வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
சிறீலங்கா சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். சிங்கள தேசம் தமிழர் தேசத்துக்கு இழைத்த கொடுமைகளை இன்னும் இன்னும்.. உலகறியச் செய்வோம். TYO -UK
-
- 0 replies
- 882 views
-
-
ரொறென்ரோவில் மூன்று நாட்களாக தமிழ்ப் பெண்ணை காணவில்லை! கனடாவின் ரொறென்ரோ பகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்ரோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளமான ருவிற்றரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 15 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு கடைசியாக பின்ச் அவெனியூ (Finch Av) ரப்ஸ்கொற் (Tapscott) வீதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ சக்தி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போன போது ஸ்ரீசக்தி கருப்பு …
-
- 0 replies
- 956 views
-
-
கனடாவின் மொன்றியல் நகராட்சி மன்ற உறுப்பினராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெண் தெரிவு 05 Nov, 2025 | 11:38 AM (இணையத்தள செய்திப் பிரிவு) கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகரில் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, டார்லிங்டன் (Darlington) பகுதியில், கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) நகர சபைக்கு மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வெற்றியுடன், கியூபெக், மொன்றியலில் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்று மைல்கல்லை அவர் நாட்டினார். கோட் -டெஸ்-நெய்ஜ் (Côte-des-Neiges) பகுதியில் பிறந்து வளர்ந்த மிலானி தியாகராஜா, இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட லிங்கராஜா தியாகராஜா (சட்டத்தரணி …
-
- 0 replies
- 258 views
-
-
FeTNA Tamil Vizha launching 2013, FeTNA Convention 2013 Toronto, the 26th annual convention of the Federation of Tamil Sangams of North America (FeTNA) at the Sony Centre in downtown Toronto from July 4th to July 7th 2013! CTC is excited and honoured to be the host of a convention of such a caliber.
-
- 0 replies
- 597 views
-
-
Thank you for contacting me about the current crisis in Sri Lanka. This past Tuesday I spoke at the rally in Ottawa reiterating our desire for Canada to work with the international community to bring about an immediate ceasefire in Sri Lanka. In addition, I have met with the Sri Lankan High Commissioner to Canada to push for a ceasefire and humanitarian help for civilians. Please see attached a copy of my statement following this meeting. Spanning over two long decades, the New Democrats have consistently and unequivocally condemned the violent actions committed by all sides of the conflict in Sri Lanka, which have caused the loss and destruction of far too many…
-
- 0 replies
- 1k views
-
-
Please call and tell them the following (you can just even read this as is) ----------------- The Sri Lanka war has been conducted in the dark. No independant media allowed. No aid workers or NGOs are allowed by the Sri Lankan government UN's Under-Secretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, John Holmes, who visited holding camps in the north of the island earlier this week, said he had received reliable reports of continued assault (including ariel bombardment) despite government assurances that it would stop An estimated 50,000 civilians are trapped in the no-fire zone According to UN, after the governments pledge o…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் -நிக்கோலாய் விலும்சன் M.P 9 Views நடந்த முடிந்த(10.06.2021) ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான அவசர கூட்டத்தில் பேசிய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பியப் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சன், தமிழ் மக்களுக்கான ஒரு நீதியை பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கோலாய் விலும்சனின் முழு உரையின் காணொளி வடிவம், https://www.facebook.com/watch/?v=473723187029714 https://www.ilakku.org/?p=52227
-
- 0 replies
- 599 views
-
-
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாள் காலம்: Wednesday 26/11/2014 நேரம்: 7pm இடம்: Barnhill Community Centre Ayles Road Hayes UB4 9HG தொடர்பு: 07908437921 / 07448247795 Please invite your family & friends களமுனை போராளி ஒருவரின் சிறப்பு உரையும் இடம்பெற உள்ளது.
