Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்படவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி கேட்டுள்ளார். அமெரிக்காவில் நிலவும் வருமான ஏற்றத்தாழ்வு களையப்படவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபமா தெரிவித்தார். அமெரிக்காவின் நிலை குறித்து வருடந்தோறும் அமெரிக்க ஜனாதிபதி நிகழ்த்தும் state of the union உரையை ஒபாமா நேற்றிரவு நிகழ்த்தினார். மிகச் சிலர் அதிக வருமானத்தைப் பெறும் அதேவேளையில் பெரும்பான்மையானவர்கள் வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதற்கு சிரமப்படும் நிலை தற்போது உள்ளதாக அவர் கூறினார். அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்கும் வகையில் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவேண்டுமென அவர் தெரிவித்தார். 2007 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட…

  2. பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜரோஸ்லாவ் லுகிவ் & சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லைக்கு புகுந்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முதல்முறையாக அதனை ஒப்புக்கொண்டுள்ளார். "ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் (Kursk) பகுதிக்குள் தனது ராணுவம் எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தி வருகிறது” என்று அவர் கூறியுள்ளார். சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை வெளியிட்ட வீடியோவில், யுக்ரேனிய ராணுவம் ஆக்கிரமிப்பாளரின் நிலத்தில் மோதலை முன்னெடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். யுக்ரேன் செவ்வாயன்று …

  3. ஆப்கானிஸ்தானில் நேட்டோவும் அதன் கூட்டுப் படைகளும் தோல்வி காணக்கூடாது என பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சர்கோசி தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்திருக்கும் பிரான்ஸ் அதிபர், தலைநகர் காபூலில் உரையாற்றும் போது... ஆப்கானிஸ்தான் நிலைகொண்டுள்ள நேட்டோவும் அதன் கூட்டுப்படைகளும் தீவிரவாதிகளிடம் (தலிபான்கள்) தோல்வி காணக்கூடாது. ஆப்கானிஸ்தானில் பிரான்ஸ் படைகள் தொடர்ந்து தங்கியிருப்பது குறித்த முடிவை இன்றும் சில வாரங்களில் உறுதியான முடிவு எடுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இதேநேரம் அவுஸ்ரேலியாவின் புதிய அதிபர் கெவின் ரட் அவர்களும் ஆப்கானுக்கான பயணத்தை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டுள்ளார். pathivu.com

    • 0 replies
    • 693 views
  4. அமெரிக்காவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சவுதி அரேபிய இளவரசர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி இளவரசரான மஜீத் அப்துல் அஜீஸ் அல் சவுது அமெரிக்காவின் பேவர்லி மலைத்தொடரில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அந்தஸ்து பெற்ற பிரபலங்களுக்கு மட்டுமே இந்த மலைத் தொடரில் தங்க அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் தனது குடியிருப்புக்கு அருகே வசித்து வந்த இளம்பெண் ஒருவருக்கு சவுதி இளவரசர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரினைத் தொடர்ந்து இளவரசர் மஜீத் அப்துல் அஜீஸை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பிணைத் தொகையின் பேரில் அப்துல் அஜீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பாலியல் வழக்கில்…

  5. 15ஆம் திகதி பூமியை தாக்கவுள்ள இராட்சத கோள் – நாசா எச்சரிக்கை. பயங்கர வேகத்தில் பூமியை நோக்கி வரும் 2024 ON என்ற இராட்சத சிறுகோள், எதிர்வரும் 15ஆம் திகதி பூமிக்கு அருகில் செல்ல உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. 720 அடி விட்டம் கொண்ட இந்த ராட்சத சிறுகோள், இரண்டு கிரிக்கெட் மைதானங்களை விட பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரம்மாண்டமான விண்வெளி பாறை வரும் 15ஆம் திகதி அன்று பூமிக்கு அருகில் செல்ல உள்ளது. இருப்பினும், இந்த சிறுகோள் சுமார் 620,000 மைல்கள் அல்லது தோராயமாக 2.6 மடங்கு பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் 25,000 மைல் வேகமானது வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நாசா…

