உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 10 ரூபாய் தர மறுத்த தாயை அவரது மகனே தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துர்காபாய் (50), இவருக்கு அம்பேத்கர் (25) என்ற மகன் உள்ளான். எப்போதும் தாயிடம் செலவுக்கு பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த அம்பேத்கர், நேற்று செலவுக்காக அவரது தாயிடம் 10 ரூபாய் கேட்டுள்ளார். மகன் கேட்ட 10 ரூபாயை கொடுக்க துர்காபாய் மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அம்பேத்கர், துர்காபாயின் மீது கேரோசினை ஊற்றி தீயிட்டு எரித்தார். துர்காபாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டிற்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் …
-
- 0 replies
- 419 views
-
-
Dec 23 சிறியவயது பெண் குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு மாண்ட்ரீயல் நகரத்தில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். William Kokesch, என்ற 65 வயது மாண்ட்ரீயல் மனிதர், இன்று காலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 10 வயதுக்கும் குறைவான பெண் குழந்தைகளை ஏமாற்றி வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களை ஆபாச புகைப்படம் எடுத்து, இணையத்தில் வெளியிட்டு மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்தாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட்டார். அவரது வீட்டில் 2000க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை 6 முதல் 10 வயது குழந்தைகள் படங்கள். இவற்றைப் பார்த்து காவல்துறையினரே அதிர்ந்தனர். …
-
- 0 replies
- 902 views
-
-
10 வயது சிறுமியை தாயாக்கியது யார்? - டிஎன்ஏ ஆய்வில் புதிய திருப்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவரின் டிஎன்ஏ மாதிரிகள், அந்த சிறுமி பெற்றெடுத்துள்ள குழந்தையின் டிஎன்ஏ மாதிரிகளுடன் பொருந்தவில்லை என்று வந்துள்ள தடவியல் சோதனைக்கு பின்னர், இது தொடர்பான வழக்கை இந்திய போலீஸார் மீண்டும் விசாரிக்க தொ…
-
- 0 replies
- 3k views
-
-
10 வயது பத்திரிகையாளரைப் பார்த்து நடுங்கும் இஸ்ரேல்... ஏன்? 'போரும், போராட்டமும் இறுதியில் அநாதைகள் ஆக்குவது என்னவோ குழந்தைகளைத்தான்' என்பார்கள். ஆனால், பல யுகங்களாகத் தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீனியப் போர், பத்து வயதாகும் ஜன்னா ஜிகாதை ஊடகவியலாளராக்கி இருக்கிறது. உலகின் மிகச்சிறிய பத்திரிகையாளர் ஜன்னாவாகத்தான் இருக்க முடியும். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் தொடர் தாக்குதல்களை உலகத்துக்கு, தான் எடுக்கும் காணொளிகள் வழியாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறாள் ஜன்னா. இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதியான நபி சலேதான் ஜன்னா ஜிகாத் இருப்பிடம். இத்தனைக்கும் அவளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் கிடையாது. பிறகு அவளுக்குள் எப்படி…
-
- 0 replies
- 330 views
-
-
10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு திருவனந்தபுரம் கோர்ட் தூக்கு தண்டனை! Posted by: Mathi Updated: Thursday, January 3, 2013, 17:53 [iST] திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆர்யா என்ற 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ராஜேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றம். கேரளாவின் வெஞ்சரமூடு அருகே உள்ள வட்டப்பார பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் நாயர் மற்றும் ஜெயகுமாரி தம்பதியினரின் மகள் ஆர்யா 10-ம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த மார்ச் 6-ந் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த ஆர்யாவிடம் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்டிருக்கிறார். ஆர்யாவு…
-
- 0 replies
- 497 views
-
-
10,000 உக்ரைன் வீரர்களுக்கு... ஒவ்வொரு 120 நாட்களுக்கும், போர் பயிற்சியை... பிரித்தானியா வழங்கும்: பிரதமர் பொரிஸ்! ஒவ்வொரு 120 நாட்களுக்கும் 10,000 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்ட உக்ரைன் படைகளுக்கு ஒரு பெரிய பயிற்சி நடவடிக்கையை தொடங்க பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முன்வந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) உக்ரைனுக்கு சென்ற பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அங்கு உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து உரையாடிய போது இந்த வாக்குறுதியை அளித்தார். இதன்போது பிரதமர் பொரிஸ் கூறுகையில், ‘இன்றைய எனது வருகை, இந்தப் போரின் ஆழத்தில், உக்ரைனிய மக்களுக்கு ஒரு தெளிவான மற்றும் எளிமையான செய்தியை அனுப்புவதாகும். பிரித்தானியா உங்களுடன் உள்ளது, இறுத…