-
- 0 replies
- 827 views
-
-
இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கை வெளியீடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு-இலங்கையிலும் பிரிட்டனிலும் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு எதிரான கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சம்பந்தன் ஆகியோரின் உருவப்படங்களும் சில போராட்டங்களில் எரிக்கப்பட்டிருந்தன. லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக சில தினங்களுக்கு முன்னதாக நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போதும் இரண்டு தலைவர்களின் உருவப்படங்களும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் எரிக்கப்பட்டிருந்தன. அதற்கு முன்னர், இலங்கையின் சுதந…
-
- 0 replies
- 485 views
-
-
மக்கள் தொலைக் காட்சியில் ஈழத்து தமிழில் தாலாட்டுப் பாடுவதைப் போல இனிமையாக செய்தி வாசிப்பவர் சுகந்தா. இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். தினமும் செய்தி சொல்லும் இவருடைய வாழ்க்கை நெஞ்சைப் பிழியும் உருக்கமான டாக்குமெண்டரி படம். ‘‘என்னுடைய உறவுகளையெல்லாம் இலங்கையில விட்டுட்டு வந்திருக்கேன். என்னால அவங்களைப் பார்க்க முடியலை. ஆனா, தினமும் என்னுடைய அம்மா அங்கிருந்து என்னை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷப்படறாங்க. செய்தி வாசிப்பதே, நான் நல்லா இருக்கேங்கிற செய்தியை அவங்களுக்குச் சொல்லத்தான். ஒருநாள் செய்தி வாசிக்கலைனாலும் எனக்கு ஏதோ உடம்புக்கு முடியலைன்னு எங்கம்மா பதறிடுவாங்க. என்னால ஊருக்குத் திரும்பிப் போகமுடியாது. அவங்களால இங்கே வரமுடியலை. இனி என் அம்மாவைப…
-
- 0 replies
- 896 views
-
-
பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். போலியான திருமணம் பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டார். குறித்த ஸ்லோவாக்கியா பாடசாலை மாணவிக்கு 16 வயது நிரம்பிய 4 நாட்களுக்கு பின்னர் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது.…
-
- 0 replies
- 344 views
-
-
அனைத்துலக மனித உரிமைகள் நாள் நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து யேர்மனியில் நாளை தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளது. எசன் நகரில் (an der martkirche, Essen - innenstadt) நாளை மாலை 5:00 மணிக்கு இந்த தீப்பந்த ஊர்வலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் யேர்மனிவாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு, சிறீலங்கா அரசின் இனவழிப்பை யேர்மனிய மக்களிற்கு எடுத்துரைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 697 views
-
-
-
உறவுகளே! போராடுவதொன்று மட்டுமே இவ்வுலகால் எமக்குவிடப்பட்டுள்ள ஒரே தெரிவாக உள்ளது.எனவே உறவுகளே அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்துவோம். இதனூடாக ஒரு கருத்து மாற்றத்தைக் கொண்டுவர உழைப்போம். இந்த இணையத்தினுள் மேலதிக தகவல்களைப் பார்க்க முடியும் http://osai.tk/ தடை செய்யப்பட்ட இரசாயன எரிகுண்டுகளை சிறிலங்க இராணுவம் எம் மக்கள்மீது வீசி தமிழின அளிப்பை தொடர்ச்சியாக செய்துகொண்டிருப்பதை உலகிற்கு எடுதுச் சொல்லுங்கள். உலகத் தலைவர்கட்கும் ஊடகங்களுக்கும் தொடர்ச்சியாக மின்னஞ்சல், தொலை போசி தொடர்புகளை எற்படுத்துங்கள்................................... ....
-
- 0 replies
- 700 views
-
-
யேர்மனி மத்தியமாநிலத் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2013 (படங்கள் இணைப்பு) யேர்மனியில் நடைபெற்றுவரும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாக, கடந்த 07.07.2013 அன்று willich நகரில் மத்திய மாநிலத்திற்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆரம்ப நிகழ்வாக யேர்மனியத் தேசியக்கொடியை , தமிழர் கூட்டமைப்பின் பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார் . அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி , ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் அவர்களாலும் , தமிழாலயத்தின் கொடி , கல்விப் பொறுப்பாளர் அவர்களாலும் ஏற்றிவைக்கப்பட்டது . பின்னதாக தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. தனிப்போட்டிகள், குழுப்…
-
- 0 replies
- 380 views
-
-
வீழ்ந்தபோதும் நிமிர்ந்தோம். மீண்டும் நிமிர்வோம் என்பது தமிழினத்தினது ஒற்றுமையிலும் போராட்டத்திலுமே தங்கியுள்ளது. அந்த வகையிலே யேர்மனியின் தலைநகர் பேர்லினுட்பட மூன்று மாநிலத் தலைநகரங்களான டுசுல்டோப், மைன்ஸ், சாபுறுக்கன்(Berlin,Düsseldorf,Mainz,Saarbrücken) ஆகிய நகரங்களில் தமிழினத்தினது மனதிலே ஆறாத வடுவாகப் பதிந்து எம்மை எழுச்சி பெறவைக்கும் நாளாக அமைந்துவிட்ட " கறுப்பு யூலை " நாளான 23 யூலையன்று அனைவரும் அணிதிரண்டு எமது மக்களது உரிமைக்காகக் குரல்கொடுக்க ஒன்றிணைவோம் வாரீர். மேலதிக விபரங்களுக்காக.......... http://www.tamilkathir.com/calendar/80/289--.aspx
