrs Nirupama Rao, India’s Secretary of the Ministry for External Affairs. Most Tamils will say that sending a letter to either of these people …
-
- 0 replies
- 1.8k views
-
-
10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் தமிழ்க்கலைத் தேர்வு. 10.10.2021 இன்று யேர்மனியில் அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகத்தால் முன்சன், பிராங்பேர்ட், சுவேற்றா ஆகிய நகரங்களில் 2021 ஆண்டுக்கான தமிழ்க்கலைத் தேர்வு நடாத்தப்பட்டு வருகின்றது. 10.10.1987 அன்று வீரச்சாவடைந்த முதற்பெண் போராளி 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களுக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. https://www.kuriyeedu.com/?p=363158
-
- 0 replies
- 366 views
-
-
வியாழன் 19-04-2007 15:45 மணி தமிழீழம் [மோகன்] ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல் வேண்டும் - பாப்பரசருக்கு சுவிஸ் தமிழர் பேரவை அவசர கடிதம் 15April2007 Ref/tfs/BE/Po/150407 அதிவணக்கத்திற்குரிய 16வது பாப்பரசர் பெனடிக்ற் வத்திக்கான் இத்தாலி. அதிவணக்கத்திற்கு உரிய 16வது பாப்பரசர் அவர்களே, ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல் சுவிட்ஸர்லாந்தில் வாழுகின்ற புலம்பெயர் தமிழர்களாகிய நாம் அதி வணக்கத்திற்குரிய தாங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியைச் சந…
-
- 0 replies
- 903 views
-
-
தமிழ்ச்செல்வன்: காலங்களை கடந்த பயணி! -ஒரு புலத்து செயற்பாட்டாளனின் அனுபவப் பதிவு- பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்! சர்வதேச உறவாடல்களை நிகழ்த்தும் இராஐதந்திரி! விடுதலையின் அரசியலை முன்னெடுக்கும் பொறுப்பாளர்! மனிதநேயமும்- சகோதரத்துவமும் நிறைந்த போராளி! 02 நவம்பரில் பிரகேடியர் தமிழ்ச்செல்வனை வரலாறு தன்னுடன் கூட்டிச்சென்று விட்டது. பிரிகேடியர் தமிழ்செல்வனை கடந்து நாட்கள் ஓடத்தொடங்கிவிட்டன. இந்த நாட்கள் வாரங்களாகி- மாதங்களாகி- வருடங்களாகி- தாசப்தங்களாகி- நூற்றாண்டுகளாகி இடையுறாது நகர்ந்துகொண்டே இருக்கப் போகின்றது. இந்தப் பயணத்தில் எங்கள் தேசம் இழந்த மற்றுமொரு கிட்டண்ணராக தமிழ்ச்செல்வன் எங்கள் மனதுக்குள் வந்து பதிகின்றார். இதனால்தான் …
-
- 0 replies
- 802 views
-
-
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியமா? இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது. மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 அறிவித்தல் - பிரித்தானியா இன்று உலகில் பரவி வரும் கொல்லுயிரி ((COVID 19) பிரித்தானியாவிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. அதன் விளைவாக பிரித்தானிய அரசின் சட்ட விதிகளுக்கமைய இந்த வருடம் எம் புனிதர்களைப் பூசிக்கும் நிகழ்வான தமிழீழத் தேசிய மாவீரர் நாளை நாம் ஒன்று கூடி பேரெழுச்சியுடன் நடாத்த முடியாமல் உள்ளது. ஆயினும் பிரித்தானிய சட்ட விதிகளுக்கு அமைவாக கடந்த காலங்களில் நாம் எப்படிப்பட்ட பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்தோமோ அதே பேரெழுச்சியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 27ம் திகதி காலை 11.30 மணிக்கு நேரலை ஊடாக தமிழ் தொலைக்காட்சி இணையம் TTN, இணையத்தளங்கள் மற்றும் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் நீங்களு…
-
- 0 replies
- 877 views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழக டென்மார்க் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இயங்கி வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிர்வாக காரியாலையம் தாக்கப்படடுள்ளது. இத்தாக்குதலில் காரியாலைய கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கல்லால் எறிந்து கண்ணாடிகள் சுக்கு நூறாய் உடையக் கூடிய அளவுக்கு தாக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக ஐரோப்பாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழக காரியாலையம் தாகக்கப்பட்டுள்ளது எனவும். இது டென்மார்கில் இயங்கும் தமிழர் விரோத சக்திகளான ஓட்டுக்குழுக்களின் செயலாக இருக்கு மெனவும் மக்களால் பரவலாக பேசப்படுகின்றது. http://www.tamilvoice.dk/index.php?option=...d=441&Itemid=38 http://www.nitharsanam.com/?art=21115
-
- 0 replies
- 686 views
-
-
தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் வீர வணக்க நிகழ்வு. காலம் :01-11-2014 நேரம் : 11h00 இடம் : La Courneuve நகர சபைக்கு அருகாமையில்... 50, Avenue Gabriel péri. 93120 La Courneuve. தொடர்புக்கு : La Courneuve தமிழ் சங்கம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு: 0143150421. மாவீரர் பணிமனை பிரான்சு : 0610735018. (Facebook)
