Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பேர்லினில் பொதுமக்கள் மீதுநபர் ஒருவர் காரால் மோதியதில் ஒருவர் பலி- பலர் காயம் - சற்று முன்னர் சம்பவம் ஜேர்மனியின் பேர்லினில் பொதுமக்கள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட ஒன்றா என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேற்கு பேர்லினின் மக்கள் அதிகமாக காணப்படும் Rankestrasse and Tauentzienstrasseஎன்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கார் வீதியை விட்டு விலகி நடைபாதை மீது ஏறி கடையொன்றின் முன்னால் மோதி நின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சில வருடங்களிற்கு முன்னர் டிரக்கொன்றை நபர் ஒருவர் பொதுமக்கள் மீது மோதியதில் 12 பேர் கொல்லப்பட்ட பகுதிக்கு அரு…

  2. ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தின் பெண்கள் படைக்காக 100 பெண்களுக்கு இராணுவப் பயிற்சியளித்த அமெரிக்கப் பெண் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் பெண்கள் படைப்பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்கப் பெண்ணொருவர், தான் குற்றவாளி என நேற்று (07) ஒப்புக்கொண்டுள்ளார். நூற்றுக்கும் அதிகமான பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இராணுவப் பயிற்சி அளித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அலிசன் புளூக் எக்ரென் எனும் இப்பெண்ணே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர். தலைநகர் வொஷிங்டன் டிசிக்கு அருகிலுள்ள வடக்கு வேர்ஜீனியாவிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று, தன் மீதான குற்றச்சாட்டை எக்ரென் நேற்று (07) ஒப்புக்கொண்டுள்ளார் என அமெரிக்க நீதித்துறை திணைக்களம் தெரிவ…

  3. மரியுபோல்: போராடியவர்கள் உடல்கள்... கிய்வ் வந்தடைந்தன – குடும்பத்தினர் அறிவிப்பு. மரியுபோலைப் பாதுகாக்கும்போது உயிரிழந்த சில உக்ரேனியப் போராளிகளின் உடல்கள் கியிவ் வந்தடைந்ததாக இராணுவ வீரர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றன. மரியுபோலில் பிடிபட்ட 1,000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகளால் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீரர்கள், விசாரணைக்காக ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டனர். ஒரு மாத கால முற்றுகை மற்றும் கடுமையான ஷெல் தாக்குதலுக்குப் பிறகு மே மாதம் ரஷ்யாவால் தென்கிழக்கு துறைமுகமான மரியுபோல் கைப்பற்றப்பட்டது. இதன்போது குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக…

    • 1 reply
    • 376 views
  4. தென் ஆப்ரிக்காவின் குப்தா சகோதரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது – யார் இவர்கள்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதூல் குப்தா ஜேக்கப் சூமாவுடன் தென் ஆப்ரிக்காவில் கோலோச்சி வந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்களான குப்தா சகோதரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் ஆப்ரிக்க அரசு தெரிவித்துள்ளது. அதூல் மற்றும் ராஜேஷ் குப்தா ஆகிய இருவரும் தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் சூமாவுடன் இருந்த நெருக்கமான தொடர்பை பயன்படுத்தி லாபமடைந்தனர் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களை தென் ஆப்ரிக்காவுக்கு அழைத்து செல்வதற்கான பேச்சுவார…

  5. தனது சொந்தக்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்கின்றார் பொறிஸ்ஜோன்சன் - இன்றுவாக்கெடுப்பு பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனை பதவியிலிருந்து நீக்குவதா என்பது குறித்த அவரது கட்சியினர் இன்று தீர்மானிக்கவுள்ளனர் இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பில் கென்சவேர்ட்டிவ் கட்சியினர் இன்று வாக்களிக்கவுள்ளனர். பார்ட்டிகேட் விவகாரத்தை தொடர்ந்தே பொறிஸ்ஜோன்சனின் தலைமைத்துவத்தின் மீது கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோன வைரஸ் முடக்கல் கால களியாட்ட நிகழ்வுகள் குறித்து சூ கிரே தனது அறிக்கையை வெளியிட்டதை தொடர்ந்து அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சீற்றம் அதிகரித்து வந்துள்ள நிலையில் பொறிஸ்ஜோன்சனை பதவி விலக்கவேண்ட…

