உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26603 topics in this forum
-
விமானம் திசை திருப்பப்பட்டு, ஈரானிய கால்பந்து நட்சத்திரத்தின் குடும்பத்தினர் இறக்கப்பட்டனர் By SETHU 27 DEC, 2022 | 10:58 AM தனது குடும்பத்தினர் வெளிநாடு செல்ல முயன்றபோது அவர்கள் பயணித்த விமானம் திசை திருப்பப்பட்டு, அக்குடும்பத்தினர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர் என ஈரானின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் அலி தாயி திங்கட்கிழமை (26) தெரிவித்துள்ளார். 53 வயதான அலி தாயி, ஈரானின் பெரும் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஆவார். சர்வதேச போட்டிகளில் அவர் 109 கோல்களை புகுத்தினார். இது நீண்டகாலமாக உலக சாதனையாக இருந்தது. பின்னர் கிறிஸ்டியானொ ரொனால்டோவினால் அச்சாதனை முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1998 ஆம்…
-
- 1 reply
- 648 views
- 1 follower
-
-
இராணுவம் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக செர்பியா அறிவிப்பு! செர்பியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையே பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றங்களுக்குப் மத்தியில், செர்பிய இராணுவம் அதன் உயர் மட்ட போர் தயார்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. நாட்டு மக்களை பாதுகாக்கவும் செர்பியாவைப் பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் தெரிவித்துள்ளார். வட கொசோவோவில் உள்ள செர்பிய இனப் பகுதிகள் மீது கொசோவோ தாக்குதல் நடத்துவதற்கு தயாராகிவருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், இந்த பிரச்சினையை சுமூகமாக மத்தியஸ்தம் செய்து முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய ஒன்றியம் ம…
-
- 1 reply
- 609 views
-
-
ராணுவத்தில் மகன் - புரட்சிக் குழுவில் தந்தை; மியான்மரில் ஒரு பாசப் போராட்டம் கட்டுரை தகவல் எழுதியவர்,கோ கோ ஆங், சார்லோட் அட்வுட் & ரெபேக்கா ஹென்ஸ்கே பதவி,பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “முதலில் சுடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிச்சயம் நான் உன்னை கொன்று விடுவேன்” - மியான்மர் ராணுவத்தில் பணியாற்றும் தனது மகனிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு பேசுகிறார் போ கியார் யெய்ன். மியான்மரில் ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ராணுவ புரட்சி வெடித்ததையடுத்து, ஓர் ஆயுத குழுவில் போ கியார் யெய…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
2022க்கு பிரியாவிடை: உலகை உலுக்கிய மனதில் நின்ற படங்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,கெல்லி குரோவியர் பதவி,பிபிசிக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 2022ஆம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. இந்தாண்டு உலகையே உலுக்கிய 14 புகைப்படங்களை கெல்லி குரோவியர் தேர்ந்தெடுத்து இங்கே வழங்கியுள்ளார். பெட்ரோல் குண்டுகளை வைத்து யுக்ரேன் படையினர் சதுரங்கம் விளையாடுவது, ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான இரான் பெண்களின் போராட்டம், ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீ உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. …
-
- 1 reply
- 269 views
- 1 follower
-
-
பாரிஸ் நகரில் துப்பாக்கிச்சூடு, மூவர் மரணம் 23 Dec 2022 20:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Dec 2022 21:07 பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வெள்ளிக்கிழமையன்று (23 டிசம்பர்) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூவர் மாண்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இச்சம்பவம் பாரிசின் மத்திய வட்டாரத்தின் ஸ்ட்ராஸ்பொர்க்-செயின்ட டெனிஸ் பகுதியில் நேர்ந்தது. சந்தேக நபரான 69 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சந்தேக நபரைக் கைதுசெய்தபோது அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஆயுதத்தையும் காவல்துறையினர்…
-
- 13 replies
- 1.2k views
-
-
கொரோனா தடுப்பூசி இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லண்டனின் அறிவியல் அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய கண்காட்சியில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் விநியோகம் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓர் அலமாரியில் ஓர் ஊசி, ஒரு மருந்து பாட்டில் மற்றும் அட்டையிலான ஒரு தட்டு ஆகியவை உள்ளன. இவை, 2020ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி 90 வயதான மார்கரெட் கீனன் என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியுடன் தொடர்புடையவை. மருத்துவ ஆய்வுகளுக்கு வெளியே கொரோனா தடுப்பூசியைப் பெற்ற உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் அந்தப் …