  6. ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – 2பேர் காயம் August 2, 2019 ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந் ஆசியான் மகாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசியான் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என காவல்துறையினர் தெரிவித்த…

  7. பிரான்ஸ் யூதப் பள்ளியில் துப்பாக்கிசூடு 4 பேர் பலி பிரான்ஸின் துலூஸ் நகரில் யூதப் பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர் நான்கு பேரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இறந்தவர்களில் 3 பேர் அப்பள்ளிக்கூட மாணவர்களும் ஒருவர் ஆசிரியரும் ஆவர். துப்பாக்கிதாரி பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்குள் விரட்டிவந்து சுட்டுவிட்டு கருப்பு ஸ்கூட்டர் ஒன்றில் தப்பிச் சென்றதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிதாரிக்கு தெரிவிக்கப்படுகின்ற அதே அங்க அடையாளங்கள் உடைய ஆசாமி, இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவதென்பது கடந்த ஒருவாரத்தில் இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் நடந்திருந்த இரண்டு சம்பவங்களில் பிரஞ்சு சிப்பாய்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்…

    • 19 replies
    • 1.2k views
  8. கன­டா­வா­னது மாகாண ரீதியில் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சட்ட உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக 26.8 மில்­லியன் கனே­டிய டொலரை ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக அந்நாட்டுப் பிர­தமர் ஜஸ்டின் ரூடோ நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அறி­வித்­துள்ளார். புக­லி­டக்கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சட்ட உதவி சேவை யில் மாகாண ரீதி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட துண்­டிப்பால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பை ஈடு­ செய்யும் முக­மாக மேற்­படி தொகை ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. கன­டாவின் அதிக தொகையைக் கொண்ட மாகா­ண­மான ஒன்­ராறியோவின் முத­ல­மைச்சர் டக் போர்ட் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான மேற்­படி நிதி­யி­ட­லுக்கு மத்­திய அர­சாங்­கமே பொறு­ப்பு எனத் தெரி­வித்து…

    • 1 reply
    • 409 views
  9. அமெரிக்காவின் நிïயார்க் வர்த்தக மைய கட்டிடம் மீது தாக்குதல் நடத்தி பேரழிவை ஏற்படுத்திய அல் கொய்தா இயக்க தலை வன் பின்லேடனை பிடிக்க அமெரிக்கா பல ஆண்டு கள் தேடுதல் வேட்டை நடத்தியும் அவனை பிடிக்க முடியவில்லை. ஆனால் அடிக்கடி பின்லேடன் வீடியோவில் தோன்றி அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்து வருகிறான். இந்த நிலையில் இப்போது ஜெர்மனி நாட்டின் மீதும் பயங்கர தாக்குதல் நடத்துங்கள் என்று பின்லேடன் ஆப்கானிஸ் தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறான். இதை அடுத்து அந்த தளபதிகள் தங்கள் இயக்கத்தினரை ஜெர்மனி மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளனர். ஜெர்மனி உள்துறை இலாகாவுக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது. ஜெர்மனி மீது அல்கொய்தா அடுத்த குறிவைத்திருப்பதை அடுத்து நாடு முழ…

    • 0 replies
    • 915 views
  10. ஆற்றை நீந்தி கடந்து அமெரிக்கா செல்ல முயற்சி : தாயும் 2 வயது மகனும் பரிதாபமாக பலி மெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து அமெ­ரிக்காவை சென்­ற­டையும் முக­மாக தனது மக­னுடன் ஆற்றை நீந்திக் கடக்க முயற்­சித்த ஹொண்­டூ­ரஸைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் இரண்டு வயது மகன் சகிதம் ஆற்றில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார். கடந்த வார மத்­தியில் இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து அமெ­ரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாது­காப்பு அதி­கா­ரிகள் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை தக­வல்­களை வெளி­யிட்­டுள்­ளனர். ஐடா­லியா ஹெர்­றியா என்ற மேற்­படி பெண் தனது கைக்­கு­ழந்­தை­யான மகன் சகிதம் றியோ கிரான்ட் ஆற்றைக் கடக்க முயற்­சித்தபோதே மேற்­படி விப­ரீத சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. வட மெக்­ஸிக்­கோ­வி­லுள்ள மத­…

