Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் தங்களிடையிலான முதல் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் வாஷிங்டனில் அளித்த விருந்தில் இருதரப்பும் சந்தித்திருந்தனர்.மிக மிக மிக விசேஷமான ஒரு தருணம் இது என்று ஜான் கெர்ரி வர்ணித்திருந்தார். இஸ்ரேலின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் ஸிபி லிவ்னியும் பாலஸ்தீன தலைமை பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகாத்தும் சேர்ந்து அமர்ந்து பேசினர். வரவிருக்கும் மாதங்களில் நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகளுக்கான நடைமுறை திட்ட வடிவம் பற்றி தற்போது அவர்கள் பேசினார்கள் என அமெரிக்க ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் பிரச்சினைக்குரிய விஷயங்கள் பலவற்றை விவாதிக்க வேண்டும் என்று அதிபர்…

  2. பங்களாதேஷ், பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971ல் நடத்திய போரின் போது , ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல்வாதி ஒருவர் செய்த மேல் முறையீட்டில், பங்களாதேஷ் உச்ச நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. பிப்ரவரியில், சிறப்பு போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்று, அப்துல் குவாதர் மொல்லா என்ற இந்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவருக்கு, ஆயுள் தண்டனை விதித்திருந்தது. ஆயுள்தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது ஒருவருக்கு கீழ் கோர்ட்டில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மேல்முறையீட்டில், மரண தண்டனையாக உயர்த்தப்படுவது இதுவே முதன் முறை என்று அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் தாஜுல் இஸ்லாம் கூறினார். இந்தத் தீர்ப்பு அ…

  3. ரஷ்ய பாராளுமன்ற தேர்தலில் புட்டினின் கட்சி அமோக வெற்றி ரஷ்யாவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி புட்டினின் கட்சி வெற்றிப்பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த தேர்தல் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 3 நாட்கள் நடைபெற்றது. ஜனாதிபதி புட்டினின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கான அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதற்கு, புட்டின் தலைமையிலான ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு பாராளுமன்றத்தில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை அவசியம் தேவைப்பட்டதால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது. அத்தோடு அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை கைது செய்து சிறையில் அடைத்த…

  4. தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர். ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிற…

  5. திமுகவில் வாரிசுப் பொறுமல் மு க அழகிரி தலைமைப் பதவிப் பிரச்சினை-- அழகிரி திமுகவில் கட்சித் தலைவர் கருணாநிதிக்குப் பின்னர் யார் தலைவர் என்பது குறித்த சர்ச்சை முற்றுவதாகத் தெரிகிறது. தமிழ் நாட்டை ஆளும் திமுகவில் மீண்டும் வாரிசுப் போர் தீவிரமடைந்திருப்பது போன்று தோன்றுகிறது. முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய உரத்துறை அமைச்சருமான அழகிரி, வாரமிருமுறை தமிழ் இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், கருணாநிதிக்குப் பிறகு தான் எவரையும் தலைவராக ஏற்க முடியாது எனக் கூறியிருக்கிறார். 87 வயதான கருணாநிதி தான் அரசுப் பொறுப்புக்களிலிருந்து ஓய்வு பெற்று தீவிர சமூகப்பணிகளில் இறங்கப்போவதாக அண்மையில் அறிவித்ததிலிருந்து அடுத்த முதல்வர் யார், திமுக தலைவர் யார் என்பது குற…

    • 0 replies
    • 529 views
  6. புதிய அணு உலைகளை நிர்மாணிக்க, பிரித்தானியா திட்டம்! பிரித்தானியாவின் புதிய ஆற்றல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ள தளங்களில் மேலும் எட்டு அணு உலைகளை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எரிசக்தி சுதந்திரத்தை அதிகரிப்பது மற்றும் விலைவாசி உயர்வைச் சமாளிப்பது ஆகியவற்றை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம், காற்று, ஹைட்ரஜன் மற்றும் சூரிய உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்களையும் உள்ளடக்கியது. ஆனால், வல்லுநர்கள் ஆற்றல் திறன் மற்றும் வீட்டு இன்சுலேஷனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த அழைப்பு விடுத்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு எரிவாயு விலையை இன்னும் உயர்த்திய பின்னர் நுகர்வோர் எரிசக்தி கட்டணங்களை எதிர்கொள்கின்றனர். …

