உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
டெஹ்ரான்: டில்லியின் வடக்குப் பகுதியில், கடந்த வாரம், சி.ஏ.ஏ., ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவித் சரீப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் முஸ்லிம்களின் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. டில்லி வன்முறையில் அதிகப்படியான பாதிப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பாதுகாப்பான இடம் தேடி புலம்பெயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. இந்தியாவில் இனி, இவ்வாறான வன்முறை நிகழக்கூடாது. அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பையும் இந்திய அரசு உறுதி…
-
- 0 replies
- 450 views
-
-
அமெரிக்காவில் இந்த வார இறுதிக்குள் ஒரு மில்லியன் மக்கள் வரை கொரோனா வைரஸ் பரிசோதனைக்குட்படுத்தப்படலாம் என அந் நாட்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையானது 100 ஐ தாண்டியுள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா நோயாளர்கள் 12 மாநிலங்களில் இனங்காணப்பட்டுள்ளனர். அவற்றில் பெருமளவானேர் கலிபோர்னியா மற்றும் வோஷிங்டனில் உள்ளதுடன், ஆறு பேரும் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/76992
-
- 0 replies
- 252 views
-
-
சிரியாவில் ரஸ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என ஐநா குற்றம்சாட்டியுள்ளது. சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐநா குழுவொன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிரியாவில் ரஸ்யாயுத்தகுற்றங்களை இழைத்துள்ளது என ஐநா குற்றம்சாட்டுவது இது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு மருத்துவநிலையங்கள் போன்றவற்றின் மீதான சிரிய அரசபடைகளின் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது. ரஸ்ய விமானங்கள் பொதுமக்களின் நிலைகள் மீது நேரடியாக தாக்குதல்களை மேற்கொண்டன என்பதற்கான …
-
- 0 replies
- 542 views
-
-
சளி தொல்லையால் அவதிப்படுவதால் முதன்முறையாக ஞாயிறு பிராத்தனை கலந்து கொள்ளப்போவதில்லையென பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்திருந்தார். இத்தாலியில் கொரொனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவரின் இந்நிலைமை குறித்து பலரும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து பாப்பரசர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இப்பரிசோதனையில் இவருக்கு வைரஸ் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இத்தாலியின் பிரபல செய்தி தாள் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இவ்வறிக்கை குறித்து வத்திக்கான் செய்தி சேவை உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை, இந்நிலையில், 83 வயதான பாப்பரசர் பிரான்சிஸ், பல வருடங்களுக்கு முன்னர் ஒருவித நோய் காரணமாக ஒரு தமது ந…
-
- 0 replies
- 492 views
-
-
கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் கொந்தளிப்பு by : Anojkiyan அமெரிக்கா மற்றும் தலிபான் இடையேயான அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பெருமுயற்சியால், மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த 29ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன்போது, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் க…
-
- 1 reply
- 312 views
-
-
பங்களாதேஷில் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரோஹிங்கியா அகதிகள் 7 பேர் உயிரிழப்பு by : Dhackshala பங்களாதேஷில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரோஹிங்கியா அகதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர். மியன்மாரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். பங்களாதேஷ் நாட்டில் இருந்து குடிபெயர்ந்த இவர்களில் சிலர், கடந்த 2012இல் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மியன்மார் இராணுவத்தினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மியன்மாரில் இராணுவ நடவடிக்கைகள் தொட…
-
- 1 reply
- 365 views
-
-
ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை: பின்வாங்கியது துருக்கி! சிரியாவில் நிலைக்கொண்டுள்ள ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் தங்களுக்கு இல்லை என துருக்கி தெரிவித்துள்ளது. சிரியா இராணுவம் மீது தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்துவரும் துருக்கி, இத்தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹூலுசி ஆகார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இட்லிப் மாகாணத்தில், எங்களது படையினர் மீது சிரியா இராணுவம் கடந்த மாதம் 27ஆம் திகதி நடத்திய விமானத் தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுப் படையினர் மீது தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இருந்தாலும், சிரியா படையினருக்கு ஆதரவாக செயற்பட்டு வர…
-
- 0 replies
- 740 views
-
-
எங்கள் இதயங்களில் எப்பொழுதும் இந்தியர்களுக்கு இடம் உண்டு - அதிபர் ட்ரம்ப்
-
- 3 replies
- 539 views
-
-
துருக்கியை சீண்டிப்பார்த்த சிரியா, கடுமையான பின்னடைவுகளை எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறது. இருநாடுகளுடனும் நட்பு பாராட்டும் ரஷ்யா, யாருக்கு துணை நிற்பது எனத் தெரியாமல் திண்டாடி வருகிறது. சிரியாவின் உள்நாட்டுப் போரில் அரசு படைகளுக்கு ரஷ்யா துணை நிற்கிறது. போராளிக் குழுக்களுக்கு துருக்கி உதவுகிறது. இட்லிப் மாகாணத்தை, போராளிக் குழுக்களிடம் இருந்து கைப்பற்ற சிரியா யுத்தத்தை உக்கிரப்படுத்தியிருக்கிறது. போராளி குழுக்களுக்கு எதிரான தாக்குதலில், துருக்கி வீரர்கள் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த துருக்கி "ஸ்பிரிங் ஷீல்டு" என்று தலைப்பிட்டு, சிரியாவுக்கு எதிரான தாக்குதல் நடத்துகிறது. இதில், சிரியாவின் 2 போர் விமானங்கள், 100 பீரங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், உள்நாட்ட…
