Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. போட்டோஷொப் சர்ச்சையில் கனேடிய தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசன் Rathika Sitsabaiesan, Canadian Parliament Member, Photoshopped இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபேசன், கனடாவில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகி சாதனை படைத்தவர். ஆண்களின் ஆதிக்கம் மிக்க அரசியல் கலாசாரத்தில் 29 வயதான ராதிகாவின் வெற்றி சிலாகித்து பேசப்பட்டது. ஆனால், இப்போது அவரின் புகைப்படமொன்று போட்டோஷொப் முறையில் மாற்றியமைக்கப்பட்டதா என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. It was brought to our attention yesterday by Contrarian, a Canadian political blog, that rising member of the Canadian parliament Rathika Sitsabaiesan has undergone some quite obvious Photoshopping. …

  2. Started by வீணா,

    அண்மையில் எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு திருமண ஏற்பாடு நடந்தது வீட்ல எல்லோருக்கும் அந்த பையனை பிடித்து இருந்தது. பெண்ணுக்கு பிடிக்கவில்லை காரணம் வயசு பெண்ணுக்கு 21 வயசு தான் பையனுக்கு 30 வயசு பையன் engineer வெளிநாடொன்றில வேலை பார்க்கிறான் வீட்ல எல்லோருக்கும் பிடிச்சதால எப்பிடியும் அவளுக்கு கட்டி வைச்சிடுவார்கள் என்று நினைக்கிறன் காரணம் பெண்ணுக்கு ஜாதகத்தில ஏதோ குற்றம் (செவ்வாய்) இருக்குது இதை தவிர்க்க விட்டால் பிறகு மாப்ளை தேடுவது (பொருத்தமான) கஷ்டம் என்பதால எப்பிடியும் செய்து வைத்துடுவார்கள் .இதே மாதிரி கடந்தவருடம் இன்னொரு தெரிஞ்ச பெண்ணுக்கும் அவள் a /l படிச்சு கொண்டிருக்கும் போதே கனடா மாப்பிளை எண்டவுடனே கட்டி வைச்சிடார்கள் மாப்ளைக்கு 31 வயசு பெண்ணுக்…

  3. Started by nunavilan,

    Power of words

    • 3 replies
    • 1.5k views
  4. என் நண்பி இண்டைக்கு என்கிட்டே அழுது கொண்டே கேட்டதையே தலைப்பாக போட்டு உங்க கிட்ட கேட்கிறன்.. எனக்கு அவளுக்கு என்ன சொல்றது என்று தெரிய வில்லை SO உங்க கிட்ட ஆலோசனை கேட்பதற்காக இதை எழுதுறன் ... அவள் யாழ் இல் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் படிச்சு கொண்டு இருக்காள். வழமையாக தன் நண்பிகளுடன் சென்று வாறவள் இன்று நண்பி கோவிலுக்கு போனதால இவள் மட்டும் தனியாக நண்பகல் அளவில் வீடுக்கு வந்து கொண்டிருந்தாள். வீதியிலிருந்து வீடுக்கு திரும்புற ஒழுங்கைல திரும்ப முற்படும் போது பின்னால மோட்டார் சைக்கிள் வந்த ஒரு இளைஞன் படார் என இவள் முதுகில் அடிச்சு விட்டு போய் விட்டான் இவள் அதை எதிர்பார்க்கதால மிகவும் பயந்து விட்டாள் EVENING முழுக்க ஒரே அழுகை இரவு என் கிட்ட சொல்லி அழுதாள்... கடந்த …

  5. நிதி நிர்வாகம் நேர நிர்வாகம் - இவை இரண்டும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. இவற்றை எமது சமுதாயத்தில் கற்றுக்கொடுப்பது அரிது. இதில் நிதி நிவாகம் பற்றிய சில கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன, நன்றிகள்.

  6. ஏறக்குறைய ஒரு அரிசி மூட்டையை நிறுத்தி வைத்தாற்போல் இருக்கும் வெயிட்டான பறவை பென்குயின்! இந்த வெயிட்டான பார்ட்டி இறக்கை இருந்தும் அதை அசைக்க முடிந்தும் பறக்க இயலாத பரிதாபமான பறவை. ஆனால் அதிக குளிரை அனாயசமாக தாக்குப்பிடிக்கும் இந்த கடல் பறவை! ஆஸ்திரேலியா, ஆப்பிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் ஜாகைகள். ஸ்பெனிஸிடே என்ற குடும்பத்தைச் சார்ந்த பென்குயின்களில் 6 குரூப்புகள் இதில் சக்ரவர்த்தி, ராஜா, நீலம், பாறை, பெரிசுகள் என 17 இனங்கள். எல்லா இனத்துக்கும் மேல்புறம் மிட்நைட் ப்ளூவும், அடிப்புறம் வெள்ளை நிறமாகவும் இருக்க…