-
- 0 replies
- 938 views
-
-
Renuka Jeyapalan is a Toronto-based filmmaker and a graduate of the Canadian Film Centre’s Director’s Lab. Her short film Big Girl premiered at the 2005 Toronto International Film Festival where it was awarded the ShortCuts Canada Best Short Film Award. Since then, Big Girl has screened at over thirty-five film festivals around the world—including the Berlin International Film Festival, the Tribeca Film Festival and the San Francisco International Film Festival—and was nominated for a 2007 Genie Award for Best Live-Action Short Film. In 2010, Renuka was awarded the Kodak New Vision Mentorship Award by Women in Film and Television-Toronto and was mentored by director Cathe…
-
- 0 replies
- 690 views
-
-
மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்! ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்குமாறு கோரி மலையக மக்கள் முன்னெடுத்துவரும் தொடர்ச்சியான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. லண்டன் வாழ் இலங்கையர்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/மலையக-மக…
-
- 0 replies
- 507 views
-
-
கரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக ஹரி ஆனந்தசங்கரியின் பதவி ஏற்பு நிகழ்வு மிகவும் அழகான முறையில் நேற்று நடைபெற்றது அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றி பெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மார்க் கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார். அந்தவகையில் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார். இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில்…
-
- 0 replies
- 309 views
-
-
பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் இலங்கைப் பிரஜை ஒருவர் படுகொலை! AdminNovember 19, 2020 பாரிஸ் புறநகரான குசன்வீல் பகுதியில் இலங்கைப் பிரஜை ஒருவர் படுகொலை! மூவர் கைது செய்யப்பட்டுக் காவலில்!! பாரிஸ் நகர் அருகே குசன்வீல் (Goussainville) பகுதியில் வீடொன்றில் இருந்து 56 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவரது சடலத்தை பொலீஸார் மீட்டிருக்கின்றனர். புதன்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்து அந்த வீட்டுக்குச் சென்ற அவசர மீட்புப் பணியாளர்கள் உயிரிழந்தவரது சடலத்தை கண்டனர். அவர் அந்த வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சந்தேகிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த 52,மற்றும் 42வயதுகளை யுடைய வேறு இரண்டு இலங்கைப் பிரஜைகளை குசன்வீல் பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர…
-
- 0 replies
- 760 views
-
-
Subject: re: Close the camps in Sri Lanka To: Letters to the Editor <lettertoed@thestar.ca> Dear Editor, Sri Lanka, a multi-ethic democracy, what is supposed to be better for all. Democratic societies have faults and commit abuses. But we see that they have the ability to correct them except a handful of few nations. Today's editorial, October 20, 2009, correctly illustrates the dire situation dashing hopes we all placed only a month ago ( The editorial, “Sri Lanka eyes peace” on September 20th, 2009 ). It is very difficult to comprehend Sri Lanka, a democracy, continues to hold Tamils in detention camps including some 60000 children. This is shameful …
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-Germany-Schwelm,Stuttgart,Berlin https://www.kuriyeedu.com/?p=370657 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 -2021-பெல்ஜியம். https://www.kuriyeedu.com/?p=368287 பிரான்சில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2021 https://www.kuriyeedu.com/?p=364336 தமிழீழ தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2021 – பிரித்தானியா https://www.kuriyeedu.com/?p=362041 தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 – சுவிஸ் https://www.kuriyeedu.com/?p=347860
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரான்ஸ் பாரிசில் சமகால அரசியல் கருத்தமர்வு ..அனைவரும் வருக...
