Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் பிரித்வி-2 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு துறை சார்பில் விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 500 முதல் ஆயிரம் கிலோ எடை கொண்ட அணு ஆயுத பொருளை ஏந்தி செல்லும் திறன் கொண்டது. பாதுகாப்பு துறை கடற்படை தளமான ஒடிசா சந்திப்பூரில் இருந்து விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரித்வி- 2 போல் 5 வரை உருவாக்க மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறை முடிவு செய்துள்ளது. இன்று வெற்றி கரமாக முடிந்துள்ள பிரித்வி-2 இந்திய ராணுவத்தில் சேர்க்ப்படவுள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிரித்வி-2 உலக அளவில் இந்தியாவின் பலத்தை உணர்த்தும் என இத்துறை அதிகார…

  2. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ராஜா ராவ் ராம் பக்ஷ் சிங் கோட்டைக்குள் தங்கப் புதையல் இருப்பதாக நினைத்து தோண்டவில்லை; அங்கு முதல் இந்திய சுதந்திரப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டெடுக்கவே தோண்டுகிறோம் என்று மத்திய கலாசார துறை அமைச்சர் சந்திரேஷ் குமாரி கடோச் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டம், தாண்டியா கேரா கிராமத்தில் உள்ள கோட்டைக்குள் 1000 தொன் தங்கம் பூமியில் புதைந்திருப்பதாக ஷோபன் சர்க்கார் என்ற சாமியார் சொன்னதை அடுத்து, அங்கு அகழ்வுப் பணியைத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், டில்லியில் வியாழக்கிழமை இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் சந்திரே…

  3. தாய்லாந்தின் சமுத் சகொன் மாகாணத்திலுள்ள இறால் பண்ணை ஒன்றில் 1000 வருடங்கள் பழைமையான அரேபிய கப்பல் ஒன்று அண்மையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 11ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கப்பல் சரக்கு பொருட்களை கொண்டுசெல்வதற்காக ஆசியக் கண்டத்தின் கரையோரப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைமையான கப்பல் இதுவாகும். 25 மீற்றர் நீளமான இக்கப்பலை புனர் நிர்மாணம் செய்யும் நிலையில் உள்ளதாக நீரின் கீழான தொல்பொருள் ஆராய்ச்சியாளரான எர்ப்ரெம் வட்சரங்குல் குறிப்பிட்டுள்ளார். இக்கப்பலை மீட்கும் பணிகளில் தற்போது 10 சதவீதமானவையே முடிவடைந்துள்ளது. இதன் மீட்புப் பணிகள் கடந்த வரும்…

  4. 10000 இலங்கையர்கள் குவைட்டிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர் கடவுச் சீட்டு மற்றும் வீசா மோசடிகளுடன் தொடர்படைய பலரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். பத்தாயிரம் இலங்கையர்கள் குவைட்டிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைட் நாட்டு சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவ்வாறான 10000 இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கு குவைட் அரசாங்கம் நான்கு மாத பொது மன்னிப்பு காலத்தை அறிவித்துள்ளது. கடவுச் சீட்டு மற்றும் வீசா மோசடிகளுடன் தொடர்படைய பலரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். வீசா மற்றும் கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபடும் இல…

    • 1 reply
    • 677 views
  5. 100க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 30ம் திகதி வரையில் 114 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் 14 இந்திய மீனவர்களும், 4 படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களின் நலன்புரி குறித்து அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கான ராஜதந்திர முனைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews…

  6. 100வருடங்களுக்கு பின் முதற்தடவையாக பூட்டானில் பாராளுமன்றத் தேர்தல் 1/1/2008 5:41:21 PM வீரகேசரி இணையம் - ஹிமாலய இராச்சியமான பூட்டானின் பாராளுமன்ற தேர்தல்கள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது. ஒரு நூற்றாண்டு நேரடி முடியாட்சிக்குப் பின்னர் பூட்டானில் முதன்முதலாக தேர்தல்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தேர்தல்களையடுத்து பூட்டானின் இளம் மன்னர் தனது பதவி நிலையிலிருந்து விலகவுள்ளார். பூட்டானில் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையாக பாராளுமன்றத்தின் மேற்சபைக்கான வாக்கெடுப்பே நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

