உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
பொன் நாகப்பாம்பு எனும் பன்னாட்டு கூட்டு இராணுவப் பயிற்சி பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் தாய்லாந்தில் துவங்கியது. ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் நடைபெறும் மிக பெரிய அளவுடைய பன்னாட்டுக் கூட்டு இராணுவப் பயிற்சி இதுவாகும். அமெரிக்கா முக்கியமாக அதனை ஏற்பாடு செய்துள்ளது. பிரதேசத்தில் நிகழும் திடீர் நிகழ்ச்சிகளைச் சமாளிக்க பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு ஆற்றலுக்குப் பயிற்சி அளிப்பது இப்பயிற்சியின் இலக்காகும் என்று அமெரிக்கத் தரப்பு வலியுறுத்தியது. இப்பயிற்சி மூலம் தாய்லாந்துடன் பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் ஒத்துழைத்து ஆசியான் அமைப்பை மேலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக சீன இராணுவ நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இப்பயிற்சி 11 நாட்கள் நீடிக்கும். …
-
- 0 replies
- 535 views
-
-
2014 காஸா போருக்கு பிறகு ஹமாஸ் மீது ’மிகப்பெரிய தாக்குதல்’ - இஸ்ரேல் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2014ஆம் வருட போருக்கு பிறகு, காஸாவில் ஹமாஸ் தீவிரவாத குழுவுக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP இந்த தாக்குதல், இஸ்ரேல் மீது ர…
-
- 0 replies
- 279 views
-
-
பிரிட்டனின் ஆட்சிக்குட்பட்ட ஒரு மாகாணமாக ஸ்காட்லாந்து இருந்து வருகிறது. பிரிட்டனில் கூட்டணி கட்சி ஆட்சி நடக்கிறது. பிரதமராக டேவிட் கேமரூன் உள்ளார். அவரது அமைச்சரவையில் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் அமைச்சர் அலெக்ஸ் சல்மான்ட் கூறுகையில், பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தனி நாடு கோரிக்கை பல வருடங்களாக இருந்து வருகிறது. தற்போது அதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 2014-ம் ஆண்டில் ஸ்காட்லாந்து தனி நாடு தொடர்பாக மக்கள் வாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும். அதற்கான பூர்வாங்கப்பணிகள் நடந்து வருகின்றன. பின்னர் ஸ்காட்லாந்து மக்கள் சபையில் நிறைவேற்றப்படும் என்றார். …
-
- 3 replies
- 883 views
-
-
2014 ஆம் ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களை தூங்க விடப்போவதில்லை'' ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். சல்மான் குர்ஷித்தின் அறக்கட்டளையில் நடக்கும் முறைகேடுகளை முன்வைத்து அவரது தொகுதியான பரூக்காபாதில் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணி நடத்தினார். அப்போது பேசிய அவர், 2014ல் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் ஆட்சியாளர்களை தூங்க விடப்போவதில்லை. ஏற்கனவே அக்டோபர் 2 அன்று நான் புதிய கட்சியை தொடங்கபோவதாக கூறியதும் அவர்களது நிம்மதி போய்விட்டது. புதிய கட்சியை துவங்க காங்கிரஸ் தான் அறிவுறுத்தியது. ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கூறியபோது காங்கிரஸ்காரர்கள் தான் அரசியல் …
-
- 0 replies
- 925 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடை முறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்டதையே 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குக் காரணமாகும். 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிற்கான முன்னோட்டம் என்று கருதப்பட்ட இத் தேர்தலில், உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்துள்ளது. உத்தரகாண்டில் இழுபறியான ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள சிறிய ம…
-
- 0 replies
- 404 views
-
-
2015 ஆம் ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு! ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு தாமஸ் லிண்டால், பால் மோட்ரிச், அஜீஸ் சான்சார் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாமஸ் லிண்டாஸ் சுவீடனையும், பால் மோட்ரிச் அமெரிக்காவையும் சேர்ந்தவர்கள். அஜீஸ் சான்சார் துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரபணுக்களில் கோளாறுகள் ஏற்படும்போது அதனை நம் உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரும், உடலில் உயிரணுக்கள் செயல்படும் விதத்தை தீர்க்கமாக அறிந்து கொள்…