-
- 0 replies
- 808 views
-
-
சிட்னியில்(புலத்தில்) சிலர் தங்களுடைய அடையாளத்தை தெற்காசியர் என்ற மாயைக்குள் மறைக்க பார்க்கின்றார்கள் ஏன் என்று புரியவில்லை,இவர்கள் பல்வேறு நாட்டில் பல்வேறு மொழிகளை பேசுபவர்களாக இருந்தும் கூட தோல் நிறம் மட்டும் ஒன்றாக உள்ளபடியால் இந்த அடையாளத்தை எடுக்கிறார்கள் போல் தெறிகிறது. ஈழதமிழர்கள் இந்த மாயைக்குள் அகப்படாமல் தாங்கள் வாழும் நாட்டுக்குறிய பிரஜைகள் என்று அடையாளபடுத்துவது நல்லது.ஒரு சில விடயங்களை இங்கு கூற விரும்புகிறேன்,அண்மையில் ஒரு உணவு விடுதியின் சுகாதாரயின்மை காரணமாக அதை தொலைகாட்சி நிறுவனத்தினர் படம் பிடித்து பிரசாரம் செய்து இருந்தார்கள் உடனே அந்த முதாலாளியும் எங்களுடைய சில ஆட்களும் கண்டண கடிதம் எல்லாம் எழுதி அப்படி ஒன்றும் நடக்கவ…
-
- 0 replies
- 857 views
-
-
புதன் 05-12-2007 18:37 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழ் மக்களை திருப்பி அனுப்ப வேண்டாம் - ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணையகம் அகதி அந்தஸ்து நிராகரிக்கப் பட்டவர்களை சீறீலங்காவிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணைணயம் தீர்மானம் எடுத்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தினால் பிரான்சின் வெளிநாட்டமைச்சருக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்... முக்கியமாக தற்போது சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. சொந்த நாட்டில் உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலேயே சிறீலங்கா தமிழ் மக்கள் அகதியாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். தற்போதய அந் நாட்டின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு…
-
- 0 replies
- 732 views
-
-
மூன்று கோரிக்கைகளை முன்னிறுத்தி லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நடைப்பயணம் செவ்வாய்கிழமை (31-01-2012) பிரான்சுக்குள் காலடி வைத்துள்ளது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து 28-01-2012) சனிக்கிழமை இந்த நடைப்பயணம் தொடங்கியிருந்தது. பிரான்சின் Dieppe எனும் துறைமுக நகரில் இருந்து தொடங்கியுள்ள இந்த நடைப்பயணம் Le Bourgay, Sommery, Montroty, Le Fayel, Pontoise ஆகிய இடங்கள் ஊடாக பெப்ரவரி6ம் நாள் சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் நகரினை வந்தடையவுள்ளது. கடும்குளிருக்கு மத்தியில் ஈழவிடுதலைத் தீயினை நெஞ்சினில் ஏந்தியவாறு ஐ.நா மனித உரிரமைச் சபை நோக்கிய விடுதலைக்கான நடைப்பயணத்துக்கு பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். …
-
- 0 replies
- 416 views
-
-
05/05/08 அன்று நடந்த தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்திய 16வது வருடாந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி http://britishtamil.com/gallery/v/tssa_08/