  7. உக்ரைன் போர்: 44 பொதுமக்களின் உடல்கள், இஸியம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன! உக்ரேனிய நகரமான இஸியம் பகுதியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி இருந்த 44 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க குடியிருப்பாளர்கள் கட்டடத்தின் அடித்தளத்தில் ஒழிந்திருந்த நிலையில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மீட்பு பணியாளர்களினால் கட்டிடத்தை மட்டுமே அடைய முடிந்தது என உள்ளூர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். அதே தெருவில் உள்ள மற்றொரு கட்டிடமும் குறிவைக்கப்பட்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஏப்ரல் 1 ஆம் திகதி இஸியம் பகுதியை கைப்பற்…

  8. சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த 2 சென்னை மாணவிகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆவடி சேக்காட்டை சேர்ந்தவர் சசி (15) தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து உடலில் மண்ணெண்ணெணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதே போல கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (17) ஆற்காடு ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்கொலைக்கு முயன்ற இன்னொரு மாணவி: கோயம்பேடு திருவீதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிரியங்கா, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததா…

  9. சேது சமுத்திரத்திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டேன்: – தஞ்சாவூர் கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு [Tuesday, 2014-04-08 20:33:24] சேது சமுத்திர திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். தஞ்சாவூர் நேற்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது - நாடாளுமன்றத் தேர்தல் ஊழல் ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சியை நாட்டை விட்டு விரட்டும் தேர்தலாகும். சேதுசமுத்திர திட்டத்தால் 10 மீட்டர் அகலமுள்ள கப்பல்கள்தான் செல்லமுடியும். ஆனால் தமிழக அரசுக்கு சொந்தமான பூம்புகார் கப்பல்களின் அகலம் 10.9ம், 13.5ஆகவும் உள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த கப்பல்களே செல்ல முடியாமல் இருப்பதால்தான் இந்த திட்டத்தை நான் எதிர்த்தேன். மீனவர்களை பாதிக்கும் இந்த திட்டத்தை …

  10. சிங்களதேசத்தில் சென்று விழாவில் பங்கேற்றவர் விவேக் ஒபராய். இதே போல சிறிலங்காவுக்கு சென்ற கிரித்திக் ரோசனின் திரைப்படமான கைட்ஸ் தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது. விவேக் ஒபராயும் நடிகர் சூரியாவும் நடிக்கும் இரத்த சரித்திரம் என்ற கிந்தி, தமிழ்ப்படம் தமிழகத்தில் திரையிடப்படும் போது பிரச்சனை வந்தால் அதில் இருந்து தப்புவதற்காக கலைஞரின் பேரனும், அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரிக்கு தமிழ்ப் படத்தின் தமிழக உரிமையை விற்றுள்ளார் சூரியா. மகிந்தாவுடன் நட்புறவாக இருக்கும் காங்கிரசு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கருணாநிதி திரைமறைவில் அசின் தடையை நீக்க சரத்குமார் மூலம் ஆடிய நாடகத்தின் தொடர்ச்சியாக இப்படத்துக்கு வரும் தடையை நீக்க சூரியா, தயாநிதி அழகிரியின் 2வது நாடகமாகும். 3வது நாடகம் நடிகர் …

  11. பாகிஸ்தானில் பிள்ளைக்கறி தின்ற சகோதரர்களுக்கு 12 ஆண்டு சிறை இஸ்லாமாபாத், ஜூன் 11- பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பக்தார் மாவட்டம் டர்யா கான் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது ஆரிப் மற்றும் பர்மான் அலி ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடுகாட்டில் உள்ள சவக்குழிகளை தோண்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அவர்களைக் கைது செய்து விசாரித்தபோது, குழியில் இருந்து தோண்டிய பிணங்களை சகோதரர்கள் இருவரும் பச்சையாகத் தின்றதாக தெரியவந்தது. கடந்த 2011ம் ஆண்டு அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்தனர். தண்டனை காலம் முடிந்து 2013ல் விடுதலையான இவர்கள், கடந்த ஏப்ரல் மாதத்த…

  12. பாலத்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் இணைந்து வாழும் `சமாதான சோலை` கிராமம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரானா அபு, தனது அடையாளம் குறித்த குழப்பத்தில் இருக்கும், பாலத்தீனத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். அவர் யூதர்கள் மத்தியில் வளர்ந்தவர். அவர்களை போலவே பழக்க வழக்கங்களை உடையவர். ஆனால், ரானாவை தங்களில் ஒருவர் என்று அவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. ரா…

