வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
சுதந்திர தமிழீழம் எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் இந்தியாதான் தனது நிலைப்பாடடில் இருந்து மாறவேண்டும் என பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொணடு உரையாற்றும் போதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார். இலங்கைய மையப்படுத்திய சீன - இந்திய வலுத்தளத்தில் இன்றைய சூழலில் தமிழர்களுக்கு இந்தியா தேவை என்பதற்கு மேலாக இந்தியாவுக்கு தமிழர்கள் தேவை என்ற நிலை ஏற்படுகின்றது. ஏற்பட்டுள்ளது. கலாச்சார், பண்பாட்டு ரீதியான உறவினைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிராக தமிழர்கள் இல்லை என்பதனை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். இத்தனை பெருந்துயரங்…
-
- 0 replies
- 752 views
-
-
கொரோனாவை வெல்லும் பாடசாலைகளின் புதிய யுகம் இன்று ஆரம்பித்தது..!
-
- 0 replies
- 589 views
-
-
[size=3] [size=5]Vannakkam,[/size][/size][size=3] [size=5]I would like to invite everyone to the STATE OPENING OF 4th TGTE's PARLIAMENT SESSION in LONDON.[/size][/size][size=3] [size=5]Address : Brent Town Hall, Forty Lane, Wembley, HA9 9HD[/size][/size][size=3] [size=5]Date : 29TH November 2012[/size][/size][size=3] [size=5]Time : 6:30pm to 10pm.[/size][/size] [size=5]Also attend the fundraising Event followed by Dinner (please see attached sheet for more details)[/size] [size=5]Address : Whitmore High School, Porlock Avenue, Harrow, HA2 0AD[/size] [size=5]Date : 01st November 2012[/size] [size=5]Time : 6:30pm to 10:30pm[/size] [size=5]Kindly ac…
-
- 0 replies
- 732 views
-
-
-
- 0 replies
- 539 views
-
-
புலம் பெயர் தமிழரே, இனமான உணர்வுள்ள தாய் தமிழக பந்தங்களே. ஈழ இன ஒழிப்பில், காங்கிரஸ் கட்சி சிங்கள இனவெறியருக்கு கொடுக்கும் உதவி பற்றி நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை உங்கலுக்கு. வரும் லொக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு நல்ல பாடம் கர்பிக்க உணர்வு உள்ள அத்தனை தமிழருக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. இந்த தேர்தலில் தி மு க கூட்டணியில் காங்கிரசு 10 முதல் 15 இடங்களில் போட்டியிடும். அத்தனை இடங்களிலும் காங்கிரசு தோற்றால், அது புலிகலுக்கும் ஈழத் தமிழருக்கும் பெரும் நன்மையாக அமையும். காங்கிரசுக்கு இந்த தேர்தலில் கிடைக்கும் மரன அடியைப் பார்த்து, சகல கட்ச்சிகளுமே தமது சுயநல போக்கை மாற்றிக்கொள்ள முன் வர வேன்டும். இல்லை இல்லை கட்டாயம் மாற்றுவார்கள். அரசியல் வாதிகலுக்கு புர…
-
- 0 replies
- 784 views
-
-
முதல் முதலாக நாசாவில் பணியாற்றிய ஈழத்தமிழ் விஞ்ஞானி கலாநிதி துரைசாமி பற்றிய பகிர்வு.
