Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by MEERA,

    வாக்களியுங்கள் உறவுகளே

  2. Started by Nathamuni,

    உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரிட்டனின் சார் ரிச்சர்ட் பிரான்சன், உலகப் புகழ் கொண்ட virgin brand சொந்தக்காரர். மிகச் சிறந்த படித்த குடும்பத்திலிருந்து வந்தாலும், ரிச்சர்ட் பிரான்சன் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. அவரது பாடசாலை அதிபர், அவர் பாடசாலை விட்டு விலகும் எண்ணத்தினை சொல்லும் போது, சொன்ன ஒரு வசனம் புகழ் கொண்டது. உனது வேகத்தினை நான் அவதானித்து இருக்கிறேன், நீ ஒன்றில் சிறை செல்வாய் அல்லது பெரும் கோடீஸ்வரன் ஆவாய். அவரது வாக்கில் பெரும் கோடீஸ்வரன் ஆவாய் பலித்தது. இவரது மூத்த மகள் ஹொலி, லண்டனில் புகழ் பூத்த மருத்துவ கல்லூரி UCL (university college of London) ல் மருத்துவப் படிப்பு முடித்து இரு வருடம் வேலை செய்து பின்னர் தான், தந்தையின் வியாபார உலகுக்க…

  3. ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து வருகை தந்த திரளான மக்களுடன், சுவிஸ் வாழ் மக்களும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டு தங்கள் வரலாற்றுக் கடமையை செய்திருந்தனர். (facebook)

  4. Published on September 7, 2014-10:47 am · No Comments ஐ. நா. விசாரணைகளை மேற்கொள்வதற்கு சாட்சியங்களை அனுப்புமாறு வேண்டியுள்ள ஐ. நா. மனித உரிமை ஆணையாளரின் காரியலயம், இதற்கான ஓர் மாதிரி விண்ணப்ப படிவத்தை உருவாக்காத நிலையில், இலங்கைதீவில் உள்ள ஓர் அரசியல் கட்சி, விசேடமாக, ஐ.நா. விசாரணையை முன்னெடுப்பதற்காக, ஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவந்த பிரேரணை எதிர்த்து மிகவும் மோசமாக வேலை செய்த கட்சி, தற்பொழுது ஓர் மாதிரி படிவத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது, மிக விசித்திரமானது. உண்மையான சாட்சியங்கள் எழுதும் யாரும், இவ் மாதிரி படிவத்தை பாவித்து சாட்சியங்களை ஐ.நா.விசாரணை குழுவிடம் அனுப்பும் பொழுது, உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கும் பட்சத்திலும், சிறிலங்கா அரசு இவை யாவும் நன்றா…

    • 0 replies
    • 446 views
  5. 15.09.2014 திங்கள் 14.00 - 17.30 UNO Geneva ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் பேரணி: ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ நா சபை முன்றல் வரை. மேலதிக தொடர்புக்கு: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு : 0789650918, 0786629306, 0793868462

  6. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி ஒன்ராறியோ மகாணத்தில் நடைபெறவுள்ள நகரசைப் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்டபாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று ஐயப்பன் இந்து ஆலய மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தலில் 27 தமிழர்கள் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. கல்விச் சபை உறுப்பினர்களாகவும், நகரச சபை உறுப்பினர்களாகவும் தெரிவாகும் நோக்கில் 26 தமிழர்கள் போட்டியிடுகின்ற நிலையில் டுர்காம் பிராந்தியத்தின் நகரபிதா வேட்பாளராகவும் ஒரு தமிழர் போட்டியிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் 14 பேர் கலந்து கொண்டிருந்தனர். தாம் போட்டியிடும் தொகுதி குறித்தும் அந்த தொகுதிகளில் எதிர் கொள்ளப்படும் சவால்கள் அதனை ப…