  13. சிரிய இராணுவம் ஐ.எஸ். போராளிகள் மோதல் 90 இராணுவ வீரர்கள் பலி: - எரிவாயு வயலை கைப்பற்றினர் போராளிகள் [Friday 2014-07-18 21:00] சிரியாவில் முன்னேறி வரும் ஐ.எஸ். போராளிகள் நேற்று எரிவாயு வயலை கைப்பற்றினர். அப்போது நடந்த சண்டையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 90 பேரை சுட்டுக்கொன்றனர். அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைப் பிடித்து இஸ்லாமிய நாட்டை உருவாக்கியுள்ள ஐ.எஸ். போராளிகள் குழு, தொடர்ந்து அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு சவாலாக விளங்குகின்றனர். அவர்களிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக சிரியா விமான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷார் எரிவாயு வயலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த போராளிகள் குழு, அங்கு பாது…

  14. நேட்டோ உச்சி மாநாடு 19 மற்றும் 20ம் நாள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெறும். இந்த உச்சி மாநாட்டின் மிக முக்கிய கடமை, நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை வகுப்பது தான். நேட்டோ 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை அங்கீகரித்து, புதிய வளர்ச்சி போக்கை தெளிவுப்படுத்தி, நேட்டோவின் வாழ்வு மற்றும் வளர்ச்சியின் தத்துவத்தைக் கண்டறிய வேண்டும். நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டம், நேட்டோ வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆவணமாகும். நேட்டோவின் சாராம்சம், நோக்கம், கடமை ஆகியவற்றை இது முடிவு செய்யும். 1949ம் ஆண்டு நேட்டோ உருவாகிய பிறகு, 6 புதிய நெடுநோக்கு திட்டங்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் 2 திட்டங்கள் முக்கியமானவை. லிஸ்பன் உச்சி மாநாட்டி…

    • 0 replies
    • 894 views
  15. அவமானப்படுத்தப்பட்டாரா ஜஸ்டின் ட்ரூடோ? - கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ `காலிஸ்தான்` தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதால்தான், இந்திய வருகையின்போது அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இது குறித்து கனடா வாழ் தமிழ் மக்கள் என்ன நினைக்க…

  16. இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலான் தேவி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி ஷேர் சிங் ரானா குற்றவாளி என்றும், குற்றம்சாட்டப்பட்ட மற்ற 11 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். பழிக்கு பழி வாங்கும் விதமாக நடந்த இந்த கொலை குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்து 13 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில், முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஷேர் சிங் ரானா குற்றவாளியாக காணப்பட்டுள்ளார். பூலான் தேவி வரலாறு வடமாநிலங்களையே குலைநடுங்க வைத்த பூலான் தேவி குள்ளமான பெண் ஆவாள். அவளது உயரம் 4 அடி 10 அங்குலம் மட்டுமே. ஆனால் அவளது தோற்ற…

  17. உலகப் பார்வை: மிருகமாக மாறிய ஃபேஸ்புக் - ஐ.நா குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மிருகமாக மாறிய ஃபேஸ்புக் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்த்ததில் ஃபேஸ்புக்கிற்கு முக்கிய பங்கு உண்டு என்று ஐ.நா விசாரணை…

  18. ஸ்லோவேனியாவில் முதல் பெண் ஜனாதிபதி தெரிவானார் By DIGITAL DESK 3 14 NOV, 2022 | 09:53 AM ஸ்லோவேனியாவின் புதிய ஜனாதிபதியாக நடாசா பீர்க் முசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் இவராவார். நேற்று நடைபெற்ற, இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் நடாசா பிர்க் முசார் (Natasa Pirc Musar) 54 சதவீத வாக்குகளைப் பெற்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சர அங்ஸே லோகரை வென்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஜனநாயகப் பெறுமானங்களிலும் நம்பிக்கை கொண்ட ஜனாதிபதி ஒருவரை ஸ்லோவேனியா தெரிவுசெய்துள்ளது என, சட்டத்தரணியான நடாசா பிர்க் முசார் கூறியுள்ளார். https://w…