-
- 7 replies
- 2k views
-
-
டாக்கா வங்காள தேச கிரிக்கெட் வீர ருபல் ஹூசைன் ( வயது 24) வேகப்பந்து வீச்சாளர். இவர் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வங்காள தேச அணி சார்பில் தேர்வு செய்யபட்டு உள்ளார்.ஹூசைன் வங்காள தேச்சத்துக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். 53 ஒரு நாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார் நியூசிலாந்துக்கு எதி போட்டி ஒன்றில் ஹாட்ரிக் எடுத்து உள்ளார். வங்காள தேச நடிகை நஸ்னின் அக்தர் ஹேப்பி( வயது 19) இவர் ஆசா போல பாசா என்ற படத்தில் நடித்து உள்ளார். ஹேப்பியும் - ஹூசைனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ஹூசைன் தன்னை திருமணம் செய்து கொள்…
-
- 0 replies
- 574 views
-
-
2015 பாரிஸ் தாக்குதல் குறித்து டிரம்ப் சர்ச்சை கருத்து - கோபத்தில் பிரான்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மக்கள் கையில் துப்பாக்கி கொடுத்திருந்தால், 2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த தாக்குதலை நிறுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது பிரான்ஸை கோபப்படுத்தியுள்ளது. "டிஷ்யூம்! இங்கே வாருங்கள்!" என்று தன் கை…
-
- 0 replies
- 449 views
-
-
2015- ல் ஒபாமாவை மிகவும் கவர்ந்த பாடல் அமெரிக்க அதிபர் ஒபாமா, 2015-ம் ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்த பாடல், நூல், திரைப்படம் பற்றி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளிவந்த பீப்பிள் இதழில் ஒபாமாவின் பேட்டி வெளியாகியுள்ளது. இதில், ராப் பாடகர் கென்ட்ரிக் லாமர் பாடிய ‘ஹவ் மச் எ டாலர் காஸ்ட்’ என்ற பாடலை இந்த ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக ஒபாமா கூறியுள்ளார். திருமணம் பற்றி லாரன் கிராஃப் எழுதிய ‘Fates and Furies’ நாவலை தனக்கு மிகவும் பிடித்த நாவலாகவும் மேட் டேமன் நடித்த ‘தி மார்ஷியன்’ திரைப்படத்தை தனக்கு மிகவும் பிடித்த படமாகவும் ஒபாமா கூறியுள்ளார். இதுபோல் மிஷேல் ஒபாமாவும் தனது விருப…
-
- 0 replies
- 774 views
-
-
கனடிய மக்கள் நடுஇரவு எதிர்கொள்ளும் 2015-ம் ஆண்டு ஆரம்பத்துடன் காட்டெருமை வேட்டயாடுதல் முதல் புதிய புகைத்தல் தடை சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கனடா முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. சில கனடியர்கள் தங்கள் பொக்கெட்டுகளில் மேலதிக பணத்தை பார்க்க கூடியதாக இருக்கும். வேறு சிலர் தாங்கள் எங்கே புகைப்பிடிக்க முடியும் எப்படி புதிய செல்லப்பிராணிகளை சொந்தமாக்க முடியும் அல்லது எதனை வேட்டையாட முடியும் என்பன வற்றிற்கான புதிய சட்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். 2015-ஜனவரி 1-ந்திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்கள்: ரயில் கப்பல்கள் சம்பந்தமான புதிய சட்டம்: 2013 யூலை மாதம் கியுபெக்கில் இடம்பெற்ற கொடிய ரயில் விபத்து காரணமாக புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் ஜ…
-
- 0 replies
- 328 views
-
-
2015-ன் டாப் 50 வைரல் ஹிட்கள்! ’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்..!’ என்று ரஜினி சொல்வது சோஷியல் மீடியா வைரல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். யாரும் எதிர்பாரா சமயம் குபீரென கிளம்புகின்றன வைரல்கள். அதை யார் நினைத்தாலும் உருவாக்க முடியாது, பரபரப்பாக இருப்பதை அடக்கவும் முடியாது. அப்படி 2015-ல் தமிழர்கள் அதிகம் எதிர்கொண்ட வைரல்களில் ‘டாப்-50’ மட்டும் இங்கே... 1. சென்னை வெள்ளம் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்ற வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கொடுத்தது சென்னை வெள்ளம். சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்வலர்கள், உலகெங்கிலுமிருந்து உதவிக்கரம் நீட்ட ஏதுவாயிருந்த சாதனம் …