  7. ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சொற்களை ஆரம்பகாலங்களில் நாம் கற்றதுண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதால் அந்தக் கல்வி முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இணையம், சமூக வலையமைப்புகள் என உலகம் மற்றுமொரு பரிணாமத்துக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் இப்படித்தான் விரும்பிப் படிப்பார்கள் என்பதை சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டதையே இங்கு காண்கிறீர்கள். படித்ததில் மனதில் பதிந்தது

  8. தப்பான புரிதல்களுக்கு இது ஒர நல்ல எடுத்துக்காட்டு................ இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.வெகு நாட்கள் பழகிய பிறகு அவன் காதலிப்பதாக சொன்னான்.அது தெரிந்த விஷயம்தான்.பெண் பதில் எதுவும் சொல்லவில்லை.நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார்.ஒரு நாள் ஊருக்குச் செல்வதாக கூறி சென்றுவிட்டார். அடுத்த நாள் பையனுக்கு ஒரு போன் வந்த்து.அந்த பெண்ணுக்கு உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.” அவனே,இவனே! யாரென்று நினைத்தாய்? உன்னை ஒழித்து விடுவோம் என்பதில் ஆரம்பித்து வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்.பையனுக்கு குழப்பம்.நன்றாகத்தானே பேசிவிட்டு போனார்.? அப் பெண்ணுக்கு போன் செய்து பார்த்தார்.எடுத்த்து பெண் அல்ல!…

  9. வசதியாக வந்தால் தான் திருமணம் செய்வேன்'' என, காதலி கூறியதால், 42 சவரனை திருடி விற்க முயன்றவரை, மதுரை கரிமேடு போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்தவர் சுகுமார், 23. ஆறு மாதங்களுக்கு முன், டில்லியில் நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டார். விபத்தில் சிக்கிய இவரது தம்பியின் சிகிச்சைக்காக, 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.அதை திருப்பி செலுத்துவதற்காக, மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் மணிகண்டன் என்பவரின் நகை பட்டறையில், 7,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.இதற்கிடையே, கோல்கட்டாவில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவரது காதலி, "வசதியாக வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்' என்றார். மணிகண்டன் பட்டறையில் நகையை திருட, 20 நாட்களாக சுகுமார் முயற்சி செய்து…

  10. உண்மையில் , இது வலை இயல் உலகம் பகுதிக்கு வரவண்டியது . ஆயினும் , நான் இதை சமூக சாளரம் பகுதியில் இணைக்க வேண்டியதன் நோக்கம் , இணையம் சம்பந்தமான அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள் , கணணி என்றால் சினிமா பார்ப்பது , ஸ்கைப் மென்பொருளில் முகம் பார்த்து உரையாடுதல் தான் என்ற புரிதல்கள் , தாயகத்தில் மட்டும் இல்லை புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது மக்களும் இதே நிலையில் இருப்பது கசப்பான உண்மை . மேலும் இங்குள்ள இளையவர்களும் , தாயகத்திலுள்ள இளையவர்களும் , கணணியிலும் இணையத்திலும் என்ன செய்கின்றார்கள் ? எனபதை அறியாத அப்பாவிப் பெற்றோர்கள் காரணமாகவும் , இந்தப் பதிவை சமூகசாளரத்தில் இணைக்கின்றேன் . அத்துடன் கணணியினுடனான தேடலில் எமது மக்களின் நிலைப்பாடுகளையும் உணர இந்தப்பதிவு ஓர் உரைகல்லாக அ…

  11. அளவுக்கு அதிகமாக சமைத்து or சாப்பிட கோப்பையில் எடுத்து மிகுதியை கொட்டும் போது ஒரு கணம் சிந்தியுங்கள், எமது ஒரு நேர சாப்பாட்டுக்காவே கஷ்டப்படும் தொப்புள் கொடி உறவுகளை....

  12. Started by கிருபன்,

    வசூலிப்பு தர்மினி வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சட…

  13. 'என் பொண்டாட்டியைப் புரிஞ்சுக்கவே முடியல...' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய 'நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற 10 விதிகள்... 1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள் முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள். 2. கனவுகளைப் பின்பற்றட்டும், உங்களை அல்ல இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். 3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள் மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய வி…

