உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26619 topics in this forum
-
கிராம மக்களுக்கு இடையில் மோதல் - 85 பேர் பலி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும், அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்…
-
- 0 replies
- 253 views
-
-
Published By: SETHU 19 MAY, 2023 | 03:42 PM கார் ஏற்றுமதியில் ஜப்பானை தான் விஞ்சி, உலகின் மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளராக தான் விளங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. இவ்வருட முதல் 3 மாதங்களில் ஜப்பானை விட அதிக கார்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இவ்வருட முதல் 3 மாதங்களில் 1.07 மில்லியன் கார்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 58 சதவீத அதிகரிப்பாகும். அதேவேளை, இவ்வருட முதல் காலாண்டில் ஜப்பான் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 954,185 ஆக உள்ளது. இது கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 6 சதவீத அதிகரிப்பாகும். இ…
-
- 4 replies
- 565 views
- 1 follower
-
-
'பிரச்சினைக்குரிய பகுதி' காஷ்மீரில் ஜி20 மாநாடு நடத்த சீனா எதிர்ப்பு - மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என அறிவிப்பு...! பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஜி20 மாநாடு நடத்துவதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தினத்தந்தி பிஜிங், நடப்பு ஆண்டு ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜி20 மாநாடுகள் அனைத்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான மாநாடு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. டெல்லி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், ஜி20 மாநாட்டில் சுற்றுலாதுறை தரப்பிலானா மாநாடு ஜம்மு-காஷ்மீர் …
-
- 1 reply
- 326 views
-
-
19 MAY, 2023 | 03:01 PM உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஸ்யா தனது படைகளை முற்றாக விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜப்பானின் ஹிரோசிமாவில் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது. உக்ரைன் என சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பகுதியிலிருந்து ரஸ்யா தனது படையினரையும் ஆயுததளபாடங்களையும் உடனடியாகவும் முழுமையாகவும் நிபந்தனையற்ற விதத்திலும் விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரஸ்ய படையினரையும் இராணுவதளபாடங்களையும் முழுமையாக விலக்கிக்கொள்ளாமல் அமைதி சாத்தியமி;ல்லை என ஜிஏழு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். உக்ரைனிற்கா…
-
- 3 replies
- 386 views
- 1 follower
-
-
19 MAY, 2023 | 11:05 AM ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் அல்ஹைதா விடுதலை செய்துள்ளது. மேற்கு ஆபிரிக்காவிற்கான அல்ஹைதா தான் ஏழு வருடங்களாக பிடித்துவைத்திருந்த மருத்துவர் கெனெத்எலியட்டை விடுதலை செய்துள்ளது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2016 இல் மாலிக்கும் புர்கினா பாசோவிற்கும் இடையில் கெனெத் எலியடடும் அவரது மனைவியும் அல்ஹைதாவிடம் பிடிபட்டனர்பிடிபட்டனர். அல்ஹைதா அவர்கள் பணயக்கைதிகளாக உள்ளதை உறுதி செய்திருந்தது. எனினும் அழுத்தங்கள் காரணமாக மூன்று வாரங்களின் பின்னர் எலியட்டின் மனைவியை அல்ஹைதா விடுதலை செய்தது. இதேவேளை எலியட் விடுதலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள …
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது. அதிக ஆளணி இழப்புக்களையோ பெருமளவு சுடுகலன் பாவிப்புக்களையோ செய்யும் நிலையில் உக்ரேன் இல்லை. இரசியாவின் நகர்வுகளைப் பார்க்கும் போது அது மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதிலும் பார்க்க தான் ஏற்கனவே கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றது. அத்துடன் கிறிமியாவில் உள்ள துறைமுகங்கள், கடற்கலன்கள், இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் இரசியா அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கைப்பற்றிய பகுதிகளை இழந்த இரசியா 2022 பெப்ரவரி தொடங்கிய போரின் பின்னர் 2022 செப்டம்பர…
-
- 33 replies
- 2.6k views
- 1 follower
-
-
Published By: SETHU 18 MAY, 2023 | 01:26 PM மனித நேயத்துக்காக உக்ரேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என சியாரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் பியோ வலியுறுத்தியுள்ளார். இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆபிரிக்க நாடுகளின் புதிய மத்தியஸ்த முயற்சிகள் வெற்றியளிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ரஷ்யா மீது அனுதாபம் கொண்டவர்கள்கூட இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு ஆதரவாக இருப்பர் என நம்புகிறேன் சியாரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் பியோ கூறியுள்ளார். ஏற்கெனவே, கொவிட்19 பரவலினால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகள், உக்ரேன் யுத்தத்தினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருட்களின் விநியோகம் விலைவாசி உ…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