-
- 0 replies
- 361 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று – 3 ஆயிரத்தை அண்மிக்கும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை கொவைட்-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 2,870 போ் சீன வைத்தியசாலைகளில் உயிரிழந்தவா்கள் ஆவா். ஏற்கெனவே ஈரான், தென் கொரியா, ஜப்பான், தாய்வான், பிலிப்பைன்ஸ், ஹொங்கொங், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்த 122 பேரையும் சோ்த்து, கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,992 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 87,651 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் உருவான சீனாவில், அந்த வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக 573 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகார…
-
- 1 reply
- 466 views
-
-
இறைவனின் செயலால் தங்கள் நாட்டை கொரானா பாதிக்கவில்லை என இந்தோனேசியா கூறிவந்த நிலையில், அங்கு, இன்று, இரண்டு பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ((Joko Widodo)) மலேசியாவில் வசிக்கும் ஜப்பானியர் ஒருவர், தங்கள் நாட்டிற்கு வந்து சென்ற நிலையில், அவர் சந்தித்த 64 வயது பெண்மணிக்கும், அவரது 31 வயது மகளுக்கும் கொரானா பரவியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஜி-7 நாடுகள், ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது. ஒருவர், மற்றவர்களுக்கு ஆலோசனைகளை கூறிக்கொண்டிருக்காமல், ஆக்கப்பூர்வமான நடவடி…
-
- 1 reply
- 981 views
-
-
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் உருவான பிரதான மையப்பகுதியான வழிப்பாட்டுத்தலத்தின் மதத் தலைவர் அந்நாட்டு மக்களிடமும் அரசிடமும் முழங்காலிட்டு மன்னிப்பு கோரி கெஞ்சியுள்ளார். தென் கொரியாவின் ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் முதல் வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது வரை சுமார் 2500 மேற்பட்டோர் கொவிட்19 நோயளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தேவாலயத்தின் 88 வயதான மதத்தலைவரான மேசியா லீ மேன்-ஹீயின் மீது அதிகாரிகளு இவர் ஒத்துழைக்கத் தவறியமை காரணமா? என்ற கோணத்தில் அதிகாரிகள் கொலை குற்றம் சுமத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த மதத்தலைவர், கபியோங்கில் ந…
-
- 0 replies
- 473 views
-
-
வாஷிங்டன், மார்ச் 2-அமெரிக்க அதிபர் தேர்தலில் கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு, தெற்கு கரோலினாவில் நடந்த, 'பிரைமரி' தேர்தலில், ஜனநாயகக் கட்சியில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 77, வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான, 'பிரைமரி' மற்றும் 'காகஸ்' தேர்தல் நடந்து வருகிறது. இதில் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஓட்டளித்து தேர்வு செய்வர். குடியரசு கட்சி சார்பில், மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். இதுவரை நடந்துள்ள பிரைமரி தேர்தல்களில் அவருக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தெற்கு கரோலினாவில், நேற்று நடந்த பிரைமரி தேர்தலில்…
-
- 3 replies
- 347 views
-
-
அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும்,இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். ஐக்கிய அமீரகம் மத நல்லிணக்கத்திற்கு மிகப்பெரிய சான்றாக விளங்கி வருகிறது.இந்த நாட்டில் மற்ற மதங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், சீக்கிய குருத்துவார் மற்றும் புத்தர் கோவில் உள்ளிட்ட பலவற்றிற்கு உரிய அனுமதி வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.200 நாடுகளைச் சேர்ந்த மக்கள் வாழும் இந்த நாட்டில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்கு மதிப் பளித்து வருவது சிறப்பாகும்.இந்நிலையில் அபுதாபியில் பிரமாண்ட இந்து ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியையும், இடத்தையும் வழங்கியிருக்கிறது அமீரகம். அந்த இந்துக் கோவிலானது சாதாரணமாக அல்லாமல், சிறப்பா…
-
- 0 replies
- 567 views
-
-
5,000இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றும் நிகழ்வுகள் இரத்து- பிரான்ஸ் அரசாங்கம் அதிரடி நாட்டின் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது. அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பினை அடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த பாரிஸ் அரை மராத்தான் போட்டியும் இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பாரிஸின் வடக்கே மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதியில், அனைத்து பொதுக்கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. பிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 100 ஆக உயர்ந்துள்ளது. அத்தோடு இதுவரை அங்கு…
-
- 0 replies
- 250 views
-
-
கொரோனா கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம்! கொரோனா வைரஸ் கொள்ளை நோயாக உருவெடுக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் தெரிவித்துள்ளார். கொரோனா கிருமித்தொற்று நாட்டைப் பாதிக்காது என எந்த நாடும் தவறாக எண்ணக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். குறிப்பாக, சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 650 பேர் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலக நாடுகள் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை …
-
- 10 replies
- 1.3k views
-
-
கொரோனா வைரஸ் தொற்று - வட கொரியாவில் என்ன நடக்கிறது?
