உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26626 topics in this forum
-
மார்ட்டின் லூதர் தொடர்பில் ஹிலாரி கூறிய கருத்து இனவாதத்தை தூண்டுவதாக ஒபாமாவின் தரப்பு விமர்சனம்' [15 - January - 2008] [Font Size - A - A - A] அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னணியில் விளங்கும் செனட்டர்களான ஹிலாரி கிளின்டனுக்கும் பராக் ஒபாமாவுக்குமிடையில் ஹிலாரி கூறிய கருத்தொன்றினால் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மாட்டின் லூதர் கிங்கின் சமத்துவத்திற்கான கனவு 1964 இல் சிவில் உரிமைகளுக்கான சட்டத்தில் ஜனாதிபதி லின்டொன் ஜோன்சன் கைச்சாத்திட்ட போதே நிஜமானதாக ஹிலாரி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறிய கருத்து அங்கு அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. ஹிலாரியின் இக் கருத்து…
-
- 0 replies
- 1k views
-
-
ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் இங்கு கலைவாணர் நகரில் வசிக்கும் ஜவுளி வியாபாரத் தம்பதிகளான செந்தில் குமாரும் மகாலாட்சுமியும் வியாபாரத்திற்காக கிளம்பிக் கொண்டிருக்க... அவர்களின் செல்போன் லைனுக்கு வந்தாள் அதே இடத்தை சேர்நத விஜயா. முகாலட்சுமிக்கா..உங்கள்ட்ட 4 ஆயிரம் ருபாய்க்கு ஜவுளி கடனுக்கு வாங்கியிருக்கேனல்ல.. அதில் 2800 ருபாயை இப்போ வந்து வாங்கிக்கங்க..வரும்போது நீங்க மட்டும் வீட்டுக்கு வாங்க. உங்க வீட்டுகாரரை அழைச்சிகிட்டு வராதீங்க..ஏனன்னா..என் வீட்டுக்காரர் வீட்ல இருக்கார். அவர் ஒரு சந்தேக பிராணி..மறக்காமா...மறக்காம தனியா வந்திட்டு போங்கக்க..என குழைந்து நெளிந்து அழைக்க.... இருபது முப்பது தடவை அலைஞ்சும் பணம் கொடுக்காதவ.…
-
- 0 replies
- 1.4k views
-
-
கோலாலம்பூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 12 ஜனவரி 2008 (12:10) மலேசிய நாடளுமன்ற உறுப்பினரும், மலேசியன் இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவருமான எஸ் கிருஷ்ண சாமி, மர்ம ஆசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜாகர் பாரு என்ற இடத்தில் உள்ள தனது கட்சி அலுவலகம் அமைந்திருக்கும் கட்டடத்தின் லிப்டில், நேற்று வந்துகொண்டிருந்தபோது அதே லிப்டி நுழைந்திருந்த மர்ம ஆசாமி ஒருவன் அவரது இடது கண் புருவத்தின் மேல் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான். மர்ம ஆசாமி சுட்டதில் துப்பாக்கி குண்டு கிருஷணசாமியின் தலையின் பின்புறமாக துளைத்துக் கொண்டு சென்றது.இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். ஆளும் கூட்டணியில் இடம் பெற்…
-
- 0 replies
- 1k views
-
-
இமயத்தின் எவரஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய சாதனையாளர் எட்மண்ட் ஹில்லரி தனது 88 வது வயதில் காலமாகியிருக்கிறார். சர். எட்மண்ட் ஹில்லரி, நேபாளிய செர்பா மலைவாழ் இனத்தவரான டென்சிங் நோர்கேவுடன் 1953 ஆம் ஆண்டில், அதாவது 55 வருடங்களுக்கு முன்னர், இந்தச் சாதனையைச் செய்திருந்தார். எட்மண்ட் ஹில்லரி தமது தேசத்தின் ஒரு மாவீரர் என்று அவரை வர்ணித்துள்ளார், அவர் பிறந்த நியூசீலாந்து நாட்டின் பிரதமரான ஹெலன் கிளார்க். நியூசிலாந்தின் துணைப்பிரதமர் மைக்கல் குல்லன் கருத்துவெளியிடுகையில் "அதீதமாக அடக்கமான மனிதர் அவர். தனது சாதனைகள் குறித்து என்றும் அவர் மிகவும் அடக்கமாகவே இருப்பார்." என்று கூறினார். ஒரு சிறந்த மலையேறி மற்றும் துருவம் நோக்கிய பயணி என்பவற்றுக்கு அப்பாலும், …
-
- 1 reply
- 1.5k views