-
- 9 replies
- 444 views
-
-
10,000 சிறுவர்கள் மாயம் : பாலியல் தொழிலாளிகளாகவும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஐரோப்பாவுக்கு சட்டவிரோமாக வந்த அகதிச் சிறுவர்களில் குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் கடத்தப்பட்டு பாலியல் தொழிலாளிகளாகவும் மற்றும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட அமுலாக்க முகவர் நிலையமான யூரோபோல் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுக்கு பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொண்டு வரும் அகதிச் சிறுவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் இலக்கு வைத்து கடத்திச் சென்று சுய ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி வருவதாக அந்த நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருட…
-
- 0 replies
- 279 views
-
-
10,000 மனித மூளைகளை பக்கெட்டில் சேமித்து வைத்த பல்கலைக்கழகம் - வியக்க வைக்கும் காரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பக்கெட்டில் சேமித்து வைத்துள்ள மனித மூளைகளில் ஒன்று 1 ஏப்ரல் 2023, 06:37 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் டென்மார்க்கில் உள்ள தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அடுக்குகளில் ஆயிரக்கணக்கான வெள்ளை நிற பக்கெட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பக்கெட்களில் மொத்தமாக 9,479 மனித மூளைகள் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. உலகிலுள்ள மிகப் பெரிய மனித மூளைகள் சேமிப்பகமாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. மனித மூள…
-
- 0 replies
- 653 views
- 1 follower
-
-
10,500 கொலைகளுக்கு உடந்தையாக இருந்த 97 வயது மூதாட்டிக்கு வெறும் 2 ஆண்டு சிறை கட்டுரை தகவல் எழுதியவர்,பால் கிர்பி மற்றும் ராபர்ட் கிரீனால் பதவி,பிபிசி செய்திகளுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, இம்கார்ட் ஃபியூஷ்னர் அடால்ஃப் ஹிட்லரின் நாஜி வதை முகாம் கமாண்டரிடம் செயலாளராக பணியாற்றிய பெண் ஒருவர் 10,500 கொலைகளில் உடந்தையாக இருந்ததை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 97 வயதான இம்கார்ட் ஃபியூஷ்னர் ஜெர்மனியின் ஸ்டுட்ஹாஃப் நகரில் இருந்த நாஜி வதை முகாமில் தனது பதின்ம வயதில் 1943 முதல் 1945 வரை தட்டச்சராக பணிபு…
-
- 7 replies
- 647 views
- 1 follower
-
-
சென்னை, மே 12- இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்திட இந்திய அரசின் உதவியைக் கோரி - விடு தலைப்புலிகளின் கொள்கை ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கமும், அவருடைய மனைவியும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு சென்னையில் தங்குவதற்கு எதிர்ப்பைத் தெரி வித்தவர் ஜெயலலிதா என்ற உண்மையை வெளியிட்டார் முதலமைச்சர் கலைஞர். 10.5.2009 அன்று மாலை சென்னைத் தீவுத்திடலில் நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு:- முன்பெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய கோஷமாக வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று இருந்தது. இப்பொழுது நம்முடைய அம்மையார் சோனியா காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சி யின் தலைவர் பொறுப் பையேற்று நல்ல…
-
- 6 replies
- 3.7k views
-
-
ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினில் உள்ள புகழ் பெற்ற வங்கி ஒன்றில், சுரங்கம் அமைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையில் இருந்து நேற்றிரவு புகை வருவதை கவனித்த காவலாளி, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அதிகாரிகள் வந்து பார்த்தபோது, பாதுகாப்பு பெட்டகம் திறக்கப்பட்டு, உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசார் வந்து சம்பவ இடத்தை சோதனையிட்டதில், வங்கிக்கு அருகில் இருக்கும் கார் ஷெட்டில் இருந்து 100 அடி நீளத்திற்கு சுரங்கம் வெட்டி, வங்கியின் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், தங்கள் கைவரிசையை காட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பெர்லின் நகர போலீஸ் செய்த…
-
- 0 replies
- 448 views
-
-
100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெப்பநிலை பிரித்தானியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவுவதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தவாரம் வெள்ளிக்கிழமைவரை இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களில் வெப்பநிலை உயர்வாக இருக்குமென மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சஃபோல்க் (Suffolk) பிராந்தியத்தில் உள்ள சன்ரன் டௌனமில் (Santon Downham) 33.3C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இதுவே இந்த வருடத்தின் உயர்வான வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது. எனினும் 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கென்ற்றில் உள்ள பேவஷம் (Faversham) இல் 38.5C வெப்பநிலை பதிவாகியிருந்தத…
