உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26599 topics in this forum
-
http://www.reuters.com/news/video/videoStory?videoId=66263 அணு குண்டுக்கு நிகரான அழிவு சக்தி படைத்த வாக்யூம் குண்டு எனப்படும் தெர்மோபோரிக் குண்டினை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. குண்டுகளுக்கு தந்தை என்று கூறப்படும் இந்த பயங்கர குண்டினை ரஷ்யா சோதித்து பார்த்துள்ளது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புப் படை துணைத் தலைவர் அலெக்சாண்டர் ரக்ஷின் கூறுகையில், உலகின் முதலாவது தெர்மோபோரிக் குண்டினை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது அணு குண்டு அல்லாத குண்டுகளில் மிகவும் பயங்கரமானது, அழிவு சக்தி அதிகம் கொண்டது. அதேசமயம், சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.அணு குண்டு ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்…
-
- 13 replies
- 2.9k views
-
-
லண்டனில் வங்கிக் கொள்ளை இருவர் சுட்டுக்கொலை என்றும் தகவல் கூறுகின்றது . ITN - 13.09.2007 18:03Two shot dead as police foil bank raidTwo robbers have been shot dead after armed police foiled a raid on a security van outside a bank.One died at the scene in Chandlers Ford, Hampshire, and a second was taken to hospital where he was later pronounced dead.The shooting, involving the Metropolitan Police Flying Squad, happened at a branch of the HSBC.Witnesses described one of the robbers holding a gun to the head of a security guard before he was shot by police.A Scotland Yard spokesman said: "The object of the operation was to prevent and apprehend those believed…
-
- 6 replies
- 1.9k views
-
-
சேது கால்வாய்: இலங்கையுடன் சேர்ந்து சதி செய்வோரை வெல்வோம் - கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007 ஈரோடு: இலங்கையுடன் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க முயலுவோரின் சதிச் செயல்களை முறியடித்து அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஈரோட்டில் திமுக முப்பெரும் விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில், திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக நடைபெறுகின்ற முயற்சிகளில் ஒன்றாக நாம் நிறைவேற்ற இன்றைக்கு முனைந்திருக்கின்ற ஒரு பெரிய திட்டத்தை குழி தோண்டிப் புதைக்க சில குள்ளநரிகள், சில சூழ்ச்சிக்காரர்கள், சில குடிலர்கள் முயற்சி மேற்கொண்டிருப்பதை நம்முடைய இ…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் நீல அட்டை September 15th, 2007 அமெரிக்காவின் கிரீன் கார்ட் போலவே இங்கிலாந்து உட்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடிபுக 2 கோடி நீல அட்டைகளை தகுதியுள்ள ஆசியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் தரவுள்ளது. இந்ததிட்டம் அடுத்தமாதம் வெளியிடப்படும். International Europe mulls 'blue card' for Asian migrants London, Sept. 15 (PTI): Good news for those planning to emigrate to Europe. The European countries, including Britain, may soon open their borders to an extra 20 million workers from Asia. Yes, the European Union is planning to introduce a new 'blue card' scheme modelled on the American 'green card' work permit, the…