அணுசக்திநீர்மூழ்கி திட்டம் - அடுத்தவாரம் அறிவிக்கின்றது அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 09 MAR, 2023 | 02:15 PM இந்தோபசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும்ஸ்திரதன்மையையும் பேணுவதற்காகவே அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அடுத்தவாரம் தான் அறிவிக்கவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிகள் தொடர்பில் தென்கிழக்காசிய மற்றும் பசுபிக் நாடுகளிற்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா இறங்கியுள்ளது. பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை பாதுகாக்கும் நோக்கத்துடனேயே அணுசக்திநீர்மூழ்கி திட்டத்தை முன்னெடுப்பதாக அவுஸ்திரேலிய இந்த நாடுகளிற்கு தெரிவிக்கவுள்ள…
-
- 1 reply
- 699 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PUNIT PARANJPE/AFP VIA GETTY IMAGES 18 மே 2023, 08:29 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி, அதன் சுத்தீகரிக்கப்பட்ட பொருட்களை சந்தையில் விற்பனை செய்வதால், ஐரோப்பிய யூனியன் இந்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார். இதில் டீசலும் அடங்கும். ஃபைனான்ஷியல் டைம்ஸுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ரஷ்யா - யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, கடந்த ஓராண்டில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெயை வாங்கியுள்ளது. மலிவான கச்சா எண்ணெய் கிடைப்ப…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
நியூஸிலாந்தில் விடுதியொன்று தீப்பற்றியதால் 10 பேர் பலி 16 May, 2023 | 09:39 AM நியூஸிலாந்தில் விடுதியொன்று தீப்பற்றியதால் குறைந்தபட்சம் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெலிங்டன் நகரிலுள்ள இவ்விடுதி இன்று அதிகாலை தீப்பற்றியது. லோபர்ஸ் லொட்ஜ் ஹொஸ்டல் எனும் இவ்விடுதியே தீப்பற்றியது. 52 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என அவசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்விடுதியிலிருந்த பலர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 94 அறைகள் கொண்ட இவ்விடுதியில் 92 பேர் தங்கியிருந்தன…
-
- 1 reply
- 239 views
- 1 follower
-
-
Published By: SETHU 17 MAY, 2023 | 01:29 PM பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியின் 3 வருட சிறைத் தண்டனையை பாரிஸ் மேன்முறையீட்டு நீதின்றம் இன்று உறுதிப்படுத்தியது. 2007 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் நிக்கலஸ் சார்கோஸி. ஊழல் வழக்கு ஒன்றில் நிக்கலஸ் சார்கோஸிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து 2001 மார்ச் மாதம் நீதிமன்றமொன்று தீரப்பளித்தது. எனினும், அவற்றில் 2 வருட சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன் எஞ்சிய ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்காமல் அவர், இலத்திரனியல் கண்காணிப்புப் பட்டியை அணிந்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நீதித்துறை வி…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
Published By: SETHU 17 MAY, 2023 | 11:01 AM அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவுஸ்திரேலியா, பப்புவா நியூகினியா நாடுகளுக்கான பயணத்தை ரத்துச் செய்துள்ளார். இதையடுத்து, அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் உச்சி மாநாட்டை அவுஸ்திரேலியா இரத்துச் செய்துள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன், இன்று புதன்கிழமை ஜப்பானுக்கு பயணம் செய்யவுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 முதல் 21 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் ஜோ பைடன் பங்குபற்றவுள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜி7 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து மே 24 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 3 வேது குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் ஜோ பைடன் பங்கேற்பார் என வெள்ளை மாளிக…
-
- 0 replies