  7. ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி அறிவிப்பு Australia - Pala Kathaikgal 2014 - Tamil Short story competition Announcement Thaai Tamil School Inc ஆஸ்திரேலியா - பல கதைகள் 2014 - தமிழ் சிறுகதைப் போட்டி வணக்கம், கடந்த ஆண்டு, தாய்த்தமிழ் பள்ளி நடத்திய "ஆஸ்திரேலியா – பல கதைகள்" என்ற சிறுகதைப் போட்டி ஆஸ்திரேலிய தமிழ் சமூகத்தினரிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த வருடமும் இச்சிறுகதைப் போட்டியை "ஆஸ்திரேலியா – பல கதைகள் 2014" என்ற தலைப்பில் நடத்த உள்ளோம். ஆஸ்திரேலிய தமிழ்ச் சமூகத்தினரிடையே தமிழிலக்கியத்தை வளர்த்தெடுப்பதற்காகவும், அவர்தம் அனுபவம், எழுத்தாளுமை, கற்பனைத்திறனை பரந்துபட்ட வாசகர்களிடையே பகிர்ந்துகொள்ளும் பொருட்டும் இப…

    • 0 replies
    • 651 views
  8. Bukinghamshire aylesbury என்னும் இடத்தில தமிழர் ஒருவருக்கு சொந்தமான கடையில் வேலை செய்த 25 வயது இளைஞர் கத்தி குத்துக்கு இலக்காகி, ஆபத்தான நிலையில் oxford வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார். கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 08/09/2014 2.25pm மணியளவில் ஊன்று கோலுடன வந்த 63 வயது வெள்ளை மனிதர் ஒருவர் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கபடுகிறது. குத்தியவனை பொலிசார் கைது செய்து விசாரிக்கின்றனர். http://www.bucksherald.co.uk/news/more-news/updated-man-arrested-for-attempted-murder-after-stabbing-in-convenience-store-1-6285864 http://www.bucksherald.co.uk/news/more-news/buckingham-st…

  9. சிவகார்த்திகேயன் நடிப்பில் 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். அந்தப் படத்தின் மெகா வெற்றி, இந்தக் கூட்டணியை மீண்டும் இணைத்திருக்கிறது. 'டாணா' என்ற தலைப்பில்(காக்கிச் சட்டை படத் தலைப்பை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் தர மறுத்ததால் மறுபடியும் 'டாணா' ஆகிவிட்டது இந்தப் படம். உருவாகிவரும் இந்தப் படத்தின் பாடல்காட்சி படப்பிடிப்பில் கலந்து கொள்ள நோர்வே நாட்டில் தற்போது முகாமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், 'வருத்தப்படாத வாலிபர் சங்க' திரைப்பட நாயகி ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் இங்கே படப்பிடிப்பில் இருந்தபோது சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கி உயிர் ஊசலாடுவதாக வெளியான வதந்தி கொலிவுட்…

  10. பிரிட்டனில்17 வயது சிறுவனொருவனிற்கு கத்தியால் குத்தியதற்காக சுலக்சன் திருச்செல்வம் என்ற தமிழ் இளைஞனிற்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது சுலக்சன் திருச்செல்வம் முரட்டுக்குணமுடைய வலிய மோதலுக்கு செல்லும் சுபாவமுடையவர் என அவரால் கத்திக்குத்திற்கிலக்கான டுசான் சினு எனும் மாணவன் தெரிவித்துள்ளான். பாடசாலையில் திருச்செல்வம் சினுவை மிரட்டியதைத் தொடர்ந்து அவனது குடும்பமே தாங்கள் முன்னர் வசித்து வந்த பகுதியில் இருந்து வெளியேறியதாக சினு தெரிவித்தான். மே 11ம் திகதி சினு கென்சிங்டனில் உள்ள தனது நண்பனை பார்க்கச் சென்ற வேளை சுலக்சனை எதிர்கொண்டுள்ளார். அவ்வேளை சுலக்சன் சினுவைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன் நீ ஏன் இங்கு வருகி…