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரிட்டிஷ் விசா மோசடிக் குற்றச்சாட்டில் மூவருக்கு 53 கோடி ரூபா அபராதம் வீரகேசரி நாளேடு பிரிட்டனில் கல்விகற்பதற்கான மாணவர் விசா பெறுவது தொடர்பாக மோசடிக் குற்றம்சுமத்தப்பட்ட இலங்கையர் இருவர் உட்பட மூவர் 23இலட்சம் ஸ்ரேலிங் பவுண்களை (சுமார் 53 கோடி ரூபா) அபராதமாக செலுத்த வேண்டுமென பிரிட்டிஷ் நீதிமன்றமொன்று நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளது. ஆறுமுகம் கனகேஸ்வரன் (56), பொன்னு துரை புவனேந்திரன் (52), ஹரி பீட்டர் வில்ஸன் (48) ஆகியோருக்கு எதிராகவே இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது. 150க்கும் அதிகமானோருக்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு உதவுவதற்காக போலி ஆவணங்களையும் தகவல்களையும் வழங்கியமை தொடர்பான வழக்கில் இவர்கள் குற்றத்தை தொடர்பான வழக்கில் இவர்கள் குற்றத்தை ஒப்புக்…
-
- 1 reply
- 988 views
-
-
சுவிஸ் குடியுரிமை வழங்குவதில் பாரபட்சம் சுவிஸில் வெளிநாட்டவர் குடியுரிமை பெறுவது வெகு சிரமம் சுவிட்சர்லாந்து நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற குடியுரிமை பெறுவதற்கான நடைமுறைகள், பெரிதும் பாரபட்சமானவை என்றும், பலரது கருத்தில் அவை, இனவாதத் தன்மை கொண்டவை என்றும் ஒரு புதிய அறிக்கை கூறுகின்றது. இந்த அறிக்கையை வெளியிட்ட அந்த நாட்டின், இனப் பாகுபாடு குறித்த சமஸ்டி ஆணைக்குழு, குடியுரிமை வழங்குவதற்கான சுவிஸின் நடைமுறைகளில் பெரும் மாற்றங்கள் தேவை என்று பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக ஒருவரது குடியுரிமைக்கான விண்ணப்பத்தை முடிவு செய்வது தொடர்பில், ஒரு சமூகத்தின் வாக்கெடுப்புக்கு அவற்றை விடும் நடைமுறையில் மாற்றங்கள் தேவை என்று அது கூறுகிறது. சுவிஸில…
-
- 13 replies
- 3.2k views
-
-
கருணையிலும் பார்க்க பணத்தைப் பெரிதாக மதிக்கும் சீனா [14 - September - 2007] [Font Size - A - A - A] -அன்ரோனேற்றா பெஸ்லோவா- பெய்ஜிங், 2008 ஆம் வருட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் சீனா, வருடாந்தம் தூக்கிலிடப்படுவோர் தொகையைக் குறைக்க வேண்டுமென்ற அழுத்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதன் மூலம் கொலைக் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை ஆயுட்கால சிறைத் தண்டனையாக குறைப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், இந்த முயற்சி குறித்து எதிர் வாதங்கள் எழுந்துள்ளன. தென் மாகாணமான குவாங்தோங்கில் கொலைச் சம்வங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் …
-
- 0 replies
- 756 views
-
-
அணுகுண்டுகளுடன் பறந்த அமெரிக்க விமானம் தவறுதலாக இடம்பெற்ற பரபரப்பு சம்பவம் [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] அமெரிக்காவில் உள்ள மினாட் விமானப்படை தளத்தில் இருந்து பி.52 ரக போர் விமானம் ஒன்று குண்டுகளை ஏற்றிக் கொண்டு போசிர் சிட்டி விமான தளத்துக்கு சென்றது. இதில் மற்ற குண்டுகளுக்கு பதிலாக தவறுதலாக 5 அணுகுண்டுகளை ஏற்றி அனுப்பி விட்டனர். விமானம் அங்கு சென்றடைந்த பிறகு தான் அணுகுண்டுகள் ஏற்றப்பட்ட விஷயமே தெரிய வந்தது. குண்டுகளை அனுப்பிய பிறகு வெடிகுண்டு களஞ்சியத்தில் இருப்புகளை சரி பார்த்தபோது 5 அணு குண்டுகள் மாயமாகி இருந்தன. அப்போது தான் அவற்றை தவறுதலாக விமானத்தில் ஏற்றி அனுப்பி இருப்பதை உணர்ந்தனர். உலகிலேயே மிக அபாயகரமான அணுகுண்டுகள் அவை, வ…
-
- 14 replies
- 2.9k views
-
-