-
- 0 replies
- 912 views
-
-
இத்தாலி பலெர்மோவில் தேசியத் தவைரின் 61வது அகவைநிறைவு ஒன்றுகூடல் தேசியத்தலைவரின் 61வது அகவைநிறைவைப் பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் மழையுடன் கூடிய குளிரான காலநிலையானபோதிலும் நகரமையத்தில் அமைந்துள்ள பொலித்தியாமா சதுக்கத்தில் உணர்வெழுச்சியோடு கொண்டாடினார்கள். அந்த மாலைப்பொழுதில் குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை ஒன்றுகூடி நிற்க நாளைய எம் தேசத்துச் சிற்பிகளான வளரிளம் தமிழர்கள் இணைந்து கட்டிகையை வெட்டக் கூடிநின்ற பலெர்மோவாழ் தமிழ் உறவுகள் கரவொலியெழுப்பித் தமது உள்ளக்கடக்கையையும் தேசியத்தலைவர் மீதான பற்றுறுதியையும்; வெளிப்படுத்தியமை மெய்சிலிர்ப்பதாக இருந்தது. .தாயக மண்ம…
-
- 0 replies
- 861 views
-
-
குவைத்தில் 28 வயதான இலங்கைப்பெண் ஒருவர் பொலிஸாரால் கதுசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலைசெய்யும் வீட்டு முதலாளி அவருக்கு ஒர் நாள் லீவு வழங்காததால், அந்த முதலாளியை பழிதீர்க்கும் நோக்கத்தில் அவருடைய மூன்று வயது மகனுக்கு டயபிட்டீஸ்ஸுக்கு பாவிக்கும் மாத்திரையை பாலில் கலந்து அந்த குழந்தைக்கு கொடுத்துள்ளார் .தற்போது அக்குழந்தை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் தான் அந்த முதலாளியை பழிதீர்க்க விரும்பியதாக கூறியுள்ளார். Revengeful Srilankan maid gives diabetes pills in milk to kill sponsor’s son KUWAIT CITY : Police have arrested a 28-year-old Sri…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
-
- 0 replies
- 586 views
-
-
சிறிலங்கா இனவாத அரசாங்கத்தின் கனடா விரோத போக்கை கண்டித்து கனடாவின் ரொறன்ரோ நகரில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவிருக்கின்றது. இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் இன அழிப்பை தொடா்ந்தும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவெறி அரசு, அதனது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் போரியல் குற்றங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிடும் அரசுகள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுக்களையும் அனைத்துலக இராஜதந்திர பாரம்பரியங்களை மீறும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கனடிய தேசத்துக்கு எதிராகவும் அதன் கட்டுமாணங்கள், செயற்பாட்டாளர்களுக்கு எதி…
-
- 0 replies
- 622 views
-
-
சட்டமூலம் 104: தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான சட்டத்தினை எதிர்த்து சிறிலாங்கா அரசு ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் ஒன்ராறியோவில் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்பு அறிவூட்டல் கிழமைக்கான சட்டத்தினை எதிர்த்து சிறிலங்கா அரசு ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதால், மேற்படி சட்டத்தினைப் பாதுகாக்கும் போராட்டத்தில் அனைத்துத் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம். இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது ஓர் அவசரமான காலத்தின் தேவையாகும். சிறிலங்கா அரசால் தொடரப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான சட்டமூலம்-104இற்கு எதிரான வழக்கினை எதிர்கொண்டு நடத்தப்படும் சட்டப்போராட்டத்தில் இணைந்துள்ள பல தமிழ் அமைப்புகளின் பட்டி…
-
- 0 replies
- 806 views
-
-
தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை திகதி: 11.07.2010 // தமிழீழம் தமிழகம் அகதிமுகாமில் ஈழத்தமிழ்ப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அகதிகள் உரிமைபெற்று கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வாழ்ந்துவரும் ராதிகா என்ற குடும்பப்பெண்ணே குடும்பத்தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 462 views
-
-