- 718 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 17 MAY, 2023 | 11:01 AM மெல்பேர்னின் மேற்குபகுதியில் இடம்பெற்ற பயங்கரமான பேருந்து விபத்தில் சிக்கிய மாணவர்களின் அவயங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பேருந்தின் மீது பின்னால் வந்த டிரக்மோதியது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எக்ஸ்போர்ட் ஆரம்ப பாடசாலையிலிருந்து 45 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.சந்தியில் வலதுபுறம் திரும்பும்போது பின்னால் வந்த டிரக் மோதியதில் பேருந்து கவிழந்ததில் மாணவர்கள் பலர் கடும் காயங்களிற்குள்ளானார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டிரக்சாரதிக்கு எதிராக நான்க…
-
- 0 replies
- 644 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,நவீன் சிங் கட்கா பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலக சேவை 3 மணி நேரங்களுக்கு முன்னர் விஞ்ஞானிகள் என்றால் அறிவியல் ஆய்வுக் கூடங்களில் அமர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டிருப்பார்கள், தங்களது ஆய்வுகளை அறிவியல் இதழ்களில் எழுதிக் கொண்டிருப்பார்கள் என்ற புரிதல் தான் உலக அளவில் வெகுஜென மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. தங்களை பற்றிய இந்த வரையறைக்கு மாறாக, தற்போது உலகெங்கிலும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர் அவர்கள். சாலை மறியல், அரசு அலுவலகங்களுக்கு முன் மனிதச் சங்கிலி என விஞ்ஞானிகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பருவநிலை மா…
-
- 0 replies
- 358 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,பெளலா ரோசாஸ் பதவி,பிபிசி நியூஸ் முண்டோ Twitter,@melibea20 3 மணி நேரங்களுக்கு முன்னர் யூரோவிஷன் இசை நிகழ்ச்சிக்கு இஸ்ரேல் அரசு தனது பிரதிநிதியாக ஒரு திருநங்கையை அனுப்புமளவுக்கு முற்போக்காக இருந்தாலும், மறுபுறம் 'சப்பத்' தினத்தன்று பொதுப் போக்குவரத்தைக் கூட அனுமதிக்காத அளவுக்கு 'மதம் சார்ந்த நாடாக' உள்ளது. ஒரே இடத்தில் இரண்டு இணையான உலகங்கள் இருப்பதை மத்திய கிழக்கு நாடுகளில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கும் எட்கர் கெரெட்டை விட பலர் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். 1998ஆம் ஆண்டு யூரோவிஷன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற டானா இன்டர்நேஷ…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
உலகிலேயே முதல்முறையாக பிரிட்டனின் முதல் தானியங்கி பேருந்து சேவை ஸ்கொட்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது . இந்த பேருந்து ஸ்கொட்லாந்தின் ஃபோர்த் ரோட் பாலத்தின் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது. இத்திட்டத்தின் சோதனை முயற்சியாக இன்வெர்கீதிங், ஃபைஃப் மற்றும் எடின்பர்க் பூங்காவிற்கு அருகிலுள்ள பெர்ரி டால் வரை பேருந்து சேவை இயக்கப்படுகிறது. ஸ்கொட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் கெவின் ஸ்டீவர்ட் இந்த பேருந்தில் முதல் பயணியாக பயணம் செய்தார். மேலும் 2025ஆம் ஆண்டு வரை சோதனை அடிப்படையில் ஓட்டுனர் இல்லாத ஐந்து தானியங்கி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் வாகனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பாதுகாப்பு ஓட்டுநர் மற்றும் ட…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
78 வயதான அமெரிக்க பிரஜைக்கு ஆயுள்தண்டனை விதித்த சீனா !! உளவு பார்த்த குற்றச்சாட்டில் 78 வயதான அமெரிக்க பிரஜை ஒருவருக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற ஜான் ஷிங்-வான் லியுங் என்பவருக்கே இன்று திங்கட்கிழமை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. தாய்வான், தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவமயமாக்கல் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இரு நாடுகளும் தொடர்ந்தும் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1331904
-
- 0 replies
- 359 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,கில்பெர்ட் ஜான் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 16 வயது நிரம்பிய 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த தொடர் கொலைகளில் ஈடுபட்ட நபரை போலீசார் எப்படி பிடித்தனர் என்பதே தற்போது பிபிசி வெளியிட்டுள்ள குறுந்தொடரின் கதையாகும். 'சனிக்கிழமையின் இரவு கொலைகாரன்' என்ற அந்த நபரை அடையாளம் காணவே முடியாது என ஏராளமானோர் நினைத்திருந்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த கொலைகாரனை காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்தனர். அந்த நபரை அடையாளம் கண்டுபிடிக்க இரண்டு டிஎன்ஏ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோகக் கதைதான் 'ஸ்டீல்டவுன் கொலைகள்'…
-
- 1 reply