-
- 47 replies
- 1.9k views
- 1 follower
-
-
கிறிஸ்துமஸ் நாள் உரையில் 'மூன்றாம் உலகப் போர்' குறித்து பேசிய போப் ஃபிரான்சிஸ் பட மூலாதாரம்,REUTERS 45 நிமிடங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு வாட்டிகன் சிட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் மாடத்தில் இருந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஃபிரான்சிஸ் மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். இது போப் ஃபிரான்சிஸின் 10ஆவது கிறிஸ்துமஸ் நாள் உரையாகும். போப் தனது உரையில் போது, யுக்ரேனின் நடக்கும் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் இந்த போரின் காரணமாக யுக்ரேனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுதன் காரணமாக ஏ…
-
- 0 replies
- 310 views
- 1 follower
-
-
நவீனகால நாட்காட்டியை உருவாக்குவதற்காக வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 25 டிசம்பர் 2022, 08:21 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1870ஆம் ஆண்டு ஐயர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சித்தரிப்பு ஓவியம் இன்று நாம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது? நாட்காட்…
-
- 1 reply
- 837 views
- 1 follower
-
-
மூழ்கிய தாய்லாந்து யுத்தக் கப்பலிலிருந்த மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்பு By SETHU 24 DEC, 2022 | 07:16 PM கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் மூழ்கிய தாய்லாந்து யுத்தக் கப்பலிலிருந்த மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து கடற்படை இன்று தெரிவித்துள்ளது. தாய்லாந்து யுத்தக்கப்பலான சுகோதாய், தாய்லாந்தன் தென்கிழக்கு கரையோரத்திலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் கடலில் மூழ்கியது. இக்கப்பலிருந்த 105 பேரில் 76 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஏற்கெனவே 6 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மேலும் பேரின் சடலங்கள் கடலிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளன. 17 பேரை இன்னும் …
-
- 0 replies
- 630 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் 2023 ம் ஆண்டுக்கான 1.66 டிரிலியன் வரவுசெலவு திட்டம் செனேட், காங்கிரஸ் இரு சபைகளிலும் நிறைவேறியுள்ளது. இதில் உக்ரேனிற்கான யுத்த நிதி உதவியாக 45 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனம் கடந்த வருடத்தின் 740 பில்லியனில் இருந்து, 858 பில்லியனாக உயர்ந்துள்ளது. இரு சபைகளிலும் இந்த திட்டமானது சகல ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், மற்றும் சில குடியரசு கட்சி உறுப்பினர் ஆதரவோடு நிறைவேறியுள்ளது. https://www.reuters.com/world/us/us-house-vote-166-trillion-funding-bill-shutdown-deadline-nears-2022-12-23/ டிஸ்கி @ஈழப்பிரியன்அண்ணா நீங்கள் @Justinஅண்ணாவிடம் வேறு ஒரு திரியில் வினவியதற்கான பதில் கிடைதுள்ளது என நினைக்கிறேன். …
-
- 6 replies
- 724 views
-
-
ரஷ்ய தனியார் கூலிப்படைக்கு வடகொரியா ஆயுதங்கள் விநியோகித்ததாக அமெரிக்கா குற்றச்சாட்டு By Sethu 23 Dec, 2022 | 11:43 AM யுக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவின் தனியார் கூலிப்படையான வாக்னர் குழுவுக்கு ஏவுகணைகள், ரொக்கெட்கள் முதலான ஆயுதங்களை வட கொரியா விநியோகித்தது என அமெரிகக்h குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆயுத விநியோகம் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானங்களை மீறுவதாகும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அத்துடன் வாக்னர் (wagner) குழுவுக்கு எதிராக மேலதிக தடைகளை விதிக்கவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. எனினும் வாக்னர் குழுவுக்கு தான் ஆயுதம் விநியோகித்ததாக கூ…
-
- 1 reply
- 561 views
-
-
அமெரிக்காவின் திட்டம் பலிக்காது.. சீனா போடும் மெகா திட்டம்.. இந்தியாவுக்கும் சிக்கல் தான்! சீனாவினை ஒரு புறம் கொரோனா பதம் பார்த்து வந்தாலும், மறுபுறம் தனது உற்பத்தியினை யாருக்காகவும் விட்டுவிட முடியாது என்பது போல ஒவ்வொரு நடவடிக்கையாக தொடங்கியுள்ளது. உலகின் உற்பத்தி ஆலையாக இருக்கும் சீனா, தன் இடத்தை தக்க வைத்து கொள்ள, அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க தயாராகி விட்டது. ஏற்கனவே அதற்கான சில அறிவிப்புகளை கொடுத்துள்ளது. அதில் ஒன்று தான் சீனாவின் 1 ட்ரில்லியன் யுவான் அறிவிப்பு. சீனா செமிகண்டக்டர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக, 1 ட்ரில்லியன் யுவானை (143 பில்லியன் டாலரை) ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிகிறது. இது தான் காரணமா? சீனாவின் இந்த நடவடிக்கையானது சீனா - தாய்வான…