  14. எத்தனை வயதில் அறிமுகப்படுத்துவது? இன்றைய உலகமயமாக்கப்பட்ட வாழ்வியலில் வளர்ந்துவரும் தலைமுறைக்கு எல்லாமே எளிதில் கிடைக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. கணணி, கைத்தொலைபேசி, தொலைக்காட்சி என்பனவற்றுடன் நண்பர்கள் தாக்கமும் அதிகமாக உள்ளது. அத்துடன் பெற்றோர் கவனிப்பும் பலவேறு காரணத்தால் குறைந்து வருகின்றது. இந்த தருணத்தில் எந்த வயதில் பெற்றோர் பிள்ளைகளிடம் இந்த இரண்டு விடயங்களை பற்றி பேசுவது நன்மை பயக்கும்? இல்லை பேசாமல் விடுவது நல்லதா? மது அருந்துவது உடலுறவு கொள்வது எமது மக்கள் இவை பற்றி பிள்ளைகளுடன் அளவளாவுவதை தவிக்கின்றார்கள். ஒன்றில் 'சீச்சி எங்கள் பிள்ளைகள் அப்படி செய்யாதுகள்' என கூறி பேசாமல் இருந்து விடுகிறார்கள் இல்லை ஒரு சிறுபான்மையினர் பிள்ளைகளுடன்…

  15. கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'. இந்தியாவை போல ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அந்நாட்டை வெள்ளைக்காரர்கள் 'ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa)' என்று குறிப்பிட்டனர். அருமையான பருவநிலையோடு கூடிய வளமான நாடு அது! உகாண்டா தனிநாடாக ஆனா கையோடு, வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மி…

  16. ஒரு அரசாங்கத்தாலே நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் மேல் நடத்தப்பட்டதாகவே இருக்கும்,இந்தப் இனப்படுகொலை மூலம், நாஜிக்கள் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 15.003.௦௦௦ இருந்து 31.595.000 பேர், இதில் பெண்கள், ஊனமுற்றவர்கள், வயதானவர்கள் ,உடல்நிலை மோசமானவர்கள் ,போர் கைதிகள், கட்டாய தொழிலாளர்கள்,விமர்சகர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், யூதர்கள், ஸ்லேவ்ஸ்,செர்பியர்கள், ஜெர்மனி, செக், இத்தாலியர்கள், போலந்தினர், பிரஞ்சு,உக்ரைனியர்கள், மற்றும் பலர். இதில் எண்ணிக்கையில் 1,000,000 பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தனர். முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட கடும் தோல்வி ஜெர்மனியை திருப்பி போட்டது,இந்த தோல்விக்கு யூதர்களும் கம்யூனிஸ்ட்களும…

  17. yarl கள உறவுகளை பற்றி எல்லோருமே மனசுக்குள்ள ஒரு கற்பனை உருவம் வரைஞ்சு வைத்திருப்பம் அப்பிடி இருந்தாலும் அவர்கள் களத்தில் இணைக்கும் ஆக்கம்களை கொண்டு அவர்களின் ரசனைகளையும் ஒருவாறு தெரின்சிருப்பம் இது அவர்களின் ரசனை விருப்பு வெறுப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள கூடியதான ஒரு பதிவு என்னை பற்றி முதல் நான் சொல்றன் ... 1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் a) அம்மா,அப்பா தங்கச்சி தம்பி b) இயற்கை எழில் சூழ்ந்த இடம்கள், c) பிரயாணம் செய்தல் 2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ... a ) புகை/குடிப்பழக்கம் b)தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற தோரணையில் மற்றவர்களை மட்டம் தட்டி பேசும் ஆக்கள் …

  18. எனக்கு மீசை இல்லை, முழச் சவரம் தான். உடலில் வளரும் மயிர்களை சேவ் பண்ணுகிறது சரியா, உடல் இதனால் வெப்பத்தை இழக்குறதா & உடல் கழிவுகளை இலகுவாக அகற்றுகிறதா சேவ் பண்ணுவதால். மருத்துவரீதியாக தகுந்த காரணங்கள் தரமுடியுமா? (மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்) சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான். மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பள…

  19. நான் வயசுக்கு வந்ததில் இருந்து எல்லா கடவுளையும் கும்பிடுவேன் ஆனா அர்ச்சனை, உண்டியலில் போடுவது, ஐயரை காசு கொடுத்து வலைப்பது (விபூதி தரமல் போய் கூப்பிட்டு வங்க வேண்டிய நிலை),...etc, etc.. செய்வதில்லை & விருப்பமும் இல்லை, ஆனா மனைவி எனக்கு நேர்மாறு, அவாவின் இந்த விஷயத்தில் தலையிடுவதில்லை பிறகு எனக்குதான் பிரச்சனை ஏன்ட தலையிட்டம் என்று..... கோயிலுக்கு போட்டுவரும்போது வாசலில் இருக்கும் ஏழைகளுக்கு போட்டுவிடுவேன். அத்துடன் கன ஏழைகளுக்கு என்னால் இயன்ற உதவி செய்தனான் & செய்து கொண்டிருக்கிறேன். "ஏழைகளின் சிரிப்பில் கடவுளை காண்கிறேன்". வலியை அனுபவிச்சாதான் வலியை பற்றி நல்லா புரியும். இப்ப கேள்வி நேரம் கேள்வி: எல்லாம் அவன் செயல், அவனின்றி ஓரணுவும் அசையாது, தலை…