தெற்காசியாவில் `இஸ்ரேலை' உருவாக்க மேற்குலகு முயற்சி [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] *தடுத்து நிறுத்த சீனாவை உதவிக்கு அழைக்கிறார் வீரவன்ஸ மேற்குலகின் தாராள பொருளாதாரக் கொள்கை காரணமாக இலங்கை பாரிய இழப்புகளைச் சந்தித்திருப்பதாகவும் நாட்டின் இறைமைக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி. பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ எமது நாட்டைத் துண்டாடி தெற்காசியாவில் ஒரு இஸ்ரேலை தோற்றுவிக்க மேற்குலகம் முயன்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார். மேற்குலகச் சக்திகளின் இந்தச் சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு சீனா அதன் பங்களிப்பைச் செய்ய வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். …
-
- 0 replies
- 882 views
-
-
ஒரிசாவில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கின்றன வாந்திபேதியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரிசா மாநிலத்தின் ஒரு மாவட்டம் காலஹந்தி. பெரும் அளவில் பழங்குடியின மக்கள் வாழும் அந்த மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் வாந்திபேதி நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மிகவும் அதிகமான வறுமையில் சிக்கியுள்ள மாவட்டங்களில் காலஹந்தியும் ஒன்று. சமீப காலத்தில் அங்கு பலர் இறப்பதற்கு வாந்திபேதிதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அப்பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உரிய முறையில் மக்களுக்கு சென்றடைவதில்லை என்பதும் இறப்புகளுக்கு ஒரு காரணமாகும் என்று சமீபத்தில் அங்கு சென்றிருந்த பிபிசியின் செய்தியாளர…
-
- 0 replies
- 873 views
-
-
4வது மனைவி மூலம் 90வயதில் குழந்தைக்கு தந்தையான விவசாயி ராஜஸ்தான் மாநிலம் பாஞ்சிமிலி கிராமத்தில் வசித்து வருபவர் நானுராம் ஜோகி, 90 வயதாகும் இவருக்கு 4 மனைவிகள் 20மகன்-மகள் உள்ளனர். 20க்கும் மேற் பட்ட பேரக்குழந்தைகள் இருக் கிறார்கள். விவசாயியான இவர் தன் வாரிசுகள் மற்றும் உறவினர் கள் 109 பேருடன் மிகப்பெரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவரது விவசாய வருமானத்தின் பெரும்பகுதி குடும்பத்தின் உணவு, உடை, கல்வி செலவுகளுக்கு சரியாகி விடுகிறது. 21-வது குழந்தை 20குழந்தைகள் பெற்ற பிறகும் நானுராம் ஜோகிக்கு ஆசை விடவில்லை. 90 வய திலும் தன் ஆண்மையை நிரூபிக்கும் வகையில் அவர் தன் 4-வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவரது 4-வது மனைவி சபுரி கர்ப்ப…
-
- 25 replies
- 5.9k views
-
-
வங்களாவிரிகுடாவில் அமெரிக்கா உட்பட 4 நாடுகள் கடற்படை பயிற்சி வீரகேசரி இணையம் வங்காள விரிகுடாவில் அமெரிக்கா , ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் இன்று பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். 27 கப்பல்களும் படகுகளும் இப் பயிற்சியில் பயன்படுத்தப்படவுள்ளன. இக் கடற்படைபயிற்சிகள் மிக பெரிய அளவில் முன்னெடுக்கப்படுவதுடன், நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்தி படை பலத்தை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்படுகிறது.வங்காள விரிகுடாவில் இடம் பெறும் இப்பயிற்சிகள் இந்தியாவின் கிழக்கு பகுதியிலிருந்டு ஆரம்பித்து அந்தமான் மற்றும் இந்தோனேஷியா வரை இஅடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 5 replies
- 1.3k views
-
-