  11. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்னராக ஆரம்பித்து தமிழின அழிப்பிற்கு சர்வதேசத்திடம் நீதி கோரி ஐ.நா நோக்கி பயணிக்கும் ஈருருளி ஆரம்பிக்கும் இடம்: ஐரோப்பிய ஒன்றியம் (Schumanplein) பெல்ஜியம் நேரம்: 03.09.2014 அன்று 12 மணிக்கு முடிவடையும் இடம்: ஐ.நா முன்னராக ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் 15.09.2014 (Facebook)

  12. யேர்மனியில் நடைபெறவுள்ள வாகைமயில் 2014 http://www.pathivu.com/news/33072/74/2014/d,view.aspx

    • 2 replies
    • 873 views
  13. லெப்.கேணல் திலீபனின் 27 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு - யேர்மனியில் மூண்று இடங்களில்Landau,Wuppertal,München http://www.pathivu.com/news/33611/74/27---Landau-Wuppertal-Muenchen/

    • 0 replies
    • 662 views
  14. இராஜா முத்து இந்த வருடம் கனடா ரொன்ரோ உயர் நிலை பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் சராசரிகளின் அடிப்படையில் சாதனை படைத்த மாணவர்களின் பட்டியில் வெளியிடப்படுகின்றது. அந்த பட்டியலில் டுர்காம் கல்விச்சபையில் 98.83 வீத சராரியுடன் நதிசா ஜெயகாந்தன் முதலிடத்தை …பெற்றுள்ளார்.அதே போல் ரொரன்ரோ கத்தோலிக்க கல்விச் சபையில் மினா பாலசுப்பிரமணியம் என்ற மாணவி 100 வீத சராசரியுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த மாணவிகளின் சாதனை தமிழர்களிடம் உரிய முறையில் பகிரப்படுவது அவசியம். இவர்களை போன்று சாதனையாளர்களை நமது சமூகத்தில் இருந்து நாம் உருவாக்க வேண்டும். https://www.facebook.com/

  15. நோர்வேயிய மக்களின் கொண்டாட்டமும் ஈழத்தமிழரின் கலைகளும் 24.08.14 ஞாயிற்றுக்கிழமை அன்று திறம்மனில் நடைபெற்ற elvefestival இல் திறம்மன் அன்னை பூபதி வளாகத்தின் அழைப்பை ஏற்று நோர்வே தமிழ் மகளிர் அமைப்பினர் திறம்மன் elvefestival இல் சிற்றுண்டிச்சாலை நடாத்தினர். இதற்கு கணிசமான அளவு நோர்வேஐpய மக்களும் வேற்று நாட்டு மக்களும் வந்து சிற்றுண்டிகளை சுவைத்து மகிழ்ந்தனர். எமது நாட்டு உணவான அப்பம் தோசை வடை என்பனவற்றை அவர்கள் ரசித்து ருசித்து உண்டதே கண்கொள்ளாக் காட்சி. சில வயோதிப நோர்வேஐpயர்கள் மகளிர் அமைப்பினர் அணிந்திருந்த சேலையின் அழகு குறித்து விமர்சித்தனர் இன்னும் சிலரோ நீங்கள் வரும் வருடமும் சிற்றுண்டிச்சாலை நடத்துவீர்கள் தானே என்று வினா எழுப்பினர். இதைத் தவிர திறம்மன் ஒஸ்லோ அ…

    • 0 replies
    • 752 views
  16. விவாதத்திற்கு அடுத்த களம்

    • 7 replies
    • 1.2k views
  17. ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் திரு கரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றார். அவருக்கு 1400 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஸ்வானிக்கு 600 வாக்குகளும் கிடைத்தன. கரி வெற்றி பெற்று விட்டார் என லிபரல் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கனடிய அரசியல் கட்சிகளில் ஒன்றான லிபறல் கட்சி சார்பில் ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு போட்டியிட இருவர் ஒரே கட்சியில் விண்ணப்பித்திருந்த நிலையில் அவாகளுள் ஒருவரை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட வைப்பதற்காக கட்சியினால் நியமனத் தேர்தல் 20-08-14 அன்று மாலை நடாத்தப்பட்டது. இதில் கனடிய தமிழரான சட்டத்தரணி கரி ஆனந்த சங்கரி வெற்றிபெற்றார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற மாலைநேர நியமணத் தேர்தலில் 1400 வா…