-
- 3 replies
- 851 views
-
-
100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. படம்: ஏஎப்பி பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக ஜெர்மனியில் 8 பேரும் பிரான்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். ஒரு வாரமாக மழை பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை ப…
-
- 13 replies
- 2k views
-
-
100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலத்தில்! சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கிறிஸ்டி, ஏல மையம் நடத்திய ஏலத்தில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் 370 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் 370 கோடி ரூபாவுக்கு (50 மில்லியன் டொலர்) ஏலம் சென்றுள்ளது. இது நீள் சதுரவடிவம் கொண்ட, பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது. குறித்த வைரத்தை பலரின் போட்டிக்கு மத்தியில் அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஹரி வின்ஸ்டன் (Harry Winston) எனும் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் ஒப்பன்ஹெய்மர் (Oppenheimer) வைர குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த இவ்வைரம் உலகின் மிக…
-
- 0 replies
- 901 views
-
-
லடாக்கில்.... 100 இந்திய வீரர்களை. 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்? டெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 100 இந்திய வீரர்களை 300 சீன ராணுவத்தினர் முற்றுகையிட்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே உறுதியான எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் புர்ட்சே என்ற இடத்தில் கடந்த மாதம் 25 கி.மீ தூரம் சீனப் படையினர் ஊடுருவினர். இந்திய ராணுவத்தினர் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் லடாக் பகுதியில் டெம்சாக் என்ற இடத்தில் சீன வீரர்கள் 30 பேர் கடந்த 11ந் தேதி 500 மீட்டர் தூ…
-
- 0 replies
- 839 views
-
-
100 கிராமங்கள் மூழ்கியது: சீனாவை தாக்கிய புயல் - 20 லட்சம் பேர் வீடு இழப்பு திகதி : வுரநளனயலஇ 18 ளுநி 2007இ ஜளுயசயலெயஸ சீனாவை வரலாறு காணாத வகையில் புயல் தாக்கியது. 1000 கிராம மங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்தனர். சீனாவின் தெற்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் கடு மையான புயல் தாக்கியது. பலத்த காற்றுடன் கன மழையும் பெய்து வருகிறது. இந்த புயலுக்கு ஹவிபா' என்று பெய ரிடப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. மணிக்கு 165 மைல் வேகத்தில் புயல் காற்று தாக்கியதில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்தது. கடலில் 30 அடி உயரத்தில் ராட்சத அலைகள் எழுந் தன. கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. தாழ்வான பகுதிக…
-
- 8 replies
- 1.5k views
-
-
ஒண்டோரியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் சுமார் 100 ஏ.டி.எம் செண்டர்களில் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவரை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நான்காவதாக ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி இந்த கும்பல் முதல்முறையாக ஒண்டோரியோவில் உள்ள ஒரு ஏ.டி.எம் கதவை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடியுள்ளனர். பின்னர் அதன் தொடர்ச்சியாக ஒண்டோரியோவில் 70 ஏ.டி.எம் செண்டர்களிலும், கியூபெக்கில் 60 ஏ.டி.எம் செண்டர்களிலும் தங்களது திருட்டை தொடர்ந்திருக்கின்றனர். மேலும் Toronto, Hamilton, Waterloo and Ottawa, ஆகிய இடங்களிலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில் டொரண்டோ போலீஸார் மூன்று…
-
- 0 replies
- 414 views
-
-
100 நாட்களுக்கு முகக் கவசத்தை அணியுமாறு அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்! December 5, 2020 100 நாட்களுக்கு முகக் கவசத்தை அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் அந் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பதவியேற்றதும் இதனை அமுல்படுத்த இருப்பதாகவும் ஜோ பைடன் கூறியுள்ளார். கொரோனாத் தொற்றானது மிகப்பெரிய அளவில் அமெரிக்காவில் பரவி வரும் நிலையில் முகக்கவசம் மூலமே மக்களை பாதுகாக்க முடியும் என்று ஜோ பைடன் பிரசாரம் செய்து வருகிறார். குறிப்பாக முகக் கவசம் அணியாதவர்கள் அடுத்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் முகக்கவசம் அணிவது தேசியக் கடமை என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/953…