-
- 0 replies
- 825 views
-
-
ஐநா தினம்தோறும் மக்களை புலிகள் கட்டாயபடுத்தி வைத்திருக்கிறார்கள் என்று பொய்பிரச்சாரம் செய்து வருகிறது. மக்களின் இழப்பு எண்ணிக்கைகளை நம்பமறுக்கிறது.நாம் என்ன சிவாஜி படத்து கிராபிக்கா காட்டுகிறோம். தினம் தோறும் மக்கள் கொத்து கொத்தாய் மண்ணோடு மண்ணாய் போகும் நிஜ காட்சிகளை உயிரை பணையம் வைத்து உலகநாடுகள் பார்க்கவேண்டும் என்று எம் சகோதரர்கள் எடுத்து அனுப்புகிறார்கள். மக்களை வா வா என்று கத்தும் ஐநா ஒருகணம் சிந்திக்காதா! யாழிலே 1995 இற்கு பின் நடந்தது என்ன. தினம் தோறும் எம்மக்கள் கொலைசெய்யப்பட்டு இன்று அரைவாசி சனத்தொகையாய் மாறிவிட்டது. ஐநா இன்று கத்தும், ஒரு கிழமை பார்க்கும், இரண்டு கிழமை பார்க்கும் அதற்கு பின் இனவெறி அரசின் கொலைகளை யார் தடுப்பார். அக்கா தங்கைக்கு சிங்கள பிள்ளை ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
நேற்று மினசோட்டா டெய்லி பத்திரிகையில் சிங்களவர் எழுதிய புனைகதைக்கு யாழ் உறவுகள் இட்ட கருத்துகள் அபாரம். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உண்மைகளை பிசிறாமல் பின்னூட்டல் செய்த உறவுகளுக்கு நன்றிகள் கோடி. உங்கள் கருத்துகளாலும் பார்வையிடலாலும் அந்தக் கட்டுரை அதிகமாகப் பின்னூட்டல் இடப் பட்ட பத்தியாக அமைந்து விட்டது. வாசகர்கள் பல்கலைக்கு வெளியே இருந்தும் வருவதைக் கவனித்த மினசோட்டா டெய்லி இன்று சிறி லங்காவில் மக்கள் அவலம் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு, செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் தரவுகள் உள்ளடங்கலாக ஒரு செய்தியை மீள் பிரசுரம் செய்துள்ளது. கீழே இணைப்புண்டு. நன்றியும் கருத்தும் முன் வையுங்கள் இன்றும். http://www.mndaily.com/content/red-cross-s...n#comment-11536
-
- 0 replies
- 957 views
-
-
உலகத் தமிழர் பேரவை உடனடி வெளியீட்டிற்குரியது செய்த்தி அறிக்i;கை செப்தெம்பர் 5இ 2009 உலகளாவிய தமிழரை ஒன்று;றுதிரட்ட்ட பரிஸில் தமிழர் கூடினர ; உலகத் தமிழர் பேரவையின் (உ.த.பே.) முதலாவது மாநாட்டிற்கு ஐந்து கண்டங்களிலிருந்து புலம்பெயர் தமிழரி;ன் பேராளர் ஆகத்து 29 தொடக்கம் 31 வரையான நாடக் ளில் பிரான்சிலுள்ள பரிஸ் நகரில் ஒன்று கூடினர். சிறீ லங்காவில் தமிழரின் பேரவல நிலை பற்றிக் கலந்துரையாடியதோடு அவர்களின் உடனடித் தேவைகளைக் கவனிப்பதற்கான செயல் திட்ங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த இம்மாநாட்டில் பேரவையின் யாப்பு ஒவ்வொரு நாட்டுப் பேராளராலும் ஒருமனதாக எற்றுக் கொள்ளப்பட்டது. முனைவர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் (கோர்னெல் பல்கலை…
-
- 0 replies
- 854 views
-