உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
அமெரிக்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றின் விலை 50 டாலர்களுக்கும் கீழ் வீழ்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் விலை பாதி அளவு குறைந்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெ விலை வேகமாக குறைந்து வருவதையே இந்த விலைவீழ்ச்சி காட்டுகிறது. அதேபோல் சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலையை நிர்ணயிக்கும் மற்றொரு குறியீடான 'பிரெண்ட் க்ரூட்' விலையும் ஒரு பீப்பாய்க்கு 6 % வீழ்ச்சியடைந்து 53 டாலர்கள் எனும் அளவில் திங்கட்கிழமை இருந்தது. கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்ததை விட இப்போது கச்சா எண்ணெய் விலை பாதியளவுக்கு குறைந்துள்ளது. உற்பத்தியைக் குறைக்க ஒபெக் அமைப்பு மறுப்புசர்வதேச அளவில் கச்சா எண்ணைய் உற்பத்தி ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளதும், தேவைகள் குறை…
-
- 0 replies
- 575 views
-
-
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு விசாரணை இன்று ஆரம்பமாகிய போது தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி குமாரசாமி, "நீங்கள் யார்? வழக்கிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, "இந்த வழக்கில் முதன்முதலில் புகார் தெரிவித்தது நானே. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கும் முன்னர் உச்ச நீதிமன்றம் என் கருத்தையும் கேட்டது. எனவே என்னை இந்த வழக்கு விசாரணையில் இணைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையில் உங்களுக்கு உள்ள இணைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நகல…
-
- 2 replies
- 834 views
-
-
இந்தியப் பெருங்கடலில் தங்கவேட்டையில் இறங்கியது சீன நீர்மூழ்கி JAN 05, 2015 | 14:27by கார்வண்ணன்in செய்திகள் இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல் ஒன்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட அரிய வகையான உலோகங்களைத் தேடும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலின் அடிப்பாகத்தில், காணப்படும், செம்பு, தங்கம், வெள்ளி, துத்தநாகம், சல்பைட் உள்ளிட்ட அரிய உலோகங்களைக் கண்டுபிடிக்க, இந்தியப் பெருங்கடலில், வெப்பநீர்மத் திரவ மாதிரிகளையும், பாறைகளையும், இந்த சீன நீர்மூழ்கி சேகரித்து வருகிறது. சீன நீர்மூழ்கி கப்பல், 120 நாட்கள் இந்த தேடுதலை மேற்கொள்ளவுள்ளது. இது சீனாவின் நீண்டகால அபிவிருத்தி மற்றும், வளங்கள் மீதான தாகத்தின் வெளிப்பாடு என்று த…
-
- 0 replies
- 463 views
-
-
லிபியவின் கிழக்கு நகரான டெர்ணாவிலுள்ள துறைமுகத்திலிருந்த கிரேக்க எண்ணெய்க் கப்பலின் மீது, தமது வான்படைகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக லிபியா தெரிவித்துள்ளது. கப்பல் தீவிரவாதிகளை ஏற்றி வந்தது என லிபியா கூறுவதை கிரேக்கம் மறுக்கிறதுஞாயிறன்று நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அந்தக் கப்பலின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் கிரேக்கக் கடலோரக் காவல்படை கூறியுள்ளது. அந்தத் துறைமுகத்தில் தங்களது அனுமதி இல்லாமல், அக்கப்பலை நிறுத்த வேண்டாம் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என லிபிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்தக் கப்பல் இஸ்லாமியத் தீவிரவாதிகளை லிபியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் அந்த இராணுவப் பேச்சா…
-
- 0 replies
- 417 views
-
-
பெங்களூர்: இந்தியாவே தயாரித்துள்ள இலகுரக போர் விமானமான தேஜாஸ் எஸ்பி-1 வரும் மார்ச் மாதம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பலமுறை இந்த விமானம் ஒப்படைக்கப்படும் தேதி ஒத்தி வைக்கப்பட்டபோதிலும் தற்போது தேதியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். எஸ்பி-1 விமானம் இறுதி ஆபரேஷனல் கிளியரன்ஸுக்காக காத்துள்ளது. தேஜாஸ் விமானத்திற்கு முதல்கட்ட ஆபரேஷனல் கிளியரன்ஸ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி அளிக்கப்பட்டது. கிளியரன்ஸ் கிடைக்கப்பட்ட பிறகு எஸ்பி-1 தேஜாஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி முதன்முதலாக விண்ணில் பறந்தது. இந்நிலையில் இந்த விமானம் வரும் மார்ச் …