  18. ஐ.நாவில் மகிந்த! பொங்குதமிழென அணிதிரளத் தயாராகும் வட அமெரிக்கத் தமிழர்கள்!- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் Sanjith August 21, 2014 ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 25ம் நாளன்று சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நியூ யோர்க் ஐ.நாவின் முன் *’பொங்குதமிழ்’ *ஒன்றுகூடலாக இந்த நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. இந்தியாவில் புதிதாக ஆட்சிப்பீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க இருப்பதனா…

  19. லிபரல் கட்சியினர், ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதிக்கு தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான ஆயுத்தங்களைச் செய்தவண்ணம் உள்ளபோது ஹரி ஆனதசங்கரியின் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. லிபரல் கட்சியினர், புதிய ஸ்காபரோ ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) தொகுதியில் வருகின்ற பொதுத் தேர்தலுக்கான தமது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான நியமனத் தேர்தலை எதிர்வரும் ஆவணி 20ம் திகதி மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை ஸ்காபரோ கொன்வென்சன் சென்ரரில் (Scarborough Convention Centre) நடாத்துவதாக அறிவித்துள்ளனர். இந்த நியமனத் தேர்தலில் நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரியும் போட்டியிட அறிவித்திருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. தனது வாழ் நாள்…

  20. உறவுகளிடம் ஒரு வேண்டுகோள்... தமிழ் மீதும் தமிழ் தேசியத்தின் மீதும் பற்றும் பாசமும் கொண்ட பிரான்ஸ் வாழ் நண்பர்களால் "முகடு" என்ற பெயரில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சஞ்சிகை ஓன்று வெளிவர இருக்கின்றது அதற்க்கு அன்பு உறவுகளிடம் இருந்து ஆக்கங்களை எதிர் பாக்கின்றோம்...... முதல் சஞ்சிகைக்கான ஆக்கங்களை இந்த மாதம் முடிவதற்குள் அனுப்பி வைப்பீர்களானால் வசதியாக இருக்கும் மேலதிக விபரங்களுக்கு எமது கள உறவு அஞ்சரன் அவர்களை தொடர்புகொள்ளவும் நன்றிகள் இந்த இளைஞர்களின் முயற்ச்சிக்கு அதரவு அளிப்பீர்கள் என்று நம்புகின்றோம்

    • 32 replies
    • 3k views
  21. 200 நோயாளிகள் திடீர் மரணம் - அவுஸ்திரேலியாவில் பரபரப்பு அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என்று அறிவித்துவிட்டது. இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருத்துவமனை நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. தங்களிடம் பணிபுரியும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனையை விட்டு செல்லும்போது அந்தந்த மருத்துவர்களுக்கு அனுப்பப்படும் தகவல் குறிப்புகளில் கவனக்குறைவாக இதுபோல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று இம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவ…

    • 8 replies
    • 990 views
  22. கடந்த காலங்களில் எம் இனத்துக்கான விடுதலை வழித்தடத்தில் உங்களுடன் நானும் இணைந்தே பயணித்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் எதிர்வரும் மார்க்கம் மாநகரசபைத் தேர்தலில் ஐந்தாம்(5) வட்டாரத்தில் உங்கள் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். எம் இனத்தினிடையே எத்தனையோ ஆற்றலாளர்கள் அறிவாளிகள் உள்ளனர். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் நாம் பங்கெடுத்து எம்பங்களிப்பினை உறுதியாகவும் நேர்மையாகவும் ஆற்றுகின்ற வேளையில்தான் இந்த உலகம் எம்மை இன்னும் உன்னிப்போடு கவனிக்கும். எனவே நகர மட்டத்திலான அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து எனது பிரதேசத்தில் வாழும் எல்லா இன மக்களின் தேவைகளையும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உண்மையுடனுன் நேர்மையுடனும் திறமையாக செயற்படுவேன் என்பதை உறுதியுடன் கூறுகின்ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.