கனடா- 2012ல் இருந்து ரொறொன்ரோவில் துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். இவ்வேளையில் பயம் வன்முறை மற்றும் பாசம் நிறைந்த மூன்று நிர்மலேந்திரன் சகோதரர்களின் தொடர் கொலை, CBC-யின் Metro Morning நிகழ்ச்சியில் நினைவு கூரப்பட்டது.நிர்மலேந்திரன் சகோதரர்கள் இளம் வயதினராக கனடா வந்தனர். 1990ன் நடுப்பகுதியில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் அலையின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்த றீஜன்ட் பார்க்கில் வளரந்தவர்கள்.மூவரில் மூத்தவரான நிக்சன் 23வயது 2012ல் ஈற்றன் சென்ரரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அவரது முன்னாள் நண்பர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்து குறைந்தது ஒரு வருட காலத்திற்குள் இவரது நடு சகோதரர் ற…
-
- 0 replies
- 397 views
-
-
கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. விசிட்டர் வீசா அத்துடன், கனேடிய மத்திய அரசாங்கத்தின் இணையதளத்திலும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விசிட்டர் வீசா மூலம் 10 ஆண்டுகள் வரையில் நாட்டுக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. புதிய நடைமுறை எனினும், புதிய நடைமுறைகளின் பிரகாரம் பத்தாண்ட…
-
- 0 replies
- 947 views
- 1 follower
-
-
பிரித்தானிய பிரஜா உரிமை (citizenship) மற்றும் நிரந்தர வதிவிட (PR) உரிமை பெறுவதற்கான பரீட்சைக்கு தோற்றுவோர் அதற்கான முழு பாடவிதானம் மற்றும் மாதிரி வினாக்களை பெறுவதற்கு: http://www.ajeevan.ch/content/view/1461/1/
-
- 0 replies
- 980 views
-
-
35 வருட ‘ஜியோப்படி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவுக்கு வரலாம்? வழங்குனர் அலெக்ஸ் ட்றெபெக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அமெரிக்க தொலைக்காட்சியில் கடந்த 35 வருடங்களாகத் தொடர்ந்து 8000 காட்சிகளை ஒளிபரப்பை வரும் போட்டி நிகழ்ச்சியான ‘ஜியோப்படி’ யை (Jeopardy) நடத்திவரும் வழங்குனரான அலெக்ஸ் ட்றெபெக் சதயப் புற்றுநோய் காரணமாகத் தொடர்ந்தும் நிகழ்ச்சியை நடத்தமுடியாத நிலை ஏற்படலாம் என கனடாவின் சீ.டி.வி. தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டார். கனடியரான அலெக்ஸ் ட்றெபெக் தொடர்ச்சியாக நடத்திவரும் ‘ஜியோப்படி’ தொலைக்காட்சிப் போட்டி நிகழ்ச்சிகளில் முதல் தரமானதும், பல மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டதுமான நிகழ்ச்சியாகும். போட்டியாளர்கள் உலகத்தி…
-
- 0 replies
- 786 views
-
-
வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 12:39.07 PM GMT +05:30 ] தாயகத்தில் மனிதப்பேரவலத்தில் சிக்கியுள்ள தமிழ்மக்களுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் நாளை வெள்ளிக்கிழமை மெழுகுவர்த்தி ஊர்வலமும் அதனை தொடர்ந்து சர்வமத பிரார்த்தனையும் நடைபெறவுள்ளது. மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த மெழுகுவர்த்தி ஊர்வலம், இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென். பற்றிக்ஸ் கத்தீஸ் தேவாலயத்தை சென்றடையவுள்ளது. அங்கு இரவு 10 மணிவரை தாயகத்தில் தமிழ் உறவுகள் எதிர்நோக்கியுள்ள மரண அவலத்திலிருந்து விடுபடவேண்டியும் அவர்களுக்கு விரைவில் விடிவு பிறக்க வேண்டும் என்று கோரியும் சர்வ மத பிரார்த்தனையு…
-
- 0 replies
- 613 views
-
-
பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு மக்களும் இணைந்து 5 வது தடவையாக நடாத்திய ஸ்ராஸ்பூர்க் மெனுவில் அமைந்துள்ள புனித போல் தேவாலைய மண்டபத்தில் கலைமாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு உயிர் நீத்த அனைவருக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும் அதன் உப கட்டமைப்புகளான பெண்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, மற்றும் ஸ்ராஸ்புக் இளையவர்கள் நடன ஆசிரியர், மற்றும் பெரியவர்கள் ஏற்றி வைத்தன…
-
- 0 replies