  11. நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த சிறிலங்காவுக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார். ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர். எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. …

  12. தொடர் 17வது ஆண்டாக அம்நாசிற்றி இன்ரநசினனால் வெளியிடங்களில் இருந்து நியூயோர்க் வந்து சீனா இந்தோனேசியா போர்மா இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிராக வருடாவருடம் நடத்தும் ஆர்ப்பாட்டம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது.முடியுமானவர்கள் முழு ஊர்வலத்திலும் முடியாதவர்கள் இலங்கை தூதராலயத்துக்கு முன்பாக(அனேகமாக 2.15-----2.45மணி)என்றாலும் கலந்து கொள்ள முயற்சிக்கவும் http://www.gotb.org/ http://www.gotb.org/...and-issues.html Sri Lanka: Justice for Ragihar Manoharan Ragihar Manoharan, a Sri Lankan Tamil student, and four fellow students had gathered for a chat near the seafront in the town of Trincomalee in northeastern Sri Lanka at about 7:00 P.M. on January …

  13. பான் கி மூன் பதவிக்காலம் முடிகிறது, ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளராக பெண்...? [ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 07:55.00 PM GMT ] பான் கி மூன் பதவிக்காலம் முடிவதால், ஐ.நா. சபைக்கு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுகிறார். அந்த வாய்ப்பு ஒரு பெண்ணுக்கு கிடைக்கலாம். ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பதவி வகிப்பவர், தென் கொரியாவை சேர்ந்த பான் கி மூன். 2007–ம் ஆண்டு ஜனவரி மாதம் 23–ந் தேதியன்று அந்தப் பதவிக்கு வந்தார். 5 ஆண்டு பதவி வகித்த நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இறுதியில் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அந்த வகையில் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஐ.நா. ப…

  14. OpenAIஐ வாங்க எலோன் மஸ்க் $97 பில்லியன் சலுகை! எலோன் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்களின் கூட்டமைப்பு, ChatGPTயின் தயாரிப்பாளரான OpenAIஐக் கைப்பற்றும் முயற்சியில் 97.4 பில்லியன் டொலர் சலுகையை வழங்கியது. பில்லியனரின் சட்டத்தரணி மார்க் டோபரோஃப், தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களுக்கான ஏலத்தை திங்களன்று (10) அதன் குழுவிடம் சமர்ப்பித்ததை உறுதிப்படுத்தினார். உலகின் மிகப் பெரிய செல்வந்தரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலது கையுமான மஸ்க் மற்றும் OpenAI தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் ஆகியோருக்கு இடையிலான செயற்கை நுண்ணறிவு குறித்த போட்டியை இந்த நடவடிக்கை அதிகரித்தது. எனினும், ஆல்ட்மேன் இந்த வாய்ப்பை நிராகரித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். …

  15. ஹொங்கொங் தேர்தல்: வரலாறு காணாத அளவில் மக்கள் வாக்களிப்பு! ஹொங்கொங்கில் நடைபெற்றுவரும் மாவட்ட சபைத் தேர்தலில் மக்கள் வரலாறு காணாதவாறு வாக்களிப்பில் ஆர்வம் செலுத்தியுள்ளனர். இதன்படி, வாக்குப் பதிவு ஆரம்பமாகி சுமார் 5 மணி நேரத்திலேயே 56 வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த தேர்தலில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 4.1 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 2015ஆம் ஆண்டு தேர்தலின் போது 36 சதவீத வாக்குப் பதிவே இடம்பெற்றிருந்த நிலையில் இம்முறை மக்கள் இரட்டிப்பாக வாக்களித்துள்ளனர். கடந்த ஐந்து மாதங்களாக அமைதியின்மை, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்ப…

  16. கிருஷ்ணகுமார் என்ற 22 வயது இளைஞர் Orkut இணையதளத்தில் சோனியா காந்தியைப்பற்றி அசிங்கமாகவும், தாழ்த்தியும் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் குர்கானில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்பவர். அதனை கண்ட பூனா காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அவரது IP கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணைய சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இதனை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இல்லை. Crime Branch arrests Gurgaon IT pro for posting obscene remarks about Sonia Gandhi Google's Social Networking website Orkut. com is again in the news as Crime branch has arrested an…