  6. டொமினிகன் குடியரசின்... சுற்றுச்சூழல் - இயற்கை வளத்துறை அமைச்சர், நெருங்கிய நண்பரால் சுட்டுக்கொலை! டொமினிகன் குடியரசின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர், நெருங்கிய நண்பரால் அவரது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 55 வயதான ஆர்லாண்டோ ஜோர்ஜ் மேரா, தாக்குதல் நடந்த நேரத்தில் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். தாக்கியவரை மிகுவல் குரூஸ் என ஜனாதிபதியின் பேச்சாளர் அடையாளம் காட்டினார், அவரை அமைச்சரின் பால்ய நண்பர் என அவர் வர்ணித்தார். ஆர்லாண்டோ ஜோர்ஜ் மேரா மீது ஆறு முறை சுடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான நோக…

  7. டோன்பாஸில்... நிலைமை, மிகவும் மோசமாகவுள்ளது: கனரக ஆயுதங்களை கோரும் உக்ரைன்! டோன்பாஸில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால், கனரக ஆயுதங்களை மேற்கு நாடுகளிடம் உக்ரைன் கோரியுள்ளது. கிழக்கு டோன்பாஸ் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல் குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகர் யூரி சாக் கூறுகையில், “சிறு பகுதிக்குள் சுற்றி வளைத்து, அழிக்க ரஷ்யா முயற்சிக்கிறது. உக்ரைன் படைகள் தங்கள் நிலையைத் தொடர்கின்றனர். அவர்கள் வசம் உள்ள பகுதிகளைக் காக்கிறார்கள். ரஷ்ய படையினர், அதிக துப்பாக்கி, அதிக கனரக பீரங்கிகளைக் கொண்டு, அப்பகுதிகளை 24ஃ7 என தொடர் தாக்குதல் நடத்துகிறார்கள். பொதுமக்களின் வீடுகள், மக்களின் கட்டுமானங்கள் மற்றும் உக்ரைன் இராணுவத்தையும் த…

    • 37 replies
    • 2k views
  8. ரஷ்யாவின் அச்றுத்தலுக்கு மத்தியிலும்... உக்ரைனுக்கு, நீண்டதூர ஏவுகணைகளை... அனுப்பும் பிரித்தானியா! மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா அச்சுறுத்தல் விடுத்துள்ள போதிலும், பிரித்தானியா தனது முதல் தொகுதி நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். எம்.270 பல ஏவுகணை ரொக்கெட் அமைப்பு ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ள உதவும் என அவர் கூறினார். ஆனால், எத்தனை ஆயுதங்கள் அனுப்பப்படும் என்பதை பிரித்தானியா அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அது ஆரம்பத்தில் மூன்றாக இருக்கும் என கூறப்படுகின்றது. அமெரிக்காவுடன் உறுதியளிப்புக்கு பின்னதாக, கடந்த வாரம் ரொக்கெட் அமைப்பை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்தத…

  9. உக்ரைனுக்கு, ஆயுதம் வழங்கினால்... புதிய இலக்குகள், குறிவைக்கப்படும்: புடின் எச்சரிக்கை! உக்ரைனுக்கு நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வழங்கினால் புதிய இலக்கை குறிவைத்துதாக்குவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 100 நாட்களைத் கடந்து நடந்துக்கொண்டிருக்கும் உக்ரைன்- ரஷ்யப் போர், தற்போது தீவிரமடைந்துள்ளது. ரஷ்யப் படைகள், உக்ரைன் படைகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவருவதால் உக்ரைன் மேற்கத்திய நாடுகளிடம் நீண்டதூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை கோரியுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கூறுகையில், ‘உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கத்திய நாடுகள் …

  10. உலகளவில்... குரங்கு அம்மை நோயினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... 780ஆக அதிகரிப்பு! உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகமாகும். தொற்று பொதுவாக லேசானது, ஆனால் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே பரவலாக பரவுவது இதுவே முதல் முறை. ஏற்கனவே குரங்கு அம்மை நோய் 27 நாடுகளில் பரவுகின்றது. இந்த புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும், மெக்சிகோ, அர்ஜென்டினா, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களிலும் சிறிய எண்ணிக்கையில் உள்ளன. பிரித்தானியாவில்…