-
- 0 replies
- 471 views
-
-
செயற்கை முறை கருத்தரிப்பு அமெரிக்கா-கியூபா உறவில் எவ்வாறு ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கியது? அமெரிக்கா - சீனா உறவில் சிக்கல் இருந்த காலகட்டத்தில், பாண்டா ராஜதந்திரம் மற்றும் பிங்பாங் ராஜதந்திரம் ஆகிய சொற்கள் மிகவும் பிரபலமாயின. தற்போது அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையேயான புது உறவுக்கான வியப் பூட்டும் ஒரு புதிய சொல்: விந்து ராஜதந்திரம். ராஜதந்திர உத்தியில் சென்ற மாதம் ஒரு முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது. கலிஃபோர்னியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கியூபா உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ் 2,245 மைலுக்கு அப்பால் உள்ள தன் மனைவியைக் கருத்தரிக்க அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை உறுதிசெய்திருக்கிறது. ‘வாஸ்ப்’ எனப்படும் கியூபாவின் உள…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு மும்பையில் ஞாயிறன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இன்றைய ஆர்பாட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான் கென்னடி பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வில் கலந்துகொண்ட இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு மும்பையில் ஞாயிறன்று நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இன்றைய ஆர்பாட்டத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் மராட்டிய மா…
-
- 0 replies
- 477 views
-
-
யு.எஸ்.சில் கென்ரக்கி என்ற இடத்தில் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதால் விமானத்தில் பயணம் செய்த நால்வர் கொல்லப்பட்டனர். “துணிச்சலான ஒரு சிறிய பெண்” – விமானத்தில் இருந்து தப்பிய 7-வயது சிறுமி காயங்களுடனும் அதிர்ச்சியடைந்த நிலையில் வெறுங்காலுடன் நடந்து சென்று வீடொன்றின் கதவை தட்டி உதவி கேட்டுள்ளாள். வெள்ளிக்கிழமை மாலை விமானம் கீழே வீழுந்து அரை மணித்தியாலங்களின் பின்னர் இது நடந்துள்ளது. மோசமாக இரத்தம் ஓடிய நிலையில், கால்களில் இருந்து இரத்தம் வழிய ,மூக்கால் இரத்தம் வழிந்து முகமெல்லாம் இரத்த கறையுடன் ஒரு காலில் மட்டும் காலுறை காணப்பட வெறும்காலுடன் காணப்பட்டாள் என அவள் உதவி கேட்டு தட்டிய வீட்டின் சொந்தகாரரான 71-வயது லறி வில்கின்ஸ் என்பவர் செய்தியாளரிடம் தெரிவித்தார். தனது …
-
- 3 replies
- 875 views
-
-
கனடா- விடுமுறை பருவகாலம் இன்னமும் பணப்பைகளை பாரமாக்கி இருக்கும் இவ்வேளையில் புது வருடம் அதனை இலேசானதாக மாற்றும் என எதிரபார்க்க முடியாத நிலைக்கு கனடியர்கள் தள்ளப்படலாம். ஜனவரி மாதம் 1-ந்திகதியிலிருந்து ஆயிரக்கணக்கான இறக்குமதி பொருட்கள் புதிய தீர்வைகளிற்கு உட்படுத்தப்படுவதால் நுகர்வோர் அதிக செலவை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். கனடாவின் பொது சுங்கவரிச்சலுகை பட்டியலில் இருந்து 72-நாடுகள் அகற்றப்பட்டதன் பின்னர் கோப்பி தயாரிக்கும் மெசின், விளக்குகள் மற்றும் துடைப்பங்கள் போன்றனவற்றின் விலைகள் சிறிதளவு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பொருட்களை கனடிய கம்பனிகள் தங்கள் விற்பனை நிலையங்களில் அடுக்குவதற்கு அதிகமாக செலவிட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 397 views
-
-
இந்திய இராணுவ புவியியல் – சவால்களும் சாத்தியங்களும். - வ.ஐ.ச.ஜெயபாலன் 2006 அக்டோபர் தீரா நதியில் வெளிவந்த எனது நேர்காணலை இங்கு இணைதிருக்கிறேன். அரபுக் கடலில் கடல்வழி உடுருவல்களின் சாத்தியப்பாடுகள் பற்றிய கருத்துக்கள் புதிதாக எழுந்துள்ள சவால்களாகும். இலங்கையில் இருந்து பாகிஸ்தான் சீன உளவாளிகள் தமிழகத்துக்குள்ளும் ஏனைய வங்கக் கடல் கரை ஓரங்களிலும் ஊடுருவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சிங்கல மீனவர்கள் தேர்ந்த ஆழ்கடலோடிகள். அவர்களுக்குள் பாகிஸ்தான் சீன உளவு அமைப்புகளின் ஊடுருவல் உள்ளது. அவர்கள் கடல்வழியாக பயங்கரவாடிகள் ஆள் அணி ஆயுதங்கள் கடத்தப் படக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த விடயங்களுள் சிலவற்றை தென் ஆசிய இராணுவப் புவியியல் அடிப்படையில் 2006 லேயே ஊகித்திருந்த…