-
- 0 replies
- 780 views
-
-
தென்கொரியாவில் நிகழ்ந்த சில கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள மதப்பிரிவு ஒன்றின் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதியும்படி தலைநகர் சோல் நகர அரசு தமது புலனாய்வு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாக, யார் யாருக்கு இந்த நோய் பரவியிருக்கக் கூடும் என்று ஒரு பட்டிலைத் தயாரிப்பதற்கு அதிகாரிகள் முயன்றபோது தங்கள் திருச்சபையின் சில உறுப்பினர்களின் பெயர்களை மறைத்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு தென் கொரியா. இதுவரை தென் கொரியாவில்…
-
- 0 replies
- 425 views
-
-
சிரிய இராணுவத்தின் இரண்டு விமானங்களை சுட்டு வீழ்;த்தியுள்ளதுடன் அந்த நாட்டின் 100ற்கும் மேற்பட்ட டாங்கிகளை அழித்துள்ளதாக தெரிவித்துள்ள துருக்கி சிரியாவின் வான்பாதுகாப்பு அமைப்புமுறைகயும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சிரியாவின் தாக்குதலில் 30ற்கும் அதிகமான தனது படையினர் கொல்லப்பட்ட பின்னர் ஆரம்பித்துள்ள நடவடிக்கை மூலம் சிரிய இராணுவத்தினரிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக துருக்கி குறிப்பிட்டுள்ளது. துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் குலுசி அகார் இதனை அறிவித்துள்ளார். துருக்கி சிரியாவில் மேற்கொண்டுள்ள நான்காவது நடவடிக்கையான ஸ்பிரிங் சீல்ட் மூலம் ஒரு ஆளில்லாவிமானம்,8 ஹெலிக்கொப்டர்கள்,103 டாங்கிகள்,72 நீண்ட தூர பீரங்கிகள்,ரொக்கட்ர் லோஞ்ஞர…
-
- 1 reply
- 455 views
-
-
துருக்கி முகாம்களை திறந்தது.. ஐரோப்பா நோக்கி சரிகிறது அகதிகள் வெள்ளம்..!
-
- 2 replies
- 644 views
-
-
18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 2002ம் ஆண்டுமுதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு படைக்கு உதவும் வகையில் 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வரவும், தனது வீரர்களை வாபஸ் பெறவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்தார…
-
- 7 replies
- 612 views
-
-
கொரோனாவின் பரவலால் சீனாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு பாரியளவு குறைவு! கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட விளைவுகளினால் சீனாவின் பிரதான நிலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுப்பாடானது பாரியளவு குறைந்துள்ளதாக நாசா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஆராச்சி நிலையங்கள் வெளியிட்டுள்ள செய்மதி படத்தில் சுட்க்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக சீனாவின் பல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தி பணிகளை இடை நிறுத்தின. அது மாத்திரமல்லாமல் பல நகரங்களும் தனிமைப்படுத்தப்பட்மையினால் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாரியளவு மட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில் ஜனவரி 1- 20 ஆம் திகதிகள் வரை எடுத்…
-
- 0 replies
- 487 views
-
-
சிரியாவின் முக்கிய கூட்டத்தில் துருக்கி கடும் தாக்குதல்!- உயரதிகாரிகள் பலர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்! சிரிய இராணுவம் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் துருக்கி வான்வழி தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் முக்கிய திருப்பங்களைப் பதிவு செய்யும் அல்-மஸ்டர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவின் அலெப்போவில் உள்ள செர்பெக் நகரில் சிரிய இராணுவ அதிகாரிகள் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட முக்கிய சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிலையில் இந்தச் சந்திப்பைக் குறிவைத்து துருக்கி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சிரிய இரா…
-
- 0 replies
- 373 views
-
-
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டினர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் தாக்கிய பெண்மணி ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். நோய் தாக்கிய 15 பேர் சிகிச்சை பெற்று நலம்பெற்று வருவதாகவும், இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை தமது நாட்டுக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதே நிகழ்வில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ், கடந்த 14 நாட்களில் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித…
-
- 0 replies
- 536 views
-
-
பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை கூட்டாக பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. சமீபத்தில், குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அலுவலகம் அமைப்பதோடு, அங்கேயே தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை அமைப்பதையும் பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது. இந்நிலையில் ஆசிய இணைய கூட்டணி சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், புதிய விதிகள் தங்கள் சேவைகளை பாகிஸ்தான் பயனர்களுக்கும், வணிகங்களுக்கும் கிடைக்கச் செய்வதை மிகவும் கடினமாக்குவதாக தெரிவித்துள்ளன. மேலும், அவை இணைய பொருளாதாரத்தின் வளர்ச்சி திறனை பாகிஸ்தானியர்களி…
-
- 0 replies
- 442 views
-