  11. நைஜீரியா தேவாலயத்தில்.... துப்பாக்கி சூடு: குறைந்தது 50பேர் உயிரிழப்பு! நைஜீரியாவின் ஒண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனையின் போது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இறந்தவர்களில் ஏராளமான குழந்தைகள் உள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஒகுன்மோலாசுயி ஒலுவோல் கூறினார். நைஜீரியாவின் தென்மேற்கில் உள்ள ஒரு நகரமான ஓவோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் வழிபாட்டாளர்கள் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். எனினும், இந்த தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. …

  12. ஆபிரிக்கர்களின்... துன்பத்தை போக்க, ரஷ்யா உதவ வேண்டும்: ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் வேண்டுகோள்! உக்ரைனில் நடந்த போரில் ஆபிரிக்க நாடுகளில் உள்ள அப்பாவிகள் உயிரிழந்து உள்ளதாகவும், அவர்களின் துன்பத்தை போக்க ரஷ்யா உதவ வேண்டும் என்றும் ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர் மேக்கி சால், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சோச்சியில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தானியங்கள் மற்றும் உரங்களின் ஏற்றுமதியை எளிதாக்குவதாக ரஷ்ய தலைவர் உறுதியளித்தார், ஆனால் எந்த விபரங்களையும் கொடுக்கவில்லை. ஆப்பிரிக்காவில் 40 சதவீதத்துக்கும் அதிகமான கோதுமை பொதுவாக ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது. ஆனால், மோதல் தொடங்கியதில் இருந்து கருங்கடலில்…

    • 5 replies
    • 389 views
  13. யுக்ரேன் சண்டையில் ரஷ்ய மேஜர் ஜெனரல் கொல்லப்பட்டதாக தகவல் மேட் மர்ஃபி பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS ரஷ்யாவின் உயர்மட்ட ராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ரோமன் குடுசோவ் என்பவர் யுக்ரேனின் டோன்பாஸ் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. டோன்பாஸ் பகுதியில் உள்ள யுக்ரேனிய குடியிருப்பு ஒன்றின் மீது தலைமையேற்று தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தபோது அவர் கொல்லப்பட்டதாக ரோசியா 1 என்ற அரசு ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார். 'டோனட்ஸ்க் மக்கள் குடியரசு' என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண…

  14. தென் கொரியா, அமெரிக்கா... கடற்படை பயிற்சி: எட்டு ஏவுகணைகளை ஏவி... எச்சரிக்கை விடுத்தது, வடகொரியா வட கொரியா தனது கிழக்குக் கடற்கரையில் உள்ள கடலை நோக்கி எட்டு குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது. தென் கொரியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் நாடுகள் இணைந்து கடற்படை பயிற்சிகளை முடித்த ஒரு நாட்களின் பின்னர் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரிய தலைநகரின் சுனான் பகுதியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென் கொரியா கூட்டுப்படை தெரிவித்துள்ளது. இதேவேளை சந்தேகத்திற்கு இடமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவிவிட்டதாக ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் வட கொரியா நடத்திய 18 வது சுற்று ஏவுகணை சோதனை இ…