-
- 0 replies
- 729 views
-
-
ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நடிகர் சல்மான்கான் வீட்டை இன்று முற்றுகையிட்டனர். இலங்கை அதிபருக்கான தேர்தல் வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ராஜபக்சேவுக்கு எதிராக களமிறங்கி உள்ளன. இதையடுத்து, இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தற்போதைய அதிபர் ராஜபக்சேவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி இலங்கையிலுள்ள பொரளை பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு ராஜபக்சேவுக்…
-
- 1 reply
- 429 views
-
-
புதுடெல்லி, ஏர்இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடத்தப்படலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு முகமை, காபூல் உள்பட மிகவும் முக்கிய விமான நிலையங்களை அடையாளம் கண்டுள்ளது. டெல்லி-காபூல் விமானம் ஒருவேளை அவர்களது இலக்காக இருக்கலாம் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் குடியரசுதின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்த மர்ம தொலைபேசியில் பேசிய நபர் ஏர்இந்தியா விமானம் கடத்தப்படும் என்று எச்சரிக்கை வி…
-
- 0 replies
- 335 views
-
-
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளின் பிடியில் பிரித்தானிய ஊடகவியலாளர் பிணைக்கைதியாக சிக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த நிருபர் ஜோன் கென்டைல், ஈராக்கில் மொசூல் நகரிற்கு வந்திருந்த போது அவரை பிணைக்கைதியாக ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் பிடித்து சென்றுள்ளனர். இதன் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=pNn8VT-7Cb0 http://www.virakesari.lk/articles/2015/01/04/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%…
-
- 0 replies
- 353 views
-
-
கனடா டொரன்டோ டன்டாஸ் சப்வே நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதியை டொரன்டோ காவற்துறையினர் செயலிலக்க செய்தனர். நேற்றிரவு 11.30 அளவில் இந்தப் பொதி தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, Bloor – Union நிலையங்களுக்கிடையிலான சப்வே போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டு அதிகாலை 1 மணியளவில் காவற்துறை அதிகாரிகளால் அந்தப் பொதி வெடிக்கச் செய்யப்பட்டதாகவும், சிறிய சத்தம் அதிலிருந்து கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து ரி.ரி.சி சப்வே சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. - See more at: http://www.canadamirror.com/canada/36273.html#sthash.8ieXt7lr.dpuf
-
- 0 replies
- 294 views
-
-
இந்தியா: ஐப்பானிய மாணவியுடன் வல்லுறவு; 5 பேர் கைது ஐப்பானிய மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று, அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஒருமாத காலத்துக்கு அவரை பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 ஆண்களை இந்திய காவல்துறை கைது செய்துள்ளது. இந்தியாவில் பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் போராட்டங்கள் நடந்தனசுற்றுலா வழிகாட்டிகள் என்று கூறிக்கொண்டு இரண்டு நபர்கள், அந்தப் பெண்ணை அணுகியதாகவும், அதன் பின்னர் அந்தப் பெண்ணை பிகாரில் உள்ள பௌத்தர்களின் புனித இடமான புத்தகயா உட்பட பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் கொல்கத்தா காவல்துறை அதிகாரியான பல்லவ் கான்டி கோஷ் தெரிவித்துள்ளார். இந்தக் குழு, பின்னர் …
-
- 1 reply
- 972 views
-
-
போகோ ஹராமால் 40 பேர் கடத்தப்பட்டதாக சந்தேகம் நைஜிரியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து சுமார் 40 இளம்வயது ஆண்களும், சிறார்களும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் அமைப்பால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. போகோ ஹராம் குழுவினர்புத்தாண்டு தினத்தன்று இவர்கள் பிடித்துச் செல்லப்பட்டதாக மலேரி என்ற கிராமத்தில் இருந்து மைதுகுரி நகருக்கு தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்துக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளில் வந்த ஆயுதமேந்திய போகோ ஹராம் அமைப்பினர், தம்முடைய உரையைக் கேட்குமாறு கிராமத்திலிருந்த ஆண்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதன்படி அவர்களின் பேச்சைக் கேட்கச் சென்ற இளம் ஆண்கள் சுற்றிவளைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறப்படுக…