  20. அண்மையில் இந்தியாவின் தமிழ் மக்களுக்கான செய்தி தமிழர்கழுக்கு சந்தோசத்தைத் தரவில்லை. முருகன் பேரறிவாளன் சாந்தன் ஆகியோருக்கான தூக்குத்தண்டனையைப் , பத்து வருடங்களின் பின்பு உறுதி செய்து , தாம் தமிழர்களுக்கு என்றுமே ஜென்மவிரோதி என்ற செய்தியைப் பலமாக எமது மனங்களில் ஆழமாக முத்திரை குத்தியுள்ளது . நாம் முள்ளிவாய்கால் அவலங்களின் போது ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிகரான நிலையை இப்போது அடைந்துள்ளோம் . நாம் வெறும் உணர்சி நிலையில் இருந்து முடிவுகளை எடுப்பதை விட , உணர்வு பூர்வமாகவும் விவேகமாகவும் எம்மை உளப்பூர்வமாக மாற்றுவதன் மூலம் ஒரு அதிர்வலைகளை இந்தியாவிற்கு வருங்காலத்தில் கொடுக்கமுடியும் . அதாவது............. இந்தியாவிற்கான பொருளாதரத் தடை கட்டமைப்புகளைப் புலம்பெய…

    • 5 replies
    • 1.4k views
  21. ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள்.அப்படி பலப் புகைப்படங்கள், தான் சொல்ல வந்தக் கருத்தை முழுமையாக உலகத்தாருக்கு கொண்டுச் சேர்த்திருக்கின்றன. அவ்வகையில் புகழ்ப் பெற்ற சில புகைப்படங்களையும், அதன் முன்/பின் விவரங்களையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். உலகப்புகழ்ப் பெற்றப் பலப்படங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ளேன். அவை கடந்த கால நினைவுகள் மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் பொருந்திப் போகக்கூடியவை. இப்புகைப்படங்கள் மானுடர்களுக்கான செய்திகளைத் தாங்கிக் கொண்டுள்ளன. மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்: 1994- ஆம் ஆண்டுக்கான 'புலிட்சார் விருது'(Pulitzer Prize) பெற்ற இப்படம் 1993 ஆம…

    • 15 replies
    • 5k views
  22. ஸ்டீபன் ஹாக்கிங் பிரிட்டனில் 1942ம் வருடம் பிறந்த ஸ்டீபன் படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21ம் வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள். துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர்வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாள்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், பயம் தருவதற்குப் பதிலாக தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவி…

    • 3 replies
    • 1.4k views
  23. ஒரு சிறுவனுக்கு விருத்த சேஷனம் செய்யப்படுகிறது. உலகெங்கும் மூன்று கோடியே முப்பது லட்சத்துக்கும் அதிகமானோர் எச் ஐ வியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் மூன்றில் இருண்டு பங்கினர் சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த எச் ஐ வி மற்றும் எயிட்ஸை குணமாக்குவதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளை, அதனை தொற்றாமல் தடுப்பதற்கான வழிகள் குறித்தும் பெரும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. விருத்தசேஷனம் எச் ஐ வி தொற்றைக் குறைக்கும் விருத்தசேஷனம் செய்வது எச் ஐ வி பரவுவதை 60 வீதத்தால் குறைக்கும் என்று கூறும் ஆய்வு குறித்து ஒலிப்பெட்டகம். இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும…

  24. இன்று மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி புலம் பெயர் தமிழர் வாழ்விலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புலம் பெயர் சமுதாயத்தின் உழைக்கும் வர்க்கம் கடந்த 25 வருட காலங்களின் பின்னர் முதுமையைத் தொட ஆரம்பித்துவிட்டது. அவர்களுடைய வாழ்வு ஓய்வூதிய பகுதிக்குள் போயுள்ளது. முதலாவது தலைமுறை போன்ற உழைப்பு சக்தியையும், ஊருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற உணர்வையும் இரண்டாவது தலைமுறை வளர்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் ஐரோப்பா வறுமைக்குள் வீழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே வருங்காலங்களில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டு பணத்தை பெற்று வாழ்வோர் கணிசமான சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதேவேளை முன்னைய காலங்களைவிட இந்த ஆண்டின் முதல் ஆறுமாத கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.