-
- 0 replies
- 815 views
-
-
2015-ல் அமெரிக்காவில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 1000 பொதுமக்கள் பலியானதாக தகவல் நியூயார்க்கில் கருப்பினத்தவர்களின் பாதுக்காப்பின்மை குறித்து விழிப்புணர்வு போராட்ட. | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். 2015ல் அமெரிக்க போலீஸ் நடத்திய பல்வேறு தாக்குதலில் பொதுமக்களில் 965 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கையில் ஆயுதம் இல்லாத கருப்பினத்தவர்களே அதிகம் என ஓர் ஆய்வு கூறிகிறது. அமெரிக்காவில் இனவெறுப்பு ரீதியான உள்நாட்டு வன்முறைகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்த நிலையில் உள்ளது. துப்பாக்கி கலாசார வன்முறை நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்த ஓர் ஆய்வை வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட…
-
- 0 replies
- 540 views
-
-
2015-ல் இந்தியாவின் முகநூல் வருவாய் 123.5 கோடி! [Monday 2016-01-18 07:00] இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வருவாய் 2014-15 நிதியாண்டில் 123.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய பேஸ்புக் வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த வருவாய் 97.6 கோடியாக இருந்தது. 2012-13ல் இந்த வருவாய் 75.6 கோடியாக இருந்துள்ளது.இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் ஒருவருக்கு சராசரியாக ரூபாய் 9 என்ற மதிப்பில் பேஸ்புக் வருவாய் ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் ஒரு பயன்பாட்டாளர் மூலமாக இந்நிறுவனத்துக்கு வருவாய் இந்திய மதிப்பில் ரூபாய் 630 ஆக உள்ளது. இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வ…
-
- 0 replies
- 464 views
-
-
சென்னை, அகில–உலக விமான அமைப்பின் உத்தரவை ஏற்று, அடுத்த ஆண்டு (2015) நவம்பர் 24–ந்தேதியோடு கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளின் கால அவகாசம் முடிவடைகிறது. இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு உலகில் உள்ள அனைத்து நாட்டு விமான நிலையங்களிலும் வரும் ஆண்டுகளில் இருந்து எந்திரங்களே சரிபார்க்கும் பாஸ்போர்ட்டு (கடவு சீட்டு) வைத்திருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க அகிலஉலக விமான அமைப்பு (ஐ.சி.ஏ.ஓ.) முடிவு செய்துள்ளது. எனவே கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அதனுடைய கால அவகாசத்தை வரும் 2015–ம் ஆண்டு நவம்பர் 24–ந்தேதியோடு முடிவடைகிறது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு…
-
- 0 replies
- 234 views
-
-
போர் விமானத்தில் இருந்து, எதிரி இலக்கை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை ஆராய்ச்சி முடிந்தவுடன், 2015 ல் ஏவுகணை தாக்குதலில், உலகின் நம்பர் 1 இந்தியா தான் என, இந்த ஏவுகணை திட்ட இயக்குனர் ஏ.சிவதாணுபிள்ளை கூறினார். ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது: மூன்று டன் எடையுள்ள பிரம்மோஸ் ஏவுகணை, ஒலியை விட இரு மடங்கு வேகமாக சென்று, 290 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை, கடல், தரை வழியாக சென்று, தாக்கக்கூடியது. இது தற்போது, ராணுவம், கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, போர் விமானத்தில் இருந்து, இந்த ஏவுகணையை செலுத்தி, எதிரி இலக்கை தாக்கும் வகையில், இதன் எடையை இரண்டரை டன்னாக குறைத்து, மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக, சுகோய் ரக போர் விமானங்களை மறுவடிவமைப்பு செய்யும் பணி…
-
- 11 replies
- 2.5k views
-
-