-
-
டெல்லி: தமிழகத்தில் பொங்கல் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது வர்ணித்துள்ளது. தமிழகத்தின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றது. 3வது நூற்றாண்டு முதல் ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீப காலமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுகள் முட்டி உயிர்ப் பலி ஏற்படுவது அதிகரித்து வந்தது. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் (இவரது மகன் ஜல்லிக்கட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) வழக்கு தொடர்ந்…
-
- 17 replies
- 3.2k views
-
-
அமெரிக்க உளவு அமைப்புக்களில் ஒன்றான FBI அதன் இணையத்தளத்தில், அல்குய்டை.. கமாஸ்.. கிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை விட மிக மோசமான பயங்கரமான அமைப்பு விடுதலைப்புலிகள் என்று தனது செய்திக் குறிப்பொன்றில் கூறியுள்ளது. புலிகளின் கரும்புலிப்படையை முதன்மைப்படுத்தி இந்த நிலையை வெளியிட்டிருக்கும் எவ் பி ஐ.. * புலிகளே தற்கொலைத்தாக்குதல் மூலம் உலகத் தலைவர்களில் இருவரைக் கொன்றுள்ளனர் * மிகவும் நேர்த்தியாக தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் * உடலில் கட்டி வெடிக்கச் செய்யும் தற்கொலைப் பட்டியை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளனர் * பெண்களை தற்கொலைப்படைக்கு பயன்படுத்தியதில் முதன்மையானவர்கள். * கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4000 பேரைக் கொன்றுள்ளனர…
-
- 24 replies
- 7.7k views
-
-
ரூபாய் ஒரு லட்சத்துக்கு கார் ரெடி! *அறிமுகம் செய்தது டாடா புதுடில்லி :உலகளவில் மிக விலை குறைந்த காரை, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்; ரூ. ஒரு லட்சம் விலையுள்ள. புதிய காருக்கு டாடா நானோ என பெயரிடப்பட்டுள்ளது.டில்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் 9வது வாகன கண்காட்சியில் ரூ. ஒரு லட்சம் காரை ரத்தன் டாடாவே ஓட்டி வந்து அறிமுகப்படுத்தினார். காரின் கதவை திறந்து அவர் வெளியே வந்ததும், ஏராளமான போட்டோகிராபர்கள் படங்களை எடுத்துத் தள்ளினர். கண்காட்சியில் பங்கேற்றவர்கள் பலத்த கரகோஷத்துடன் ரத்தன் டாடாவை வரவேற்றனர். மஞ்சள், சிவப்பு, சில்வர் என மூன்று வண்ணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் 2 டீலக்ஸ் ரகங்களில் இவ்வகை…
-
- 16 replies
- 3k views
-
-
(மாலை மலர்) செல்போனுக்கு சார்ஜ் செய்ய தினமும் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை செல்போனை சார்ஜரில் போட வேண்டி உள்ளது. அவசர வேலையாக செல்பவர்களும் அதிக வேலைப்பளு கொண்டவர்களும் செல்போன் சார்ஜ் போட மறந்து விடுவதால் அன்றைய நாள் முழுவதும் செல்போன் உபயோகிக்க முடியாத நிலைக்கு ஆளாவார்கள். அவர்களின் வசதிக்காக ரூபாய் நோட்டிலேயே செல்போன் சார்ஜ் செய்யும் வசதியை சென்னையை சேர்ந்த மாணவர் கண்டு பிடித்துள்ளார். அவரது பெயர் முருகன் வியாசர்பாடி சர்மாநகர், பாரதிநகரை சேர்ந்தவர். பாரிமுனையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். ரூபாய் நோட்டில் செல்போன் சார்ஜ் ஏற்றுவது பற்றி மாணவர் முருகன் கூறியதாவது:- நான் ஒரு நாள் செல்போனை கழற்றி சுத்தம் செய…
-
- 15 replies
- 4.3k views
-
-