-
- 0 replies
- 432 views
-
-
100 பயணிகளுடன் ரஷ்ய விமானம் மாயம்.! 70 பயணிகள் உட்பட 100 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் சோச்சியில் இருந்து 100 பயணிகளுடன் சென்ற டியு-154 விமானம் கருங்கடல் அருகே காணாமல் போயுள்ளது. ரஷியா நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள சோச்சி நகரில் இருந்து சிரியாவில் உள்ள லட்டாக்கிய நகரை நோக்கிச் சென்ற அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ராடாரின் கண்காணிப்பில் இருந்து மாயமானதாக தெரியவருகிறது. http://www.virakesari.lk/article/14727
-
- 3 replies
- 609 views
-
-
அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகை உலகில் அதிக செல்வாக்கு பெயர் பெற்ற பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரபலங்களில் முதல் 100 பேரை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டுள்ளது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை வாரியாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 4-வது ஆண்டாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொது சேவை பிரிவில் செல்வாக்குமிக்கவர்களாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இடம் பிடித்துள்ளார். தொழில் அதிபர்கள் மற்றும் கோடீஸ்வரர்களில் இந்திய வம்சாவழியை சேர்ந்த தொழில் அதிபர் லட்சுமிமிட்டல் இடம் பிடித்திருக்கிறார். உலக அமைதி மற்றும் நன்மைக்காக பாடுபடும் மதத்தலைவர்கள் வரிசையில் போப் ஆண்டவர் பெனடிக் இடம் பெறுகிறார்…
-
- 2 replies
- 980 views
-
-
போட்ஸ்வானாவில் 100 யானைகள் உயிரிழப்பு – ஆந்த்ராக்ஸ் தொற்று சந்தேகம்! தென் ஆபிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் நூற்றுக்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளின் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று ஒரு காரணமாக இருக்கலாம் என்று போட்ஸ்வானா அரசாங்கம் சந்தேகம் வௌியிட்டுள்ளது. கடந்த 7 நாட்களில் மாத்திரம் 14 யானைகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து ஆரம்பகட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சில யானைகள் உயிரிழந்தமைக்கு ஆந்த்ராக்ஸ் தொற்று காரணமென விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை, வேறு சில யானைகள் வறட்சி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. 2…
-
- 0 replies
- 360 views
-
-
100 வருடத்தில் இல்லாமல் போகும் 10 நாடுகள் நெதர்லாந்து முதலிடத்தில்
-
- 0 replies
- 625 views
-
-
100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப் அமெரிக்க அதிபராக தான்பதவியேற்ற 100-ஆவது நாளை குறிக்கும் வகையில் நடந்த பேரணியில் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஊடகங்கள் மீது டிரம்ப் சாடல் பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப், ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் அலுவலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுட…
-
- 2 replies
- 583 views
-
-
100,000 அவுஸ்ரேலிய டொலர் மதிப்புள்ள தங்க கட்டிகள் கண்டுபிடிப்பு! அவுஸ்ரேலியாவில் 100,000 அவுஸ்ரேலிய டொலர் மதிப்புள்ள தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கல்கூர்லி பகுதியிலுள்ள தங்கச் சுரங்கத்திற்கு அருகில் இந்த தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்காக எதையோ தேடிச் செல்லும் போது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக, தங்க கட்டிகளை கண்டுபிடித்தவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் அகழப்படும் முக்கால்வாசித் தங்கம் கல்கூர்லியிலும், அதனைச் சுற்றியப் பகுதிகளிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/100000-அவுஸ்ரேலிய-டொலர்-மதிப்ப/
-
- 0 replies
- 353 views
-
-
1000 கி.மீ. பரப்பளவை தாக்கும் சீனாவின் நவீன போர் விமானம் 1000 கி.மீட்டர் பரப்பளவை தாக்கும் அதிநவீன போர் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. சீனா தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஜெ.15 ரக அதி நவீன போர் விமானத்தை வடிவமைத்து ராணுவத்தில் சேர்த்துள்ளது. இந்த விமானம் 1000 கி.மீட்டர் சுற்றளவு பரப்பளவை குண்டு வீசி தாக்கும் திறன் கொண்டது. சமீபத்தில் இது விமானம் தாங்கி கப்பலில் நிலை நிறுத்தப்பட்டு வெற்றிகரமாக தாக்குதல் ஒத்திகை நடத்தி பரிசோதிக்கப்பட்டது. ஜெ.15 ரக போர் விமானம் சன்சாங் என்பவர் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. இது அமெரிக்காவின் எப்-18 ஹார்னெட் போர் விமானத்துக்கு இணையானது என ஜெ.15 ரக விமானத்தை வடிவமைத்த சன் காங் தெரிவித்துள்ளார். மூலம்/ஆக்கம் : இணை…
-
- 0 replies
- 527 views
-