2016 அமெரிக்க தேர்தல் முடிவு - டொனால்ட் டிரம்ப்பின் வாழ்க்கை குறிப்பு தேர்தலில் அதிபர் பதவிக்காகப் போட்டியிட முடிவெடுக்க நீண்ட காலத்துக்கு முன்பே, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் மிக பிரபலமான , சுவாரஸ்யமான பின்னணியைக் கொண்ட கோடீஸ்வரர். ஆரம்ப கட்டங்களில் அவர் வெல்வது அபூர்வம் என்று கருதப்பட்டது. ஆனால் இப்போது அவர்தான் அடுத்த அமெரிக்க அதிபர். குடிவரவுப் பிரச்சனையில் அவருடைய சர்ச்சைக்குரிய நிலைப்பாடு மற்றும் சினத்தைத் தூண்டிய பிரசார பாணி ஆகியவை மட்டுமல்லாது, அவரது கடந்த கால பிரபல்யமும் அவர் குறித்த அவநம்பிக்கை உருவாவதற்குக் காரணமாக அமைந்தது. ஆனால் , குடியரசுக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் மூத்த குடியரசுக் கட்சி வேட்பாளர்களையெல்லாம் ஓரங்கட்டி…
-
- 2 replies
- 587 views
-
-
2016 ஆம் ஆண்டு மனிதாபிமான உதவிகளுக்கு 20 பில்லியன் தேவை; ஐ.நா [ Tuesday,8 December 2015, 04:31:16 ] எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள மனிதாபிமான உதவி செயற்பாடுகளுக்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது. இவற்றில் ஐந்தில் இரண்டு பங்கு நிதி சிரியாவில் தொடரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 87 மில்லியன் மக்களுக்கு உடனடியான உதவிகள் தேவைப்படுவதாக மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தலைமை அதிகாரி ஸ்ரீபன் ஓ பிரையன் தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான மக்கள் சொந்…
-
- 0 replies
- 710 views
-
-
CNN)Hillary Clinton is planning to launch her presidential candidacy on Sunday through a video message on social media, a person close to her campaign-in-waiting tells CNN, followed immediately by traveling to early-voting states of Iowa and New Hampshire to start making her case to voters. The trip to Iowa, where a third-place finish in 2008 ultimately led to the collapse of her presidential aspirations, illustrates what aides say is a commitment to not take anything for granted in her second bid for the White House, even though she dominates the likely Democratic field in 2016. Clinton has already filmed her campaign video, a person close to the campaign said, which …
-
- 2 replies
- 378 views
-
-
2016-அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி விருப்பம் இண்டியனோலா:அமெரி்க்காவின் மாஜி அதிபர் பில் கிளிண்டனில் மனைவியும் மாஜி வெளியுறவு அமைச்சரும்ான ஹிலாரி.ஜனநயாக கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார்.2016ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு ஆர்வம் உள்ளதாக தெரியவந்துள்ளது.இது குறித்து நேற்று அயோவா மாகாணத்தின் டெஸ் மோய்னஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் ஹிலாரி கலந்துகொண்டு பேசினார்.அப்போது இது குறித்து கேட்டபோது அதிபர் தேர்தல் என்றாலே எனக்கு உற்சாகம் வந்துவிடுவதாக அவர் தெரிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1071607
-
- 0 replies
- 373 views
-
-
2016-ம் ஆண்டு உலக அழகன் பட்டத்துக்கான போட்டி பிரிட்டனில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாடலிங் துறையை சேர்ந்தவர்கள், நடிகர்கள் கலந்து கொண்டனர். இதில் ஐதராபாத்தை சேர்ந்த ரோகித் கன்டேவாலும் பங்கேற்றார். பல சுற்றுக்கள் முடிவில் 46 பேர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் ரோகித் கன்டேவாலும் அடங்குவார்.இறுதிப்போட்டியில் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை காட்டினர். இதன் முடிவில் இந்தியாவின் ரோகித் கன்டேலால் உலக அழகன் பட்டத்தை கைப்பற்றினார்.உலக அழகன் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் ரோகித் ஆவார். மேலும் முதல் ஆசியாவை சேர்ந்தவர் என்ற சிறப்பையும் பெற்றார். ரோகித்தின் உடல்வாகு, முடி அலங்காரம் ஆகியவை அவருக்கு வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தியது…
-
- 0 replies
- 1.2k views
-
-