  17. [size=4]டெல்லி: என்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு உண்மையற்றது, விஷமத்தனமானது, அதற்கு எந்த அடிப்படையும் இல்லை, என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.[/size] [size=4]மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அதில் அவர் கூறி இருந்தார்.[/size] [size=4]இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர்…

  18. [size=5]தமிழக காங்.,கில் சிதறி ஓடுது சிதம்பரம் கோஷ்டி ![/size] [size=3][size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வேட்பாளரான பின், மத்திய அரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசியலில் அவரது கோஷ்டியில் இருந்த பிரமுகர்கள், நெல்லிக்கனிகள் போல சிதறி ஓட்டம் பிடிப்பதால், வலு குறைந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது, சிதம்பரத்தின் ஆலோசனையை பிரதமரும், சோனியாவும் கேட்கும் அளவுக்கு, முக்கிய தலைவராக டில்லியில், அவர் வலம் வருகிறார். தமிழக காங்கிரசில் மத்திய அமைச்சர் வாசன் அணிக்கு அடுத்த அணியாக, சிதம்பரம் அணி திகழ்கிறது.[/size][/size] [size=3][size=4]அரசியலில் கவனம்…

  19. லிபியாவில் 12 இராணுவ வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள் லிபியா நாட்டில் 12 இராணுவ அதிகாரிகளின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பிணம் சாலையில் வீசப்பட்டு கிடந்தது. லிபியா நாட்டில் நீண்ட கால அதிபராக இருந்த முகமது கடாபி 2011ம் ஆண்டு புரட்சி படையினரால் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து அங்கு உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. இதை பயன்படுத்தி சில பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள சபரதா நகரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர். அவர்கள் இர…

  20. ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராகிறார் மைக் வோல்ட்ஸ் 03 May, 2025 | 09:42 AM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வோல்ட்ஸ், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவுள்ளார். யேமனில் கௌத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடர்பாக மைக் வோல்ட்ஸும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடர்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னர் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்பர்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டதால், மிகுந்த…

  21. Published By: RAJEEBAN 08 JUL, 2025 | 11:11 AM guardian காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் ரஃபாவின் இடிபாடுகளில் உள்ள ஒரு முகாமில் தள்ளுவதற்கான திட்டங்களை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் வகுத்துள்ளார். இந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதற்கான திட்டம் என சட்டநிபுணர்களும் கல்விமான்களும் வர்ணித்துள்ளனர். ரஃபா நகரின் இடிபாடுகளில் ஒரு முகாமை நிறுவுவதற்குத் தயாராகுமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறியதாக இஸ்ரேலின் ஹரெட்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் "மனிதாபிமான நகரம்" என்று வர்ணித்துள்ளார் பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு "பாதுகாப்பு சோதனை"க்கு உட்படுத்தப்படுவார்கள் உள்ளே நுழைந்தவுட…

  22. Published By: RAJEEBAN 17 JUL, 2025 | 10:40 AM பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம் கசிந்ததை தொடர்ந்து தலிபானால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் வெளியாகியுள்ளன என டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினருடன் இணைந்து செயற்பட்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பிரிட்டனின் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டும் சுயாதீன வழக்குரைஞர்களால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் தொகுக்கப்பட்டன. ஆனால் ஒரு மூத்த நீதிபதி விதித்த நீதி…

  23. நீதித்துறையைக் காப்பாற்றுங்கள்: பிரதமர் மோடியிடம் தலைமை நீதிபதி கண்ணீர் மல்க வேண்டுகோள் மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் நீதித்துறையைக் காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் கோரிக்கை வைத்த போது கண்ணீர். | படம்: ஆர்.வி.மூர்த்தி. மோடி-தாக்கூர். | படம்: ஆர்.வி.மூர்த்தி. நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின் சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள் என்று உச்ச நீத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.