    • 0 replies
    • 914 views
  7. 101 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்து ; 85 பேர் காயம் மெக்சிக்கோவில் 97 பயணிகள் உட்பட 101 பேருடன் பயணித்த விமானமானது விபத்துக்குள்ளானதில் 85 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்திலிருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்ட வேளை சில நொடிகளிலேயே திடீர் என தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது. எனினும் அதிர்ஷ்டவசமா…

  8. நஜாமெனா: 103 பயணிகளுடன் சூடான் நாட்டு விமானம் கடத்தப்பட்டது. விமானம் சாட் நாட்டின் தலைநகர் நஜாமெனாவில் தரையிறங்கியது. விமானத்தை கடத்தியவர் அங்கு சரணடைந்தார். இன்று காலை சூடானின் கார்டோம் நகரில் அல்பஸர் நகருக்குக்கு ஏர் வெஸ்ட் நிறுவன போயிங் 737 விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது காக் பிட்டுக்குள் நுழைந்த சைப் ஒமர் என்ற நபர் விமானியின் தலையில் துப்பாக்கியை வைத்தார். விமானத்தை அண்டை நாடான சாட் நாட்டுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டார். இதையடுத்து விமானத்தை சாட் நாட்டின் நஜாமெனா நகருக்கு விமானி திருப்பினார். அங்கு விமானத்தை தரையிறக்க கடத்தல்காரன் அனுமதி தந்தான். இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு இடையே விமானம் அங்கு தரையிறங்கியது. இதையடுத்து சைப் ஒமர் கைது செய்யப…

  9. . 106 வயதில் ஒரு கன்னிப் பெண்! இங்கிலாந்தில் ஒரு பெண்மணிக்கு 106 வயதாகிறது. ஆனால் இதுவரை அவர் கன்னிப் பெண்ணாகவே இருக்கிறாராம். யாரிடமிருந்தும் ஒரு முத்தம் கூட பெற்றதில்லையாம் இந்த பெண். இஸா பிளித் என்ற அந்த 106 வயதுப் பெண்மணி, நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், திடமான மனதுடனும் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இப்படி திருமணம் செய்யாமல், கற்பைப் பறி கொடுக்காமல் வாழ்ந்து வருவதே தனது நீண்ட கால ஆயுளின் ரகசியம் என்று படு தெளிவாகப் பேசுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், என் இளமைப் பருவத்தில் என்னிடம் யாரும் நெருங்கியதில்லை. நானும் யாரையும் அனுமதித்ததில்லை. ஏன், யாரும் ஒரு முத்தம் கொடுக்கக் கூட நான் அனுமதித்ததில்லை. எனக்கு காதல் தேவை, ரொமான்ஸ் தேவை, …

  10. 107 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் நீரில் மூழ்கி காணாமல்போன 'எண்டூரன்ஸ்' என்ற கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்கு பின்னர் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1915 பெப்ரவரியில் ஆண்டு தென்னாபிரிக்காவின் நகரில் இருந்து புறப்பட்ட இந்த மரக்கப்பல் வெடல் கடலில் மூழ்கியதிலிருந்து, கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் தென்முனைப் பெருங்கடலின் ஒரு பகுதியான வெடல் கடலின் 9,868 அடி (3,008 மீட்டர்) ஆழத்தில் கப்பல் இவ்வாரம் கண்டுபிடிக்கப்பட்டதாக போக்லாந்து கடல்சார் பாரம்பரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/123849

  11. கோடீஸ்வரராகப் போவதாக எதிர்வு கூறியவருக்கு லொத்தர் சீட்டிழுப்பில் 2,337 கோடி ரூபா பரிசு பிரிட்டனைச் சேர்ந்த நீல் ட்ரொட்டருக்கு யூரோ மில்லியன்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் (சுமார் 2,337 கோடி இலங்கை ரூபா) பரிசு கிடைத்துள்ளது. 41 வயதான நீல் ட்ரொட்டர் கார் மெக்கானிக் ஆவார். பகுதி நேரமாக பந்தய காரோட்டத்திலும் ஈடுபடுபவர் இவர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சீட்டிழுப்பில் இவருக்கு 10.79 கோடி ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத்துள்ளது. இச்சீட்டிழுப்பு நடைபெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் 'நாளை இந்நேரம் நான் ஒரு கோடீஸ்வரனாக இருப்பேன்' என தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களிடம் நீல் ட்ரொட்டர் எதிர்வு கூறினாராம். 'வியாழனன்று எனது தந்தையின் அலுவலகத்…