ஞாயிறு 12-08-2007 00:07 மணி தமிழீழம் [மயூரன்] படகுகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் நெடுமாறனைக் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு உத்தரவு தமிழ் நாட்டில் இருந்து படகுகள் மூலம் உணவுப் பொருட்களை எடுத்தவரும் முயற்ச்சியில் பழ நெடுமாறன் ஈடுபட்டால் அவரை கைது செய்யுமாறு இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டில் உள்ள மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் உணவுப் பொருட்களை உரிய வகையில் அனுப்பி வைக்காதமையை கண்டித்து பழ நெடுமாறன் தலைமையிலான ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருந்து உணவுப் பொருட்களை யாழ்பாபணத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை யாழ்பாணத்திற…
-
- 8 replies
- 2k views
-
-
சென்னை: புட்டபர்த்தி சாய்பாபாவை காலில் விழுந்து வணங்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மரணமடைந்தார். சென்னையைச் சேர்ந்தவர் ஜி.கே.ராமன் (76). சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றின் தலைவராக தற்போது இருந்து வந்தார். சாய்பாபாவின் தீவிர பக்தர் ராமன். இந்த நிலையில் புட்டபர்த்திக்குச் சென்ற ராமன், நேற்று பாபாவை தரிசித்தார். பாபாவின் காலடியில் விழுந்து வணங்கியுள்ளார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பாபாவின் காலடியிலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். ராமனின் உடல் சென்னைக்குக் கொண்டு வரப்படவுள்ளது http://thatstamil.oneindia.in/news/2007/08...of-saibaba.html
-
- 10 replies
- 2.9k views
-
-
2003 இல் சதாம் குசைன் அணுகுண்டு உட்பட மனிதப் பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருக்கிறார் என்று கற்பனைக் கதை கட்டிக்கொண்டு ஈராக்கை ஆக்கிரமித்து எண்ணை வளத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பு இராணுவங்களில் பஸ்ரா என்ற தென் ஈராக்கிய நகரில் நிலை கொண்டிருந்த பிரித்தானிய இராணுவம் அங்கிருந்து முற்றாக வெளியேறிக் கொண்டுள்ளது. பிற இடங்களில் இருந்தும் மெது மெதுவாக வெளியேறி வருகின்றது. பாஸ்ராவை விட்டு ஓடும் பிரித்தானிய இராணுவம். பிரித்தானிய இராணுவ வெளியேற்றத்தை ஈராக்கியப் போராளிகள் தங்கள் வெற்றியாகக் கொண்டாடி வரும் அதேவேளை தாங்கள் வெளியேறி வரும் பகுதிகளில் தங்களால் பயிற்றப்பட்ட ஈராக்கிய கூலிப்படைகளை பிரித்தானிய இராணுவம் நிறுத்தி வருகின்றது. …
-
- 2 replies
- 898 views
-
-
ஈராக்கின் பஸ்ரா நகரிலுள்ள பிரிட்டிஷ் படைகள் முழுவதையும் அங்கிருந்து விலக்கிக் கொள்வதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அங்கிருந்த முகாமொன்றிலிருந்த பிரிட்டிஷ் படைகள் வெளியேற்றப்பட்டுள்ளன. இந் நகரில் பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறாமையினால் இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமென ஈராக்கிய படைகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்நகரிலுள்ள சதாம் ஹுசைனின் மாளிகையில் முகாம் அமைத்துள்ள ஏனைய 500 படையினரும் விலக்கிக் கொள்ளப்படவுள்ள அதேவேளை, எதிர்காலத்தில் பஸ்ரா நகருக்கு வெளியிலுள்ள படைத்தளத்திலேயே பிரிட்டிஷ் படைகளுக்கான முகாம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ; குறிப்பி…
-
- 3 replies
- 1.2k views
-
-
."நீங்கள் சைவமா? அசைவமா?' என்று கேட்டால், "நான் நுõறு சதவீதம் சைவம் தான்' என்று நீங்கள் சொல்வீர்கள்! ஆனால், நீங்கள் சைவம் என்றாலும், அசைவம் தான்! எப்படி தெரியுமா? நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், படியுங்கள்: மருந்துக்கடையில் வாங்கும் "கேப்சூல்'களில் 99 சதவீதம், அசைவத்தால் ஆனது. மிருகங்களின் கொழுப்பில் இருந்து தான், "கேப்சூல்'களின் ஓடுகள் தயாரிக்கப்படுகின்றன. சர்வதேச நிறுவனங்களும், மிருக கொழுப்பில் இருந்துதான், "கேப்சூல்' ஓடுகளை தயார் செய்கின்றன. இந்தியாவில் உள்ள நிறுவனங்ளில் 90 சதவீதம் வெளியிடும் "கேப்சூல்'கள் அசைவம் தான். அரியானாவில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழக பயோடெக்னாலஜி மையத்தின் இயக்குனர் டாக்டர் பசந்த் குமார் பகேரா, இது பற்றி ஆராய்ச்சி செய்தார். மிருக கொழுப்ப…