மலேசியாவில் அதிகளவில் புழக் கத்தில் இருக்கும் இரண்டு படுக்கையறைக் காட்சி, “டிவிடி’களில் இருப்பது தான் தான் என்பதை மலேசிய மந்திரி ஒப்புக் கொண்டுள்ளார். மலேசியாவில், மலேசிய சீன கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர் சுவா சோய் லெக்; சிங்கப்பூர் எல்லை மாநிலமான ஜொகொரை சேர்ந்தவர். கூட்டணி அரசில், சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார் லெக். இவர், ஓர் இளம் பெண்ணுடன் பல்வேறு கோணங்களில் செக்ஸ் உறவு வைத்த காட்சிகள் படம் பிடிக் கப்பட்டு, “டிவிடி’களில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஒரு “டிவிடி’ 52 நிமிடமும், இன்னொரு “டிவிடி’ 44 நிமிடங்களும் படு “கிளுகிளு’ப்புடன் ஓடுகிறது.இந்த, “டிவிடி’கள் புளு பிலிமை விட அதிகளவில் பதிவு செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்திகளும் வெளியாயின…
-
- 0 replies
- 1k views
-
-
தைப் பொங்கல் தமிழர்களின் பண்பாட்டின் மிகப் பழமையானதொரு திருநாளாகும். இத்திருநாள் இந்தியாவெங்கும் கொண்டாடப்படுகிறது. அங்கெல்லாம் இது சங்கராந்தி என்ற பெயரில் பொங்கலுக்கு முந்திய நாளில் கொண்டாடப்படுகிறது. சங்கராந்தித் திருநாளுக்கு கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் இறுதி நாள் என்றும் தைப்பொங்கல் கதிரவனின் வடக்கு நோக்கிய செலவின் தொடக்கமென்றும் விளக்கம் கொடுக்கப்படுகிறது. உண்மையில் சங்கராந்தி, தைப்பொங்கல் எனப்படும் நாட்கள் முறையே கதிரவனின் தெற்கு நோக்கிய செலவின் இறுதியிலும் வடக்கு நோக்கிய செலவின் தொடக்கத்திலும் தான் வருகின்றனவா? இல்லை. கதிரவன் தன் செலவின் தென் கோடியில் திசம்பர் 20 ஆம் நாள் இருக்கிறது. வட கோடியில் சூன் 20-ஆம் நாளில் இருக்கிறது. மார்ச்சு 21,செப்டம்பர் 21…
-
- 1 reply
- 1.1k views
-
-
முதல்வர் கருணாநிதி அறிவிப்பு தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு அரசாணை விரைவில் வெளியாகும் சென்னை, ஜன.11: "தமிழ்ப் புத்தாண்டு தை முதல்நாள்தான் பிறக்கிறது என்று 500 புலவர்கள் கூடி கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார்கள். அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நாள் விரைவில் வரும்" என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தமிழ் மையம், சுற்றுலா வளர்ச்சி பண்பாட்டுத் துறை சார்பில் நடக்கும் சென்னை சங்கமம் கலைவிழாவை ஐஐடி திறந்தவெளி அரங்கில் முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: பொங்கல் திருநாளையட்டி நடக்கும் இந்த விழா, கடந்த ஆண்டு தொடங்கி இந்த ஆண்டு தொடர காரணமான கனிமொழி, கஸ்பர் மற்றும் நண்பர்களுக்கு பாராட்டுகள். எனக்கு ஒரு குறை. கடந்த ஆ…
-
- 95 replies
- 12.4k views
-
-
வியாழன் 10-01-2008 20:44 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கன் விமானம் ஜேர்மனியில் விபத்துக்குள்ளானது "சிறீலங்கன் எயார் லைன்ஸ்" நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று ஜேர்மனி பிராங்போட் விமான நிலையத்தில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. எயார் பஸ் - ஏ340 என்ற பெயருடைய விமானம் 290 பயணிகளை ஏற்றிய பின்னர் புறப்படத் தயாராக இருந்த நிலையில், விபத்து நேரிட்டது. பயணிகள் ஏறும் தானியங்கிப் படிக்கட்டு, விமானத்துடன் பொருத்தப்பட்டிருந்த நிலையில், விமானத்தை ஓடு பாதைக்கு இழுத்துச் செல்லும் வாகனம் விமானத்தை இழுத்துச் சென்றமையே விபத்துக்கான காரணம் என ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் எவருக்கும் காயமெதுவும் ஏற்ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