-
- 0 replies
- 425 views
-
-
லக்னோ, இந்தியாவின் பல முக்கிய நகரங்களை குண்டு வைத்து தகர்க்க சதி செய்ததாக வங்காள தேசத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். தீவிரவாதி பிடிபட்டார் கடந்த டிசம்பர் மாதம் 17–ந்தேதி மேற்கு வங்க மற்றும் உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கூட்டாக இணைந்து டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து மடிக்கணினி ஒன்றும், சில வரைபடங்களும், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவனிடம் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் முகமது ரக்துல்லா என்பதும், அவன் வங்காளதேசத்தின் பரித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீவிரவாதி என்பதும் தெரிய வந்தது. கூட்டாளியை சந்திக்க திட்டம் மேலும் அவனுடைய கூட்டாளி…
-
- 2 replies
- 382 views
-
-
வாஷிங்டன், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ. இவர் மீது அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புளோரிடா கோர்ட்டில் 'செக்ஸ் புகார்’ வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், 'நான் 14 வயது சிறுமி ஆக இருந்தபோது அமெரிக்காவின் கோடீசுவரர் ஜெப்ரி எப்ஸ்டினுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை பலமுறை கற்பழித்தார். அது மட்டு மல்ல, தன்னுடைய நண்பர்களுக்கும் என்னை 'செக்ஸ்' விருந்தளித்தார். அவர்களில் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ (ராணி எலிசபெத் மகன்) மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழக சட்ட பேராசிரியர் வக்கீல் ஆலன் டெர்ஷோவிட்சும் அடங்குவர் என தெரிவித் துள்ளார். பாதிக்கபட்ட பெண் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பேப்பரில் கூறி இருப்பதாவது ;_ இளவரசர் ஆண்ட்ரூ தன்னை 3 மு…
-
- 0 replies
- 880 views
-
-
இஸ்லாமாபாத் குஜராத் மாநிலம் அரபிக்கடலில் பாகிஸ்தான் நாட்டு படகை, இந்திய கடலோர காவல்படையினர் இடைமறித்தனர். அப்போது படகு தீ வைத்து வெடிக்க செய்யப்பட்டுள்ளது. கடந்த 31-ம் தேதி இரவு குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 365 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் படகு ஒன்று இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததுள்ளது. அப்போது கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடலோர காவல்படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஒலிபெருக்கி மூலம் சரண் அடைந்துவிடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். எச்சரிக்கையை அடுத்து பாகிஸ்தான் படகில் இருந்தவர்கள் படகினை மிகவும் வேகமாக ஓட்டியுள்ளனர். இதனையடுத்து காவல்படையினர், அவர்களை பின்தொடர்ந்தனர். மிகநீண்ட தூரம் விரட்டி சென்ற நிலையில் படகு தீ வைத்து …
-
- 0 replies
- 526 views
-
-
புதுடெல்லி, இந்திய எல்லையில் 13 முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய, விடிய தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்து உள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தம் மீறல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2002–ம் ஆண்டில் இருந்து போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்து வருகிறது. என்றாலும் அந்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைக்கு அப்பால் இருந்தபடி காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான…
-
- 0 replies
- 518 views
-
-