- 634 views
-
-
செந்தமிழன் சீமானை கைது செய்த தமிழக, இந்திய அரசை கண்டித்து டொராண்டோ இந்திய துணை துதரக முன்னால் மாபெரும் அமைதிவழி கண்டனப் போராட்டம். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டு அவுதியுரும் தமிழக மீனர்வகள்க்காவும், அவர்கலுகை குரல் கொடுத்த செந்தமிழன் சீமானை சிறைப்படுத்திய தமிழக அரசின் செயல் பாட்டை கண்டித்தும், ஈழ பிரச்சனையில் இந்திய மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராய் இலங்கை அரசுக்கு துணை போகும் நிலைப்பாட்டைக் கண்டித்தும் வரும் 27.08.10, வெள்ளிக்கிழமை அன்று மதியம் 2.00மணி முதல் 7.00வரை டொராண்டோ இந்திய துணை துதரக முன்னால் மாபெரும் அமைதிவழி கண்டனப் போராட்டம் http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2373
-
- 0 replies
- 652 views
-
-
சிறிலங்கா தொடர்பில் மீது ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக்குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்துலக ஆலோசகரை அவசரமாக ஜெனீவாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியுள்ளது. சிறிலங்காவில் ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை ஐ.நா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஐ.நா உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கோரியுள்ளார். இந்நிலையில் வரும் மார்ச் …
-
- 0 replies
- 350 views
-
-
எத்தனை உணர்வுகள் தொலைத்தோம்? எதற்கு நாங்கள் பிழைத்தோம்? நடந்த தெல்லாம் கனவைப் போல கரைந்து போகாதா? நாளைக்காவது எங்கள் குழந்தைகள் நலமாய் வாழாதா?’’ அகதிகளாய் வாழ்வதன் ‘வலியை அழுத்தமாகச் சொல்கிறது’ ‘ராமேஸ்வரம்’ பாடல். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் நிருவும் ஒரு இலங்கை அகதிதான். சிறு வயதிலேயே ஈழத்திலிருந்து பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவிட்ட நிரு வெளிநாட்டில் வாழ்ந்தாலும், தமிழ் சினிமாவின் இசை நுட்பங்களைத் தேடித் தேடித் தெரிந்து கொண்டு, குறுகிய காலத்தில் இசையமைப்பாளர் ஆனவர். இயற்பெயர் நிர்மலன். ‘‘யாழ்ப்பாணம் பக்கத்துல இருக்குற அளவெட்டிதான் என் சொந்த ஊர். இசைக்கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லாத ஊர். ஆடியோ கேசட் கடை, போட்டோ ஸ்டூடியோனு அப்பா மாறி மாறிப் பல தொழில்கள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில், சிறிலங்கா அரசுத் தலைவரிடம் கேள்வியெழுப்புங்கள் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தென் கொரிய அதிபரிடம் கோரி;க்கை விடுத்துள்ளார். நான்கு நாள் பயணமாக, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் , தென் கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தென் கொரிய அதிபர் Lee Myung-bak அவர்களுக்கு கடிதமொன்றினை அனுப்பியியுள்ளார். போரின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும், 40 000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை, ஐ.நாவின் புள்ளிவிபரங்களின் சுட்டிக்காட்டியுள்ளதை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரதம…
-
- 0 replies
- 573 views
-
-
Published By: RAJEEBAN 25 MAR, 2025 | 09:29 AM இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ள கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது. இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
கனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சத்தங்கள் ஏற்படுவது பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதிகளிலேயே வழமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணினூடாக செல்லும் மழை நீரும் பனியும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக உறைநிலையை அடைகையிலேயே இவ்வாறு பாரிய சத்தங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
-
- 0 replies
- 972 views
-