-
- 0 replies
- 1.2k views
-
-
வதை முகாம்களை திறந்துவிடுமாறு வலியுறுத்தி கனடாவில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 1623 யங் வீதியில் அமைந்துள்ள கனெடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்பாக ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் மதியம் 12மணியளவில் ஆரம்பமாகி மாலை 7மணிக்கு நிறைவுற்றது. http://www.tamilnaatham.com/advert/2009/aug/20090827/CANADA/
-
- 0 replies
- 652 views
-
-
கேட்டதை எழுதுகிறேன்...... ஒரு மூதாட்டியின் உள்ளக்குமுறல்! கனடாவில் இருந்து ஒலிபரப்பாகும் CTR வானொலியை இன்று காலை செவிமடுத்தபோது ஒரு மூதாட்டி வானொலி அறிவிப்பாளரிடம் "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற பாடலை ஒலிபரப்புமாறு கேட்வாறு பகிர்ந்து கொண்ட உணர்வின் வரிகள்... என்ன செய்வது சரத்தை வரச் செய்ய முயன்றோம் முடியவில்லை. ஆனால் எல்லாத்தையும் பவுடராக்கியிருக்க வேண்டும். உலகமென்ன உலகம் என்று உரைத்த வரிகள் என்னை வசீகரித்தது. இந்த வயதான காலத்திலும்.......... வசதிகளோடு கனடாவில் இருந்தபோதும், அவருடைய ஆதங்கம். மண்மீது கொண்ட பற்று என்பவற்றைப் புலப்படுத்தியது. ஒரு சிலர் வெளியே சொல்கிறார்கள். பலர் மனதுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். என்பதே உண்மையாகும். இப்படித்தான் …
-
- 0 replies
- 559 views
-
-
கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் தஞ்சமளிக்ககூடாது –உலகதமிழர் பாதுகாப்பு செயலகம் மகிந்தராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட தமிழின படுகொலையாளர்களை இனி எந்த நாட்டிலும் தஞ்சம் புக அனுமதிக்க கூடாது என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் யிட்ட ஓர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டை நிர்வகிக்க தெரியாமல், சொந்த இன மக்களின் கிளர்ச்சியில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட, போர் குற்றவாளிகளான இலங்கை முன்னாள் அதிபர்கள் மகிழ்ந்த ராசபக்சே, கோத்தபாய ராசபக்சே உள்ளிட்ட இவர்களின் குடும்பத்தார் மற்றும் தமிழின அழிப்புக்குக் காரணமான எவரையும் எந்த நாட்டிலும் தஞ்சம் புக விடாமல் விரட்டியடிக்க வேண்டுமெனப் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுகிறது என…
-
- 0 replies
- 318 views
-
-
-
Brampton trucker pleaded for help after tragic crash Moments after his tractor-trailer crashed into a grocery store in Michigan, Thayalan Vinasithamby pleaded with bystanders for help before he died. “He was begging people, ‘Come and save me because I have to look after my wife and only child,’ ” Langes Tharmalingam, a close family friend, said after hearing a witness account of the accident. Vinasithamby died at the scene. He fled Sri Lanka’s civil war 23 years ago, settling in Canada with a dream of owning his own home where he could raise a family. The 44-year-old Brampton man died driving a tractor-trailer, a second job he took to support hi…
-
- 0 replies
- 949 views
-
-
We were not told about lawyers, say Nauru detainees http://www.smh.com.au/news/national/we-wer...3351294727.html
-
- 0 replies
- 946 views
-
-
தியாகி திலிபன் நினைவு நாளும், மெல்பேர்ணில் தற்சமயம் நடைபெறும் வழக்குகளின் வழக்கறிஞர்களும், நமக்காக வழக்குக்கூட்டில் நிற்கும் நமது சகோதர்களும் நம்மைச் சந்திக்கும் நிகழ்வு - 29/08/2007 பரமற்றா(சிட்னி)
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் தமிழ் கற்றலும் கற்பித்தலும் - ஓர் அவதானிப்புக் குறிப்பு! மாதவி சிவலீலன் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலைப் பேணுவதற்கு மொழி அவசியமாகின்றது. அவர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் மற்றவர்களுக்குப் புரிய வைக்க மொழியைப் பயன்படுத்துகின்றனர். எனவே மொழி ஆளுமையென்பது ஒருவரது இருப்பைத் தக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு குழந்தை வயிற்றில் உள்ள போது கேட்கும் மொழி தாயினது உரையாடல்களேயாகும். பின்னர் அக்குழந்தை தவழ்ந்தும் நடந்தும் வளர்ந்தும் வரும் போது, கேட்டும் பேசியும் படித்தும் தனக்கான ஒரு மொழியில் ஆளுமை பெறுகின்றது. இவ்வகையில் புலம்பெயர் சூழலில் எமது தாய்மொழிக் கல்வியென நாம் கொள்ளும் தமிழ்மொழி, தாயகத்தில் கற்கப்படுவதற்கும் கற்பிக்கப்பட…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 973 views
-