  15. உலக உணவுப் பற்றாக்குறையினை தோற்றுவிப்பதன் மூலம் தனது குறிக்கோளினை ரஸ்ஸியா அடைய நினைக்கிறது உக்ரேனின் மைகொலைவ் பகுதியில் அமைந்திருக்கும் பாரிய தானிய ஏற்றுமதி கட்டுமானம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடாத்தி அதனை முற்றாக அழித்திருக்கும் ரஸ்ஸியா உலக உணவு பற்றாக்குறையினை வேண்டுமென்றே உருவாக்கும் கைங்கரியத்தில் இறங்கியிருப்பதாக அவதானிகள் தெரிவித்திருக்கின்றனர். உக்ரேனின் மிகப் பிரபலமான தானிய சேமிப்புக் கிட்டங்கிகளை இலக்குவைத்துத் தாக்கி அழித்திருப்பதன் மூலம், உலக பட்டினி எனும் ஆயுதத்தினைக் கைய்யில் எடுத்திருக்கும் ரஸ்ஸிய சர்வாதிகாரி புட்டின், தனது குறிக்கோளினை அடைவதற்கு முழு உலகையே பிணைக்கைதியாக பிடிக்க எத்தனிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    • 4 replies
    • 528 views
  16. லண்டனின்... வரலாற்று சிறப்புமிக்க, "கேம்டன் சந்தை" விற்பனைக்கு! லண்டனின் வரலாற்று சிறப்புமிக்க கேம்டன் சந்தை விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. சந்தையின் பில்லியனர் உரிமையாளர், ஒரு ஒப்பந்தம் தனக்கு 1.5 பில்லியன் பவுண்டுகள் வரை கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுள்ளார். முதலீட்டு வங்கியான ஸ்சைல்ட் அண்ட் கோ விற்பனை செயல்முறையை மேற்பார்வையிடுகிறது. வடக்கு லண்டனில் 1,000க்கும் மேற்பட்ட நிலையகள், மதுபான சாலைகள், கடைகள் மற்றும் அருந்தகங்கள் கொண்ட 16 ஏக்கர் பேட்ச்வொர்க் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். ஆனால், இது நீண்டகாலமாக எதிர்-கலாச்சார இயக்கங்களுடன் தொடர்புடையது, பங்க்கள் முதல் ஹிப்பிகள் வரை, புதிய தயாரிப்புகள், டிரிங்கெட்டுகள் மற்றும் கலை மற்றும் க…

  17. யுக்ரேன் போரால் சிங்கப்பூரில் சிக்கன் ரைஸ் தட்டுப்பாடு ஏன்? அனபெல் லியாங் & டெரெக் சை பிபிசி நியூஸ் 12 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிங்கப்பூர் மக்களுக்கு மிக பிடித்தமான சிக்கன் ரைஸ் வாரத்தில் மூன்று முறை சாப்பிடும் அளவுக்கு சிக்கன் ரைஸ் என்றால் ரேச்செல் ஷாங்குக்கு மிகவும் பிடிக்கும். "என்னுடைய உணவுப்பட்டியலில் முதல் இடம் சிக்கன் ரைஸுக்குதான். இது மிகவும் சௌகரியமான ஓர் உணவு. மேலும், எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது," என்கிறார் ரேச்செல். அவர் சிக்கன் ரைஸ் சாப்பிடும் 'ஏ கீட் சிக்கன் ரைஸ்' கடையில் அந்த …

  18. குரங்கு அம்மை தொற்றினால்.... பாதிக்கப்பட்டவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள்... ஓரினச் சேர்க்கையாளர்கள்! இங்கிலாந்தின் உறுதிசெய்யப்பட்ட குரங்கு அம்மை தொற்று பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவு கொண்டவர்கள் அல்லது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் பிற ஆண்கள் என புதிய தரவு காட்டுகிறது. மே 6ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு முகரவத்தால் அடையாளம் காணப்பட்ட 190 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளில், 183 இங்கிலாந்திலும், நான்கு ஸ்கொட்லாந்திலும், இரண்டு வடக்கு அயர்லாந்திலும், ஒன்று வேல்ஸிலும் இருந்தன. இதில், இங்கிலாந்தின் 86 சதவீத தொற்றுகள் லண்டனில் வசிப்பவர்கள் மற்றும் இருவர் மட்டுமே பெண்கள் ஆவர். 20 ம…

  19. வேண்டுமென்றே... நெருப்பில், எரிபொருளைச் சேர்கின்றது... அமெரிக்கா: ரஷ்யா சாடல்! உக்ரைனுக்கு புதிய நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா வேண்டுமென்றே நெருப்பில் எரிபொருளைச் சேர்ப்பதாக ரஷ்யா சாடியுள்ளது. உக்ரைனிய தலைமையின் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு இது போன்ற பொருட்கள் பங்களிக்காது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதனிடையே தனித்தனியாக, ஜேர்மனி அரசாங்கம் உக்ரைனுக்கு ஒரு வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்புவதாக உறுதியளித்துள்ளது. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஐசுஐளு-வு அமைப்பு மிகவும் நவீன ஜேர்மனியிடம் இருப்பதாகவும், ரஷ்ய வான் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு முழு நகரத்தை…