சிரியாவில் கடந்த ஆண்டு மோதல்களில் 17,790 பொதுமக்கள் உட்பட 76,000 பேர் பலி சிரியாவில் கடந்த 4 வருட காலமாக இடம்பெற்று வரும் மோதல்களில் அந்நாடு அதிகளவு உயிரிழப்புக்களை எதிர்கொண்ட ஆண்டாக 2014 ஆம் ஆண்டு விளங்குவதாகவும் அந்த ஆண்டில் 76,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள் அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது. பலியானவர்களில் 3,501 பொதுமக்கள் உட்பட 17,790 பொதுமக்கள் உள்ளடங்குகின்றனர். அதேசமயம் கடந்த ஆண்டில் ஈராக்கில் இடம்பெற்ற மோதல்களில் 15,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இது அந்நாடு 2007 ஆம் ஆண்டிலிருந்து அதிகள…
-
- 0 replies
- 387 views
-
-
கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தை, அதன் விமானி இரியாண்டோ, வானிலை மோசமானதால் வேறு வழியே இல்லை என்ற நிலையில், கடற்பரப்பில் விமானத்தை பத்திரமாக இறக்கியிருக்கிறார். எனினும், மோசமான கடல் அலைகளே விமானத்தை சேதப்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. வானிலை காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருந்தால் அவசர காலத்தில் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் டிரான்ஸ்மிட்டர் செயல்பட்டிருக்கும். ஆனால், விமானம் விழுந்து நொறுங்கவோ, வெடித்துச் சிதறவோ இல்லை. மோசமான வானிலையின் காரணமாக இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில், 162 பயணிகளையும் காப்பாற்ற தனியொரு விமானியால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில்தான், அவர் அவசர காலத்தில் கடற்பரப்பில் விமானத்த…
-
- 0 replies
- 879 views
-
-
ஏர் ஏசியா விமான பணிப்பெண் கடைசியாக காதலனுக்கு அனுப்பிய லவ் மெசேஜ். இந்தோனேஷியா விமான விபத்தில் பலியான விமான பணிப்பெண் ஒருவர் கடைசியாக தனது மொபைலில் இருந்து காதலனுக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த ஏர் ஏசியா QZ8501 என்ற விமானத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த நிஷா என்ற 22 வயது இளம்பெண், விமானத்தில் இருந்து தனது காதலருக்கு இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைத்தளத்தில் இருந்து ஐ லவ் யூ என்ற மெசேஜ் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பெண்ணின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இவரது உடலை பார்த்து இவரது காதலர் தியோ என்பவர் கதறி கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சம் கலங்கும்படி இருந்தது. இந்நிலையில் விமான விபத்தில் பலியான …
-
- 0 replies
- 541 views
-
-
நிர்வாண சங்கத்தை தோற்றுவித்தவரின் இறுதி நிகழ்வுகள் நடந்தன ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நிர்வாண வாழ்முறை புத்துணர்சியளிப்பதாக அதன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்உலக அளவில் இயற்கையாளர்கள் அல்லது ஆடைகளற்று வாழ்பவர்களுக்கான சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான கிறிஸ்டியான் லெகாக்கின் இறுதி நிகழ்வுகள் பாரிஸில் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய இரவில் தமது 103ஆவது வயதில் அவர் காலமானார். இயற்கையாக வாழ்வது அதாவது ஆடைகளற்று நிர்வாணமாக வாழ்வது எனும் கலாச்சாரத்தை 1933ஆம் ஆண்டு முதல் பின்பற்றத் தொடங்கிய அவர், உலக இயற்கையாளர்கள் சம்மேளனம் எனும் அமைப்பை இதற்காகத் தொடங்கிட உதவினார். விடுமுறை காலத்தில் ஆடைகள் இல்லாமல் இருக்கும் அனுபவத்தை கூடுதலாக முன்னெடுப்பதே தம…
-
- 2 replies
- 793 views
-
-
"இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் குற்றச்சாட்டை அரண்மனை மறுக்கிறது பிரிட்டிஷ் அரசி எலிச்பெத்தின் மகன்களில் ஒருவரான இளவரசர் ஆண்ட்ரூ, சட்டரீதியான வயதுக்கு கீழே இருந்த அமெரிக்கப் பெண் ஒருவருடன் பலவந்தமாக பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என அந்த அமெரிக்கப் பெண் எழுப்பிய குற்றச்சாட்டை பங்கிங்ஹாம் அரண்மனை மறுத்துள்ளது. இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டை அரச குடும்பம் மறுத்துள்ளனர்இளவரசர் முறையற்ற வகையில் நடந்து கொண்டார் எனக் கூறும் வகையிலான இந்தக் கூற்றுகள் முற்றாக உண்மைக்கு புறம்பானவை என்று அரசியின் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண்மணி வைத்துள்ள குற்றச்சாட்டானது, இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் நன்பர் ஜெஃப்ரி எப்ஸ்டைன் மீது அமெரிக்காவின் புளோரிடா மாகா…
-
- 0 replies
- 550 views
-