-
- 0 replies
- 513 views
-
-
ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரி ஐநா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றம் By Sethu 22 Dec, 2022 | 11:54 AM மியன்மாரின் முன்னாள் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களைக் கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது. 2021 பெப்ரவரி முதல் மியன்மாரில் இராணுவ ஆட்சி நிலவுகிறது. நோபல் பரிசு பெற்ற 77 வயதான ஆங் சான் சூகி சிறையிலடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில் அவருக்கு சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரும் தீர்மானத்தை ஐநா பாதுகாப்…
-
- 1 reply
- 211 views
-
-
சீனாவில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் கொரோனா பாதிப்பு ;5,000 பேர் பலி சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது…
-
- 0 replies
- 284 views
-
-
உக்ரைன் போரில் பெண் கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா திட்டம்! Dec 23, 2022 06:45AM IST ஷேர் செய்ய : ரஷ்ய சிறையில் உள்ள பெண் கைதிகளை உக்ரைன் போரில் ஈடுபடுத்த ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டுள்ள தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் நெருங்கிய நண்பராக இருப்பவர் எவ்ஜெனி பிரிகோஜின். இவர், பணத்துக்காக எந்த நாட்டுக்காக வேண்டுமென்றாலும் கூலிப்படையாகச் செயல்படும் துணை ராணுவ அமைப்பான வாக்னர் என்ற குழுமத்தின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். இதை தவிர, உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதனால், புதினின் விருப்பத்துக்குரிய சமையற்காரராகவும் அவர் இருந்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்வெர்ட்லோவ்ஸ்க் பகுதியைச் சேர்ந்த, புதினின் நம்பிக்…
-
- 0 replies
- 293 views
-
-
10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி மற்றும் ராபர்ட் கிரீனால் பதவி,பிபிசி செய்திகளுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, இம்கார்ட் ஃபியூஷ்னர் அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாம் கமாண்டரிடம் செயலாளராக பணியாற்றிய பெண் ஒருவர் 10,500 கொலைகளில் உடந்தையாக இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 97 வயதான இம்கார்ட் ஃபியூஷ்னர் ஜெர்மனியின் ஸ்டுட்ஹாஃப் நகரில் இருந்த நாஜி வதை முகாமில் தனது பதின்ம வயதில் 1943 முதல் 1945 வரை தட்டச்சராக பணிபு…
-
- 7 replies
- 645 views
- 1 follower
-
-
இந்தியா Vs சீனா: உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை நாடாக இருப்பது வரமா, சாபமா? கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏப்ரல் மத்திய கால வாக்கில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை கடக்கலாம் என ஐ.நா கணித்துள்ளது. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் உள்ள சீனாவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மத்தியில் இந்தியா விஞ்சும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஆசிய நாடுகளுமே ஏறைக்குறைய தலா 140 கோடிக்கு அதிகமான மக்கள்தொகையை கொண்டுள்ளன. மேலும் 70 ஆண்டுகளுக்க…
-
- 0 replies
- 359 views
- 1 follower
-
-
சீனாவை மேலும் 3 கொரோனா அலைகள் தாக்க வாய்ப்பு: இந்தியாவுக்கு அதனால் என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிப் போட்டிருந்த கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மீண்டும் குறிவைத்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பாதிப்பு தென்பட…
-
- 1 reply
- 469 views
- 1 follower
-
-
அமெரிக்கா vs சீனா: வல்லரசுகளை மோத வைக்கும் சின்னஞ்சிறு சிப் கட்டுரை தகவல் எழுதியவர்,சுரஞ்சனா திவாரி மற்றும் ஜொனாதன் ஜோசப்ஸ் பதவி,BBC News 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அலைபேசிகள் முதல் போர் ஆயுதங்கள் வரை அனைத்திற்கும் இன்றியமையாததான குறைக்கடத்தி (Semiconductor) துறையில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா வேகமாகச் செய்து வருகிறது. அக்டோபரில், சில விரிவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்தது. அதன்படி, உலகின் எந்த மூலையில் 'சிப்'கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கக் கருவிகள் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தி அவ…
-
- 1 reply
- 668 views
- 1 follower
-
-