-
- 6 replies
- 2.2k views
-
-
சங்கிலித் திருடனை சரமாரியாக அடித்து உதைத்த போலீஸ், பொது ஜனம்! ஆகஸ்ட் 29, 2007 பீகார்: பீகார் மாநிலத்தில் பெண்ணிடம் சங்கிலி திருடிய நபரை, போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து காட்டுத்தனமாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு நபர் சங்கிலி பறித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் சேர்ந்து பிடித்தனர். பின்னர் அந்த நபரின் கைகளை முதுகில் கட்டி சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆளாளுக்கு கடுமையாக தாக்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்தது போலீஸ். பொதுமக்களிடமிருந்து திருடனை மீட்பதற்குப் பதிலாக போலீஸாரும் சேர்ந்து அந்த நபரை சரமாரிய…
-
- 10 replies
- 1.5k views
-
-
நாய்க்கு 60 கோடிரூபாய் சொத்தை எழுதிவைத்த கோடீசுவரர். அமெரிக்காவைச்சேர்ந்த கோடீசுவரப்பெண் லியோனா ஹெல்ம்ஸ்லி. இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து கோடிகோடியாக சம்பாதித்தார். இவர் தன் 87வயதில் கடந்த 20-ந்தேதி மரணம் அடைந்தார்.இவர் சாவதற்கு முன்பு 14 பக்கத்துக்கு உயில் எழுதி வைத்தார். அதில் அவர் தன் சொத்தில் ரூ.60கோடியை தான் வளர்த்த நாய் டிரபுளுக்கு எழுதிவைத்து இருக்கிறார். அதை கனிவாக கவனித்துக்கொள்ளும் தன் தம்பி ஆல்வின்ரோசென்தால்க்கு ரூ.50 கோடியை எழுதிவைத்து இருக்கிறார். அவருக்கு மொத்தம் 4பேரன்பேத்திகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பேரனுக்கும்இ ஒரு பேத்திக்கும் அவர் தன்சொத்தில் ஒரு ரூபாய் கூட எழுதி வைக்கவில்லை. டேவிட்இ வால்ட்டேர் என்ற 2 பேரன்களுக்கு மட்டும் தலா 25…
-
- 15 replies
- 2.1k views
-
-
சித்து வேலைகளால், பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தும் சாமியார்கள்: நாக்கில் `ஓம்' என்று எழுதினால் `பேஷண்ட்' பேசி விடுகிறார் இந்த `கம்ப்ïட்டர் கிராபிக்ஸ்' காலத்திலும், சாமியார்களின் மாயா ஜாலங்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை! உலகிலேயே சித்து விளையாட்டுக்களில் மெய்சிலிர்க்க வைப்பவர்கள் நமது இந்தியச் சாமியார்கள்தான்!. இன்றைய தேதியில் இந்தியா முழுக்க சுமார் 5 லட்சம் சாமியார்கள் இருக்கிறார்கள். இதில் இமயமலை, ரிஷிகேஷம் பகுதியில் இருக்கும் 5 ஆயிரம் சாமியார்கள், இதர 3 லட்சம் சாமியார்கள் தவிர பாக்கி உள்ளவர்கள் போலியாக இருக்கலாம் என்கிறது போலீஸ் துறை புள்ளி விவரம். கடந்த 2 மாதத்தில், மும்பையில் மட்டும் 25 போலிச் சாமியார்கள் பிடிபட்டு கம்பி எண்ணுகிறா…
-
- 7 replies
- 2.6k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி வரைந்த வியட்நாம் - ஈராக் சமாந்தரம் அமெரிக்கா அதன் சரித்திரத்திலேயே வியட்நாம் போரில்தான் படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. அதற்குப் பிறகு அமெரிக்கா சம்பந்தப்படுகின்ற இராணுவ நெருக்கடிகளில் எல்லாம் வியட்நாம் அதிர்ச்சி அனுபவம் அமெரிக்கர்களையும் வெள்ளை மாளிகையையும் இடையறாது உறுத்திக் கொண்டே வந்திருக்கிறது. நாலரை வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க ஆக்கிரமிப்புக்குள்ளான ஈராக்கில் தீவிரமடைந்திருக்கும் கிளர்ச்சியை வியட்நாம் போருடன் ஒப்பிட்டுச் செய்யப்பட்ட விமர்சனங்களை ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் இதுவரை ஒருபோதுமே ஏற்றுக் கொண்டதில்லை. இரு நெருக்கடிகளுமே முற்றிலும் வேறுபட்டவை என்பதே அவரது வாதமாக இருந்து வந்தது. ஆனால், முதற்தடவையாக புஷ் கடந்த வாரம் வியட்நாம்…