  20. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட... அதி நவீன ஆயுதங்களை, உக்ரைனுக்கு வழங்கும் சுவீடன்! உக்ரைனுக்கு தனது மூன்றாவது உதவிப் பொதியை வழங்குவதாக, சுவீடனின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உதவிப் பொதியின் மூலம், உக்ரைனியப் படைகள் ரோபோ 17 கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைப் பெறும். தற்போதைய சூழ்நிலையில், சுவீடனின் ரோபோ-17 நன்கொடையானது உக்ரைனிய இராணுவத்திற்கு மிகவும் தேவையானதொன்றாக கருதப்படுகின்றது. ரோபோ- 17 அமைப்பைத் தவிர, 102 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகுப்பில் உக்ரைனிய மத்திய வங்கியின் நிதி மற்றும் உக்ரைனிய ஆயுதப் படைகளுக்கான நேட்டோவின் நிதி ஆகிய இரண்டிற்கும் நிதியுதவியும், 5,000 டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் ஏ.டி.4 இலகுரக ஆயுத எதி…

  21. செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் துருக்கி பயணம் நிர்பந்த சூழலில் நடக்கிறதா? 3 ஜூன் 2022, 01:40 GMT பட மூலாதாரம்,REUTERS செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் துருக்கிக்கு பயணம் செய்வது தொடர்பாக கருத்து ஒற்றுமை எட்டப்பட்டுள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லூத் சாவு ஷோக்லு தெரிவித்துள்ளார். ஆயினும் முகமது பின் சல்மானின் இந்த பயணம் எப்போது நடக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் துருக்கி பயணம் இந்த மாதம் நடக்க உள்ளது. இது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது," என்று துருக்கி அரசு ஊடகத்திடம் சாவுஷ…

  22. கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: அமெரிக்காவில் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து - நடந்தது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேன்மொழி செளந்தரராஜன் அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை, சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் தலித் ஆய்வகம் (ஈக்வாலிடி லேப்ஸ்) என்ற குடிமை உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தலித் வரலாற்று மாதத…

  23. துப்பாக்கி வாங்குவதற்கான... வயதை, 21ஆக அதிகரிக்க... ஜோ பைடன் யோசனை! துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21ஆக அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெள்ளை மாளிகையில் வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜோ பைடன் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். முடியவில்லை என்றால் நாம் அதற்கான வயதை உயர்த்த வேண்டும். ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அ…

  24. உக்ரைனின்... 20 சதவீத நிலப்பரப்பு, ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக... ஸெலென்ஸ்கி தகவல்! உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். லக்ஸம்பர்க் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், ‘நாங்கள் எப்படி இருக்கிறோமோ, அப்படியே இருக்க விரும்புகிறோம்’ என்பதுதான் லக்ஸம்பர்கின் தேசிய கோஷமாகும். தற்போது நாங்கள் ரஷ்யாவுடன் போரிட்டு வருவதும் அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து சுமார் 100 நாள்கள் ஆகின்றன. இந்த 100 நாட்களில் நாங்கள் 30,000 வீரர்களை இழந்துள்ளோம்.…

  25. ரஷ்ய, எண்ணெய் இறக்குமதிக்கான தடை: சமரச ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்! ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தடுக்கும் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர். தடையானது ஹங்கேரியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடல் வழியாக வரும் எண்ணெயை மட்டுமே பாதிக்கும். ஆனால் குழாய் எண்ணெய் அல்ல. ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மைக்கேல், இந்த ஒப்பந்தம் ரஷ்ய போர் இயந்திரத்திற்கான பெரும் நிதி ஆதாரத்தை துண்டித்துவிட்டது என கூறினார். இது பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதியாகும், இதில் அனைத்து 27 உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டும். ரஷ்யா தற்போது ஐரோப்பிய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.