ஆப்கான் பெண்கள் பல்கலையில் கற்கத் தடை: தாலிபான் அரசுக்கு அமெரிக்கா கண்டனம் By Digital Desk 2 21 Dec, 2022 | 10:56 AM ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தாலிபான்கள் விதித்துள்ள இடைக்கால தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. இந்த மோசமான முடிவுவானது ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப…
-
- 0 replies
- 180 views
-
-
பாகிஸ்தானில் பலரை பணய கைதிகளாக வைத்திருந்த 33 தீவிரவாதிகளை கொன்று காவல் நிலையத்தை மீட்ட படையினர் 20 டிசம்பர் 2022 பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் அந்நாட்டின் தொலைதூர பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரை பணய கைதிகளாக வைத்திருந்த தீவிரவாதிகள் 33 பேரைக் கொன்று அந்த இடத்தை மீட்டிருக்கிறார்கள். வட மேற்கு பன்னு மாவட்டத்தில் உள்ள இந்த காவல் வளாகத்தை அதனுள்ளே இருந்த பாகிஸ்தான் தாலிபன் இஸ்லாமியவாத தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட பலர் அதனுள்ளே இருந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிஃப் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், தீவிரவாதிகளால் பணயக்கைதி…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது! ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள, உலகின் மிகப்பெரிய மீன் காட்சித் தொட்டி திடீரென வெடித்து சிதறியது. ‘ராடிசன் ப்ளூ’ எனப்படும் ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில், 46 அடி உயரத்தில் மீன் காட்சித் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இது, ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீரால் நிரப்பப்பட்டு, 1,500 வெப்பமண்டல மீன்களால் நிரப்பப்பட்டிருந்தது. இந்த மீன் தொட்டியானது நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென வெடித்துச் சிதறியது. இதில் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த மில்லியன் லிட்டர் நீரும் வெள்ளம் போல் பாய்ந்து வீதிகளில் ஓடியது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்…
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
பங்களாதேசிலிருந்து புறப்பட்ட ரோகிங்யா அகதிகளின் ஐந்து படகுகள் - மனித உரிமை அமைப்பு தகவல் By RAJEEBAN 20 DEC, 2022 | 05:36 PM இடைநடுவில் சிக்குண்டுள்ள ரோகிங்யா அகதிகளி;ற்கு பாதுகாப்பை வழங்கவேண்டும் என ரோகிங்யாக்களின் மனித உரிமை அமைப்பொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது. புதுடில்லியை தளமாக கொண்ட ரோகிங்யா ஹியுமன் ரைட்ஸ் இனிசியேட்டிவ் என்ற அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது ரோகிங்யாக்களி;ன் மனித உரிமை அமைப்பான நாங்கள் இலங்கையின் வடபகுதி கடலில்; 18ம் திகதி தத்தளித்துக்கொண்டிருந்த 105 ரோகிங்யா அகதிகள் உடனான படகை காப்பாற்றியமைக்காக இலங்கை கடற்படையினருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றோம். பல உய…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
பழங்குடியினரை ஏமாற்றும் பாமாயில் ஆலைகள் - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல் கட்டுரை தகவல் எழுதியவர்,முஹம்மது இர்ஹாம், அஸ்டுடெஸ்ட்ரா அஜெங்க்ராஸ்ட்ரி, அக்னியா அட்ஸ்கியா பதவி,பிபிசி நியூஸ் இந்தோனீசியா 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NOPRI ISMI பல்பொருள் அங்காடிக்குச் சென்று ஏதாவது ஒரு பொருளை வாங்குங்கள். அதில் பாமாயில் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அது எங்கிருந்து வருகிறது என்று பார்க்க ஆரம்பித்தால், இறுதியில் இந்தோனீசியாவில் உள்ள ஒரு செம்பனை மரத்தை நீங்கள் காணலாம். ஆனால், அதை ஜான்சன் & ஜான்சன், கெல்லாக்ஸ் மற்றும் மொண்டெல்ஸ் போன்ற பன்னாட்டு நி…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
வடக்கு கலிபோர்னியாவின் யுரேகா பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலை 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 2:34 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம், ஹம்போல்ட் கவுண்டி நகரமான ஃபெர்ண்டேலில் இருந்து 7.5 மைல் தொலைவில் கடற்கரைக்கு சற்று அப்பால் பசிபிக் பகுதியில் மையம் கொண்டிருந்ததாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. அது யுரேகாவிற்கு தென்மேற்கே 20 மைல் பயணமும், சாக்ரமெண்டோவிற்கு வடமேற்கே 280 மைல் பயணமும் ஆகும். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஹம்போல்ட் கவுண்டியில் பெரும்பாலான வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்தன. PowerOutage.us என்ற பயன்பாட்டு கண்காணிப்பாளரின் கூற்றுப்படி, 64,000 க்கும் மேற்பட்ட செயலிழப்புகள்…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-