-
- 0 replies
- 752 views
-
-
ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் ஆகஸ்ட் 21, 2007 மியூஜெலின்: ஜெர்மனியில் இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை கிழக்கு ஜெர்மனியின் மயூஜெலின் நகரில் இச் சம்பவம் நடந்தது. இந்திய வாலிபர்கள் ஒன்று கூடி இந்திய விழாவை நடத்திக் கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில் சுமார் 50 ஜெர்மனியர்கள் அங்கு வந்து வாக்குவாதத்தில் இறங்கினர். பின்னர் இந்தியர்களை கடுமையாகத் தாக்கினர். இதையடுத்து இந்தியர்கள் கலைந்து ஓட அவர்களை விரட்டி விரட்டி அந்தக் கும்பல் தாக்கியது. இதைத் தொடர்ந்து தங்களை காத்துக் கொள்ள அப் பகுதியில் உள்ள இந்தியருக்குச் சொந்தமான உணவு விடுதியில் இந்திய வாலிபர்கள் புகுந்தனர். அவர்களை காப்பதற்காக விடுதி…
-
- 8 replies
- 2.2k views
-
-
இந்தியாவின் வளர்ச்சி என்னும் மாயையும் மனுதர்மத்தின் தற்கால நகர்வும்! ஆக்கம்: மலரவன் - கனடா இன்றய காலகட்டத்தில் மேற்கு நாடுகளுடன் போட்டி போடும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வல்லரசு நிலையை எட்டியிருக்கும் இராணுவ வலுநிலை என்பனவற்றால் இந்திய தேசியம் வலுப்பெற்றதாக மேட்டுக்குடி இந்தியர்கள் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியா அணுகுண்டை வெடித்தால் என்ன, தொழில்நுட்பத்தில் வளர்ந்தால் என்ன, பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டப்பட்ட மனுதர்ம அடக்குமுறைக்கும், வறுமைக்கும் உட்பட்ட நாடு இந்தியா என்பதை உலகம் தெரிந்து வைத்திருக்கிறது. இவ்வாறான சூழ்நிலையை மேன்மையடைந்த இந்;திய மக்கள் நம்பாதவர்களாக காணப்படுகின்றனர். தாம் மேற்குலகத்தினருக்கு சமாந்தரமானவர்கள் என்ற தோற்…
-
- 4 replies
- 2.3k views
-
-
புஷ் நிருவாகத்தின் பார்வையில் பயங்கரவாதிகளாகும் ஈரானிய அரசபடைகள் [24 - August - 2007] [Font Size - A - A - A] * தெஹ்ரானுக்கு எதிராக புதிய ஆத்திர மூட்டும் செயல்கள் - பீற்றர் சைமன்ட்ஸ் - நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டில் அண்மையில் வந்துள்ள கட்டுரைகளின்படி ஈரானிய புரட்சி காவலர் படைகள் (Iranian Revolutionary Guard Corps - IRGC) முழுவதையுமே "குறிப்பாக அழைக்கப்படவுள்ள உலகந் தழுவிய பயங்கரவாத அமைப்பு" என்று அதன் உட்குறிப்புகள் முழுவதும் அடங்கிய வகையில், புஷ் நிர்வாகம் முத்திரையிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு செய்கையில் செப்டம்பர் 11,2001 தாக்குதல்களுக்கு பின்னர் அவர் கையெழுத்திடப்பட்ட ஜனாதிபதி ஆணை ஒன்றின் கீழ் தன்னுடைய அதிகாரத்தை…
-
- 0 replies
- 661 views
-
-
Öலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணதாஸ் மற்றும் போலீசார் நேற்று மாலை அங்குள்ள ராயல் சந்திப்பு பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்பதைப் பார்த் தனர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண தாஸ் அந்த பெண்ணிடம் நீ யார் எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் எனது காதலன்தான் இந்த இடத்துக்கு வரச் சொன்னார். அவருடைய வருகைய எதிர்பார்த்துதான் இங்கு காத்து நிற்கிறேன் என்று கூறினார். காதலன் பெயர் என்ன, எந்த ஊர் என்று கேட்டபோது அந்த விவரங்கள் எல்லாம எனக்குத் தெரியாது. செல் போனில் பேசியே காதலர்கள் ஆனோம். அவர் பேச்சை நம்பித்தான் இங்கு வந்தேன் என்றார். அறிவுரை இப்படி மு…
-
- 15 replies
- 2k views
-