  19. மாநிலவாரியாகச் சென்று, சலுகைகளை அள்ளிக்கொட்டி, அங்குள்ள தொழிற்சாலைகளை குஜராத்துக்குக் கொண்டு​வருவதில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி சமர்த்தர்! 'வைபரண்ட் குஜராத்’ என்ற பெயரில் நான்கு நாள் நடைபெற்ற விழாவில், 52 லட்சம் வேலை வாய்ப்பு​களை உருவாக்கக்கூடிய அளவுக்கு 8,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் உருவெடுக்கும்போது 21 லட்சம் கோடிக்கு குஜராத்தில் மூலதனம் குவியுமாம்! மின்பற்றாக்குறை, தொழிலாளர் பிரச்னை என சென்னையில் ரொம்பவே திண்டாடும் ஹூண்டாய், ஃபோர்டு கார் கம்பெனிகளுக்கும் காதும் காதும் வைத்தாற்போல அழைப்பு விடுத்துள்ளாராம் மோடி. இதில் வெற்றிபெற்றால், தமிழகத்​துக்குக் கிடைக்கவேண்டிய ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்புகள் அம்பேல்…

    • 0 replies
    • 445 views
  20. ஆப்கான் குண்டுவெடிப்பு : ஊடகவியலாளர்கள் உட்பட 21 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகதிற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக அவ்விடத்திற்கு சென்ற ஊடகவியளாலர்களை குறிவைத்து இரண்டாவது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்தின் பிரதான புகைப்படப்பிடிப்பாளர் உள்ளிட்ட 3 ஊடகவியளாலர்கள் இதன் போது உயிரிழந்துள்ள…

  21. ‘பாவம் பார்க்காதே, வெளியேற்று’ - அமெரிக்க நீதித்துறைக்கு உத்தரவு நாட்டை விட்டு வெளியேற்றும் வழக்குகளை நிர்வாகரீதியாக முடித்து வைக்கக்கூடாது என்று அமெரிக்க குடிபுகல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார். ‘நிர்வாக ரீதியாக முடித்து வைத்தல்’ என்ற நடைமுறை அமெரிக்க நீதித்துறையில் இருந்து வருகிறது. நீதிபதிகளின் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம், அதிக முக்கியத்துவமில்லாத வழக்குகள் இந்த நடைமுறையில் முடித்து வைக்கப்பட்டன. இந்த நடைமுறையை பயன்படுத்தி முடித்து வைப்பதன் சட்டப்பூர்வ அனுமதி காலாவதியான பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் தொடர்ந்து அங்கே குடியிருக்க வாய்ப்பு இருந்தது. முன்னாள் …

    • 0 replies
    • 700 views
  22. ஆப்கானிஸ்தானில் வீடு புகுந்து முன்னாள் பெண் எம்.பி.யை சுட்டுக் கொன்ற கும்பல்! ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அகற்றிவிட்டு, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து, பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொடர்ந்து வன்முறை சம்பவங்களும், படுகொலைகளும் அரங்கேறியவண்ணம் உள்ளன. இந்நிலையில், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் எம்.பி.யாக இருந்த முர்சால் நபிஜாதா என்ற பெண் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில், நபிஜாதா மற்றும் அவரது பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்தனர். நபிஜாதாவின் சகோதரர் பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு பட…

  23. மகாராஷ்ட்ராவில் கிணற்றில் குளித்ததற்காக இரண்டு சிறுவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்ட்ராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள வகாதி என்னும் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வகாதி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் குளித்துள்ளனர். ஒரு சிறுவனுக்கு வயது 14 மற்றொரு சிறுவனுக்கு வயது 8. அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வர் ஜோஷி மற்றும் லோஹர் என்பவர்கள் கிணற…

  24. உலகப் பார்வை: எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ள ஒபெக் நாடுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ள ஒபெக் படத்தின் காப்புரிமைGETTY IMAGES எண்ணெய்களுக்கான கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, தங்கள் உற்பத்தியை அதிகரி…

  25. ரொகிங்யாக்களின் அகதி முகாம்களில் மர்ம படுகொலைகள் மியன்மாரிலிருந்து இடம்பெயர்ந்த ரொகிங்யா அகதிகள் பங்களாதேசில் தங்கியுள்ள முகாம்களில் இடம்பெறும் மர்மக்கொலைகள் காரணமாக அகதிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 20 பேர்வரை அகதிமுகாம்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சமூகதலைவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நள்ளிரவில் கத்தி துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்தி இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த கொலைகளில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து அகதிகளிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாமில் உள்ள அகதிகளிற்கான தலைவராக நிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.