- 406 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 12 MAY, 2023 | 12:53 PM ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பெற்றோரின் புதைகுழிவுகளை இழிவுபடுத்திய குற்றச்சாட்டில் 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ரஸ்ய ஜனாதிபதியின் பெற்றோரின் புதைகுழிக்கு அருகில் ஒரு அசுரனையும் ஒரு கொலைகாரனையும் வளர்த்தவர்கள் என குறிப்பொன்றை வைத்துவிட்டு சென்ற 60 வயது பெண்ணிற்கு ரஸ்ய நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. செயின்பீட்டர்ஸ்பேர்க்கை சேர்ந்த இரினா சைபனேவா என்ற 60 வயது பெண்ணிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. அரசியல் குரோததன்மையால் அவர் இதனை செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்…
-
- 65 replies
- 3.5k views
- 1 follower
-
-
டிரம்ப் பாலியல் வன்முறை குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு Published By: Rajeeban 10 May, 2023 | 06:50 AM அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 1990களில் நியுயோர்க்கின் பல்பொருள் அங்காடியில் பத்தி எழுத்தாளர் ஒருவரை டிரம்ப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேர்க்டோவ் குட்மனின் ஆடைமாற்றும் அறையில் டிரம்ப் ஈ ஜீன் கரோலை பாலியல்வன்முறைக்கு உட்படுத்தினார் என நீதிமன்றம் தீர்ப்பளி;த்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் ப…
-
- 30 replies
- 1.9k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 15 MAY, 2023 | 03:05 PM ரஸ்யாவிற்கு எதிராக உக்ரைன் பதில் தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படும் நிலையில் பிரிட்டன் ஸ்டோர்ம் சடோ என்ற அதிநவீன ஏவுகணையை உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. பிரிட்டன் உக்ரைனிற்கு ஸ்டோர்ம் சடோ அதிநவீன ஏவுகணைகளை வழங்கியுள்ளதன் மூலம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பதில் தாக்குதலிற்கு முன்னதாக உக்ரைனின் நீண்ட தூரம் தாக்கும் திறனை அதிகரித்துள்ளது. ரஸ்யாவின் ஈவிரக்கமற்ற தன்மைக்கு எதிராக உக்ரைன் தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பு இந்த ஏவுகணை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் பென்வலெஸ் தெரிவித்துள்ளார். துல்லியமாக தாக்கும் திறன் உள்ள நீண்டதூர குறுஸ…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
Victory Day : ``வீரர்களின் கையில்தான் ரஷ்யாவின் எதிர்காலமே இருக்கிறது..!"- புதின் Victory Day : ``வீரர்களின் கையில்தான் ரஷ்யாவின் எதிர்காலமே இருக்கிறது..!"- புதின் VM மன்சூர் கைரி Government & Politics ரஷ்ய அதிபர் புதின் ( ட்விட்டர் ) Share ``மேற்கு நாடுகள் நமக்கு எதிராகத் தீவிரமடைந்திருக்கின்றன. எனவே, நமது வீரர்களுடன் முழு நாடும் இருக்க வேண்டும்." - புதின் இந்தக் கட்டுரையை ஆடியோவில் கேட்க 00:00 …
-
- 0 replies
- 310 views
-
-
தாய்லாந்து தேர்தலில் ஜனநாயக ஆதரவு கட்சிகள் வெற்றி Published By: Sethu 15 May, 2023 | 10:39 AM தாய்லாந்து பொதுத் தேர்தலில் இராணுவ ஆட்சியை நிராகரிக்கும் வகையில் மக்கள் வாக்ளித்துள்ளனர். இன்று வெளியான தேர்தல் பெறுபேறுகளில் ஜனநாயக ஆதரவான கட்சிகளுக்கு ஆதரவான இரு எதிர்க்கட்சிகள்; முன்னிலையில் உள்ளன. 500 ஆசனங்கள் கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. ஆட்சியமைப்பதற்கு குறைந்தபட்சம் 251 ஆசனங்கள் தேவை. இந்நிலையில், இன்று திங்கட்கிழமை வெளியான பெறுபேறுகளின்படி, 42 வயதான பீதா லிம்ஜரோன்ராத் தலைமையிலான எம்.ஈ.பி. கட்சி 151 ஆசன…
-
- 0 replies
- 172 views
-
-
Published By: SETHU 12 MAY, 2023 | 11:23 AM பலஸ்தீனத்திலும் இஸ்ரேலிலும் கடந்த செவ்வாய் முதல் நடைபெற்ற தாக்குதல்களால் 29 பலஸ்தீனியர்களும் இஸ்ரேலில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை 3 ஆவது நாளாக தாக்குதல்கள் தொடர்ந்தன. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்களில் பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில சிறுவர்கள் உட்பட பொதுமக்களும் அடங்கியுள்ளனர் என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 90 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, காஸாவிலிருந்து ஏவப்…
-
- 2 replies
- 264 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, துருக்கியில் 2003ஆம் ஆண்டு எர்துவான் பதவிக்கு வந்த பின் அதிபருக்கான அதிகாரங்கள் யாரும் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளன 11 மே 2023 துருக்கி அதிபர் எர்துவான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் நீடிக்கும் நிலையில் தற்போது அரசியலில் அவர் மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மே 14ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அவருக்கு எதிராக 6 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் கெமால் கிலிக்சதரோ அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிபர் எர்துவான் ஆட்சியில்…
-
- 6 replies
- 681 views
- 1 follower
-