திருவிழா நம்ம தெரு விழா என்ற வாசகத்துடன் 2வது முறையாக சென்னையை கலகலப்பாக்க வருகிறது சென்னை சங்கமம் கலை விழா. முதல்வரின் மகள் கனிமொழியின் முயற்சியாலும், தமிழ் மையத்தின் உதவியாலும், கடந்த ஆண்டு சென்னை சங்கமம் என்ற கலை, பண்பாட்டு விழா சென்னையில் ஒரு வார காலம் நடந்தது. தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளை சென்னை நகர மக்களுக்கு அறியப்படுத்தும் வகையில் உருவானதுதான் இந்த சென்னை சங்கமம். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. முதல்வர் கருணாநிதி இதை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து சென்னை சங்கமம் ஒருங்கிணைப்பாள…
-
- 1 reply
- 975 views
-
-
மும்பையில் மலபார் குன்று பகுதியில் மராட்டிய அரசுக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் உள்ளது. நீதிபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என மிகவும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே இங்கு தங்குவது வழக்கம். மராட்டிய அரசியலில் பல்வேறு முக்கிய முடிவுகள், இந்த இல்லத்தில் வைத்து தான் எடுக்கப்பட்டன. மொத்தம் 22 அறைகள் கொண்ட இந்த இல்லத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட மராட்டிய அரசு முடிவு செய்தது. இதையடுத்து நவீன தொழில்நுட்ப அடிப்படையில், வெளிநாடுகளில் கட்டிடங்களை தகர்ப்பது போல இந்த கட்டிடமும் நேற்று தகர்க்கப்பட்டது. 30 வினாடிகளில் தரைமட்டமானது. அதில் அருகில் இருந்த கட்டிடங்களுக்கு ஒரு சிறிய சேதம் கூட ஏற்படவில்லை. விருந்தினர் இல்லத்தை தகர்ப்பதற்கான வெடிபொருட்களை சென்னையை சேர்ந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டைலர் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் லீ மெக்கின் (வயது25). இவரது காதலி ஜனா சீரர். கடந்த சில நாட்களுக்கு முன் கிறிஸ்டோபருக்கும், அவரது காதலி ஜனாவுக்கும் தகராறு ஏற்பட்டது. வேறு ஒரு வாலிபருடன் தனது காதலி பேசிப்பழகுவது கிறிஸ் டோபருக்கு பிடிக்கவில்லை. இதை தொடர்ந்து ஜனாவை அவளது வீட்டில் இருந்து கிறிஸ்டோபர் கடத்திச் சென்றார். தனது தாயின் வீட்டுக்கு காதலியை அழைத்து வந்தார். அந்த வீட்டின் பின் பகுதியில் ஜனாவை கிறிஸ்டோபர் குத்தி கொலை செய்தார். கொல்லப்பட்ட காதலியின் உடலை கிறிஸ்டோபர் துண்டு துண்டாக வெட்டினார். பிறகு அந்த துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டார். தண்ணீர் ஊற்றி அதை அடுப்பி வைத்து வேக வைத் தார். காதலியின் உடலை வெட்டி சமைய…
-
- 0 replies
- 868 views
-
-
உலகம் முழுவதுமே பெண்கள் ராஜ்யம்தான்' லண்டன் டி.வி. கருத்துக்கணிப்பு ஆணாதிக்க சமுதாயம் என்ற நிலை இப்போது மாறி வருகிறது. பெண் விடுதலை வேண்டும் என பாடினான் பாரதி. அடிமைத்தனத்தில் இருந்து வெளியேறி பெண்கள் உலகம் முழுவதுமே சாதிக்க தொடங்கிவிட்டனர். சமுதாயத்தில் பெண்கள் சம அந்தஸ்துடன் இருக்கின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் அளவிட முடியாத சாதனைகள் படைத்து வருகிறார்கள். சமூகத்தில் மட்டுமல்ல, வீட்டிலயும் அவங்க ராஜ்யம்தான். லண்டனில் டிமாக்ஸ் என்ற டெலிவிஷன் சேனல் ஒரு நூதன கருத்து கணிப்பை இன்டர்நெட் மூலம் நடத்தி யது. சமுதாயத்தில் யார் ஆதிக்கம் உள்ளதுப 21-ம் நூற்றாண்டில் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. 2 ஆயிரம் ஆண்கள், பெண்களி…
-
- 9 replies
- 2.4k views
-
-