    • 3 replies
    • 940 views
  12. 109 மணி நேரம் பரதம் ஆடிய இளைஞர்! டிசம்பர் 26, 2006 சேலம்: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது ஸ்ரீதரன் என்ற இளைஞர் தொடர்ந்து 109 மணி நேரம் நடனமாடி சாதனை படைத்துள்ளார். வி.ஜட்டியல்லி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் பரதநாட்டியக் கலைஞராவார். நடனத்தில் புதிய சாதனை படைக்க திட்டமிட்டார். இதற்காக இடைவிடாமல் பரதம் நாட்டியம் ஆடி சாதனை படைக்க தீர்மானித்தார். இந்த சாதனை நடன நிகழ்ச்சி கடந்த 20ம் தேதி சேலத்தில் தொடங்கியது. 50 பேர் நடன நிகழ்ச்சியை பார்வையிட தனது நடனத்தை ஆரம்பித்தார் ஸ்ரீதரன். இடைவிடாமல் பரதம் ஆடிய அவர் 24ம் தேதி மாலைதான் தனது நடனத்தை முடித்தார். மொத்தம் 109 மணி நேரம் ஆடினார் ஸ்ரீதரன். ஸ்ரீதரனின் இந்த சாதனை நிகழ்ச்சியின் போது மொத்தம் 1,468 …

  13. அதி நவீன அக்னி- 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதை தொடர்ந்து, 10 ஆயிரம் கி.மீ., தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிக்க, இந்தியா தயாராக உள்ளது' என, ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழக தலைவர், அவினாஷ் சந்தர் தெரிவித்தார். டில்லியில் இன்று, ராணுவ ஆராய்ச்சி வளர்ச்சி கழகம் சார்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று நிருபர்களுக்கு, கழகத்தின் தலைவர் அவினாஷ் சந்தர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. அதிக தூரம் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் தயாரிப்பு வரிசையில், 10 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் …

  14. சென்னை: தமிழகத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா வருவாரா, வரமாட்டாரா? என்ற சந்தேகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னை தீவுத்திடலில் நடக்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் சோனியா கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மேலிட பொறுப் பாளர் குலாம் நபி ஆசாத் இன்று வெளியிடுகிறார். ஜனநாயக முற்போக்கு கூட் டணி கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டம், நேற்று முன்தினம் சென்னை தீவுத்திடலில் நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. முதல்வர் கருணாநிதியும் அக்கூட் டத்தில் கலந்து கொள்ள இருந்தார். அவரது உடல் நலக் குறைவு காரணமாக, தேர்தல் பிரசாரக் கூட் டத்தில் கலந்து கொள்ள வேண்டாமென டாக்டர் கள் வலியுறுத்தினர். சோ…

  15. 11 அதிகாரிகளுடன் தகாத உறவு எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டிருக்கும் பெண் கணவனும் ஆஸ்பத்திரியில் அனுமதி தனியார் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றி வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது 11 அதிகாரிகளுடன் பாலுறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் எச்.ஐ.வி. தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாக எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, இப்பெண்ணின் கணவர் இதே நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனமுற்ற இந்தப் பெண்ணின் கணவர் கொழும்பு மாவட்ட அரசினர் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இ…

  16. 11 கிளைகளை அதிரடியாக மூடிய அப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அங்கு இதுவரையில் 22 இலட்சம் பேருக்கும் அதிகமானோருக்கு கொவிட்- 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பிள் நிறுவனமும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்த 271 கிளைகளையும் மூடியது. பின்னர் வைரசின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 100 கிளைகளை மட்டும் மீண்டும் திறந்தது. ஆனால் தற்போது, அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரிசோனா, புளோரிடா போன்ற மாகாணங்களில் கொரோனா தொற்றுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா தீவ…

  17. 11 நாடுகளிலிருந்து 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல்!சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), ஓமன் மற்றும் பல நாடுகளில் இருந்து கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 170 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தலை அடுத்து கராச்சியை வந்தடைந்த அவர்களில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குடியேற்ற ஆதாரங்களின்படி, சவுதி அதிகாரிகள் 94 பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்திற்குள் நாடுகடத்தியுள்ளனர். கறுப்பு பட்டியலில் உள்ளவர்கள், யாசகம் பெறுபவர்கள், போதைப்பொருள் வியாபாரம், சட்டவிரோதமாக தங்கியிருப்பது, சட்டவிரோதமாக வேலை செய்தல், பணியிடத்தில் இருந்து தலைமறைவு, ஒப்பந்தங்களை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக இவர்கள் நாட…