2016–ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி போட்டி? வாஷிங்டன், அமெரிக்காவில் 2016–ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என தெரிய வந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாடு ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார். அப்போது அவரிடம், ‘‘உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன? நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகிறீர்களா? நீங்கள் அதை விரும்பினால் இங்கே அறிவிக்கலாமே?’’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஹிலாரி கிளிண்டன், ‘‘நீங்கள் எல்லாரும் இப்படி என்னை கேட்பதையும், எனக்கு ஊக்கம் அளிப்பதையும், மிகுந்த கவுரவமாக கருதுகிறேன். நான் அதுபற்றி இப்போது சிந்தித்து வருகிறேன். இந்த சிந்தனை இன்னும் ச…
-
- 1 reply
- 394 views
-
-
2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்; அமித் ஷா ரஜினியுடன் பேச்சு 2014-08-21 16:35:00 | General புதுடில்லி : 2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி ; ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இந்த இரண்டு விடயங்களை மட்டுமே பிரதானமாகச் சொல்லி ரஜினியிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா. ரஜினியைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றி இன்று நேற்றல்ல. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எழுதி வருகிறது பத்திரிகை உலகம். ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இரசிகர்களும் மக்களும் விமர்சகர்களும். ஒரு கட்டத்தில் இரசிகர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டாலும் மக்களும் விமர்சகர்களும் விடுவதாக இல்லை. ரஜினியும் எப்போதெல்லாம் அரசியல் பற்றிய கேள்விகள் வந்தாலும்…
-
- 0 replies
- 588 views
-
-
2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்! சூரிச்: 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த உலக பொருளாதார மையம், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. சுமார் 60 நாடுகளில், நிலத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார செல்வாக்கு போன்ற 24 தகுதிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து 16,200-க்கும் மேற்பட்ட மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகளாக உள்ளவர்கள். மற்றவர்கள் சாத…
-
- 4 replies
- 709 views
-
-
2017 க்குப் பிறகு மிகப்பெரிய ஏவுகணையை சோதனை செய்தது வட கொரியா! 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு வடகொரியா தனது மிகப்பெரிய ஏவுகணையை விண்ணில் ஏவியுள்ளது. வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி 07:52 மணிக்கு ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. நவம்பர் 2017 க்குப் பிறகு சோதிக்கப்பட்ட மிகப்பெரிய ஏவுகணை இது என்றும் தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 2,000 கிமீ உயரத்தை எட்டியதாகவும், 800 கிமீ தூரத்தை 30 நிமிடங்களில் கடந்து, ஜப்பான் கடலில் இறங்கியது என்றும் ஜப்பானிய மற்றும் தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த மாதம் வடகொரியா மொத்தம் ஏழாவது சோதனையை நடத்தியுள்ள நிலையில் ஜப்பான், தென் கொரி…
-
- 1 reply
- 285 views
-
-
2017: மறக்க முடியுமா? - உலகம் ஜனவரி ஜன. 5: வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை ஆகியவற்றை மக்கள் எதிர்கொள்வதற்கு, ‘அடிப்படை ஊதிய’ (பேஸிக் இன்கம்) முறையை ஃபின்லாந்து அறிமுகப்படுத்தியது. ஜன. 12: நார்வே நாட்டில் எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்பு, தடைசெய்யப்பட்டது. எஃப்.எம். ரேடியோவுக்குத் தடை விதித்த முதல் நாடு நார்வே. பிப்ரவரி பிப். 2: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது குவைத். பிப். 21: இந்து திருமணச் சட்ட மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. மார்ச் மார். 14: ஐரோப்பிய ஒன்றியத்…
-
- 0 replies
- 340 views
-