மாலைத்தீவு ஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி 1/8/2008 4:40:45 PM வீரகேசரி இணையம் - மாலைத்தீவு ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூமை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியிலிருந்து தப்பியுள்ளார். இன்றைய தினம் இளைஞரொருவர் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூமை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இவ் இளைஞன் கத்தியை தேசிய கொடியால் சுற்றி மறைத்து வைத்து குத்த முயற்சித்துள்ளார்.எனினும் ஜனாதிபதி பாதுகாப்பாக தப்பியுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்தார்.
-
- 5 replies
- 1.4k views
-
-
மலேசியா = கூலிகளுக்கு இனிமேல் விசா இல்லை. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7176323.stm .
-
- 0 replies
- 1.2k views
-
-
(மாலை மலர்) இளவரசர் ஹாரியின் காதலி கென்யா கலவரத்தில் சிக்கி தவிக்கிறார். அவரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரி. ராணுவ பள்ளியில் பயிற்சி முடித்து விட்டார். இவரது காதலி செல்சி டேவி. 22 வயதான செல்சி ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை யொட்டி செல்சி கென்யாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். கடந்த வாரமே அவர் சொந்த நாடு திரும்ப திட்டமிட்டு இருந்தார். கென்யாவில் இப்போது அதிபர் தேர்தலை எதிர்த்து பயங்கர கலவரம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், விடுதிகள் அலுவலகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன கலவரத் தில் 420-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஒரு வாரத்துக்கும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
(மாலை மலர்) குஷ்பு, விடுதலை சிறுத்தைகள் மோதல் தொடர் கதையாய் நீடிக்கிறது. திருமணத்துக்கு முன்பு பாதுகாப்பான கற்பு பற்றி பேசியதற்காக ஏற்கனவே குஷ்பு மீது வழக்குகள் போட்டனர். தனித்தனி மேடைகளில் ஒருவரையொருவர் காரசார மாக விமர்சித்தும் வந்தனர். இந்த நிலையில் நேற்று திருமாவளவனும் குஷ்புவும் ஒரே மேடையில் காரசாரமாக மோதிக் கொண்டார்கள். சென்னை கீழ்பாக்கம் டான்போஸ்கோ அரங்கில் செந்தில்நாதன் எழுதிய"ஆயி'' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்க குஷ்பு முன்கூட்டியே வந்தார். சிறிது நேரத்துக்கு பின் திருமாவளவன் தொண்டர்களுடன் வந்தார். முக்கிய பிரமுகர்கள் எழுந்து திருமாவளவனுக்கு வணக்கம் செலுத்தினர். ஆனால் குஷ்பு அவரை கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனால் விடுதலைசிறுத்தை …
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்குள் ராணுவம் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து 1984-ம் ஆண்டு இந்திராகாந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற சத்வந்த் சிங்கும் கேகர் சிங்கும் பின்னர் தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் இருவரும் இப்போது தியாகிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். சீக்கியர்களின் உயர்ந்த அமைப்பான `அகல் தக்த்' அமைப்பின் சார்பில் அமிர்தசரஸ் நகரில் நேற்று சிறப்பு மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த அமைப்பைச் சேர்ந்த கியானி ஜோகிந்தர் சிங் வேதாந்தி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சத்வந்த் சிங்கும் கேகர் சிங்கும் பாராட்டப்பட்டு தியாகிகளாக அறிவிக்கப்பட்டனர். viparam .com
-
- 1 reply
- 1.4k views
-
-