  18. பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை பதவி, 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன…

  19. சென்னை: ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை. ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில் கழித்து விட்ட நபருக்கு, கருணை மனு தாக்கல் செய்து 11…

    • 3 replies
    • 1.1k views
  20. 11,000 பேரின் ஆர்ப்பாட்டப் பேரணியை தனியாக தடுக்க முயன்ற சிறுவன் 2016-09-15 14:39:16 மெக்­ஸிக்­கோவில் நடை­பெற்ற ஓரினச் சேர்க்­கை­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான ஆர்ப்­பாட்டப் பேர­ணியில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் திரண்டு வந்­த­போது, 12 வய­தான சிறு­வ­னொ­ருவன் தனி­யாக வீதியில் நின்று அவர்­களை தடுக்க முயற்­சித்­துள்ளான். செலேயா நகரில் நடை­பெற்ற இப்­ பே­ர­ணியில் சுமார் 11,000 பேர் கலந்­து­கொண்­டனர். அப்­போது மேற்­படி சிறுவன் வீதியின் மத்­தியில் நின்­று­கொண்டு ஆர்ப்­பாட்­டத்தை நிறுத்­து­மாறு கோரினான். இச் ­சி­று­வனின் உற­வினர் ஒரு­வரும் ஓரினச் சேர்க்­கை­யாளர் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. சீனத் தா…

  21. சிரியாவின் கிழக்கு கூட்டாவில் அரசுப் படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு ஐ.நா. கண்டனம், கருத்தடை மாத்திரைகளால் புதிய நெருக்கடியை சந்திக்கும் வெனிஸ்வாலா மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது, தனித்து விடப்பட்ட குழந்தையுடன், அதை காப்பாற்றியவர் ஏழு தசாப்தங்களுக்கு பிறகு சந்திப்பு உள்ளிட்ட செய்திகளை இந்த செய்தியறிக்கையில் காணலாம்

  22. 110 நாடுகளுக்கு ஜோ பைடன் அழைப்பு ; சீனா நிராகரிப்பு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டிசம்பரில் நடைபெறும் ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கெடுக்க 110 நாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் முக்கிய மேற்கத்திய நட்பு நாடுகள் உட்பட ஈராக், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவையும் அடங்கும். அதேநேரம் அமெரிக்காவின் பிரதான போட்டியாளரான சீனா, தாய்வான் என்பவை அழைக்கப்படவில்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பீஜிங்கை மேலும் கோபப்படுத்தும் சூழ்நிலையினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைப் போலவே நேட்டோவில் உறுப்பினராக உள்ள துருக்கியும் பங்கேற்பாளர்களின் பட்டியலிலிருந்து விடுபட்டுள்ளது. டிசம்பர் 9-10 திகதிகளில் திட்டமிடப்பட்ட இணையவழி மாநா…

    • 2 replies
    • 480 views
  23. 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் மோடி 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். கோவை விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், கோவை விமான நிலையத்திலிருந்து ஒரே ஹெலிகொப்டரில் பிரதமர், ஆளுநர், முதல்வர் மூவரும் விழாவிற்கு சென்றனர். ஈஷா யோகா மையத்தில் பிரதமர் மோடி பிராத்தனை செய்தார். பின்னர் அங்குள்ள தியான லிங்கத்திற்கு பிரதமர் மோடி சிறப்…

  24. 115 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட புத்தர் சிலை தீயில் சேதம் சீனாவின் கான்சு (Gansu) மாகாணத்தில் உள்ள ஷான்டன் (Shandan) பௌத்த விகாரையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 115 மீற்றர் உயரம் கொண்ட பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்துள்ளது. கி.பி. 425ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த சிலை ஒன்றை பார்த்து இப்புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் , சிலையின் ஒரு பகுதி மட்டுமே தீயில் சேதம் அடைந்துள்ளதாகவும், விகாரையின் கலாச்சார நினைவுச்சின்னங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் இல்லை என்றும், விபத்துக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.