(தினத்தந்தி) பெனாசிர் பேசிய பொதுக்கூட்ட மேடையில் நின்ற அவரது உதவியாளர் வினோதமான சைகைகளை செய்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். இதனால் பெனாசிர் கொலையில் அவருக்கு தொடர்பு உண்டா? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. புதுப்புது தகவல்கள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பெனாசிர் கடந்த டிசம்பர் 27-ந் தேதி ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். பொதுக்கூட்ட மேடையில் பேசிவிட்டு காரில் ஏறி அமர்ந்த அவர் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது மனித வெடிகுண்டும் வெடித்தது. இதுவரை பாகிஸ்தான் போலீசார் நடத்திய விசாரணையில் பெனாசிரை கொன்றது யார்? என்பது பற்றி இதுவரை உறுதியான தகவல் எத…
-
- 2 replies
- 1.7k views
-
-
கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்! உலக வரைபடத்தில், 'அகில உலக அண்ணாத்த' அமெரிக்காவின் காலடியில், துரும்பாகத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் தீவு கியூபா. அதன் இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோதான், கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி! இராக், ஆப்கானிஸ்தான்களில் வெள்ளை மாளிகை ரிமோட் மூலமே வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவால், கைக்கெட்டும் தொலைவில் உள்ள கியூபாவில் சுண்டு விரலைக்கூடச் சுழற்ற முடியவில்லை. காரணம், காஸ்ட்ரோ! 47 வருடங்களாக கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கும் காஸ்ட்ரோவுக்கு எதிராக, ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகள் போராடித் தோற்றிருக்கிறார்கள். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இதுவரை 638 முறை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு ஆள் அம்புகளை ஏவி, அலுத்துப்போ…
-
- 12 replies
- 3k views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளருக்கான போட்டி ஜனநாயகக் கட்சியில் பராக் ஒபாமா முன்னணியில் [05 - January - 2008] வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தெரிவு செய்வதன் பொருட்டு ஐஓவா மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட போட்டியில் ஜனநாயகக் கட்சி சார்பில் செனட்டர் பராக் ஒபாமா வெற்றிபெற்றுள்ளார். இத் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா தனது பிரதான அரசியல் போட்டியாளர்களான செனட்டர்கள் ஹிலாரி கிளின்டன் மற்றும் ஜோன் எட்வேட் ஆகியோரை தோற்கடித்து வெற்றிபெற்றுள்ள அதேவேளை, குடியரசுத் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹுக்காபே மிற் ரோம்னியை தோற்கடித்துள்ளார். இத் மாநிலத்தில் பெரும்பாலான வாக்குகள் எண்ணிமுடிக்கப்பட்டுள்ள நிலை…
-
- 11 replies
- 4.4k views
-
-
பெனாசிரின் படுகொலை தொடர்பில் திடீர் திருப்பம் லேசர் துப்பாக்கியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் [04 - January - 2008] [Font Size - A - A - A] * பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கதிரியக்கத் துப்பாக்கி (லேசர்) மூலமே சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெனாசிர் பூட்டோவின் கொலை தொடர்பில் நாளாந்தம் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பெனாசிர் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் கொல்லாமல் லேசர் துப்பாக்கி மூலமே கொல்லப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் என முதலில் வந்த தகவல்கள் தெரிவித்தன. இதை மறுத்த பாகிஸ்தான் அரசு, காரின் மேற்பகுதி இரும்பு இடித்ததில் …
-
- 1 reply
- 1.2k views
-