Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஓலாப் பிளாங்கி தலைமையிலான குழு பரிசோதனை கூடத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேயை போன்ற மாயதோற்றத்தை உருவாக்கினர். நரம்புதளர்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பேய் போன்ற மாயத்தோற்றம் தோன்றும். அதையே பேய் என நம்புகின்றனர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட 12 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. http://www.maalaimalar.com/2014/11/08133051/scientists-made-artificial-…

  2. முத்த போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி மாணவ-மாணவிகள் கட்டிப்பிடி போராட்டம் நடத்தினர். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பா.ஜ.க. இளைஞர் அணியினர், அந்த ஓட்டலை அடித்து சூறையாடினார்கள். இதற்கு குறும்பட இயக்குனர் தலைமையில் சுதந்திர சிந்தனையாளர்கள் என்ற இணைய தள அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து தாக்குதல் நடந்த ஓட்டல் அருகே பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்க்க ஏராளமானோர் கூடியதால் அங்கு மோதல் ஏற்பட்டு போலீசார் தடியடி நடத்தினர். மேலும்…

  3. டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மொத்தமே 7 பேர்தான் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதுவும் அமைச்சரவை விரிவாக்கத்தில் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்த போது தமிழகத்தைச் சேர்ந்த பொன். ராதாகிருஷ்ணன் மட்டுமே இணை அமைச்சரானார். அப்போது லோக்சபா தேர்தலில் வெற்றி பெறாத நிலையிலும் கூட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரும் கூட அமைச்சர்களாகக் கூடும் என்று பேசப்பட்டது. அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணிக்கும் கூட அமைச்சர் பதவி கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் தேமுதிக, மதிமுக, பாமக ஆகியவை கடும…

  4. போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக பா.ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொடர்புகொண்டு பேசியதை தொடர்ந்து இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளதாக சுவாமி தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்சேவுடன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதமிழக மீனவர்கள் 5 பேரை இந்திய சிறைக்கு மாற்றவும், அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கவும் ராஜபக்சே சம்மதித்தார்" என அதில் சுவாமி கூறியுள்ளார். இதனிடையே இலங்கை அதிபர் ராஜ…

  5. இலங்கை அரசாங்கம் சீனாவுடன் மட்டும் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவது ஆரோக்கியமாகாது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜேன் பொல் மொனச்சுவா தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து முட்டைகளையும் சீனா என்ற ஒரே கூடையில் நிரப்புவது புத்திசாதூரியமாகாது என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய உலக நாடுகளுடனும் இலங்கை சுமூகமான உறவுகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். சீனாவுடன் இலங்கைப் பேணி வரும் உறவுகள் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகில் சீ…

  6. சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சரித்திரச் சம்பவம் இது. மனிதர்களின் உறவுப் பாலங்களை அறுக்கும் வகையில், ஜெர்மனியின் குறுக்கே நின்றிருந்த அந்தத் தடுப்புச் சுவர் தகர்க்கப்பட்டது இந்த நாளில்தான். ஒரு சுவரால் பிரிக்கப்பட்டு, இரண்டாகப் பிரிந்துகிடந்த ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்த மறக்க முடியாத நிகழ்வு. இரண்டு உலகப் போர்களிலும் முக்கியப் பங்கு வகித்த ஜெர்மனியை, பிற வல்லரசுகள் ராட்சசனாகவே பார்த்தன. எனினும், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனி படுதோல்வி அடைந்தது. ஜெர்மனி மீண்டும் பலம் பெறக் கூடாது என்று நினைத்த பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய 4 பெரிய வல்லரசுகள் அந் நாட்டைக் கூறுபோட்டன. சோவியத் யூனியனைத் தவிர்த்த பிற நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந…

  7. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூதாட்டி டோனி ஆன்னி லட்கேத் (வயது 75). புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தையான இவர் ஆண்டு தோறும் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள புட்டபர்த்தி ஆசிரமத்துக்கு வருவது உண்டு. அந்த வகையில் கடந்த ஜூலை 23–ந் தேதி இவர் புட்டபர்த்தி வந்தார். ஆகஸ்டு 14–ந் தேதி வரை பிரசாந்தி நிலையத்தில் உள்ள தனது தோழியின் அறையில் தங்கி இருந்தார். பின்னர் புட்டபர்த்தி விவேகானந்தா நகரில் உள்ள சாய் கவுரி அபார்ட்மெண்டில் குடியேறினார். குடியிருப்பின் 3–வது தளத்தில் 30–வது அறையை வாடகைக்கு எடுத்து ஆசிரம பணிகளை செய்து வந்தார். அப்போது கிரேட் சுவட்டர் என்ற வெளிநாட்டு பெண்ணுடன் அறிமுகம் கிடைத்தது. எங்கு சென்றாலும் அவரிடம் சொல்லிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். …

  8. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கசூர் மாவட்டத்தில் கொட்ரதா கிஷன் என்ற கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 4ம் தேதி, புனித குர்ஆனை அவமதித்ததாக எழுந்த புகாரின் பேரில் ஷாசத் மசி, ஷமா என்ற கிறிஸ்தவ தம்பதியினர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, 50 கிராமங்களை சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகளும், பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.50 லட்சம் பணமும், 10 ஏக்கர் நிலத்தையும் பாகிஸ்தான் அரசு இழப்பீடாக வழங்கி உள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=120340&cat…

  9. இது சின்ன விஷயம் அல்ல! சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண் இயற்கை உபாதைக்காக இடம் தேடுகிறார். அதற்கான இடம் எது? ஆப்ஷன் ஏ. ஸ்பென்ஸர் ப்ளாஸா, ஆப்ஷன் பி. பிரிட்டிஷ் லைப்ரரி. ஆப்ஷன் சி. கலைவாணர் அரங்கம் என லிஸ்ட் இசட் வரை நீண்டுகொண்டே இருக்கும். ஆனால் பதில். உண்மையில் சரசாரியாய் ஓர் இந்தியப் பெண் தன்னுடைய 'ப்ளாடர்’ எனப்படும் சிறுநீர்ப்பையில் 13 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்காமல் பொறுமை காத்துத் தாங்கிக்கொள்கிறாள் என்பதுதான் அவலம் நிறைந்த உண்மை. காரணம் அவளுக்கான ஒதுங்கிடம் இங்கு இல்லவே இல்லை. இது போன்ற பெருநகரங்களில் பொது இடங்களில் அவதிப்படும் பெண்களின் சிக்கல்களை காமெடியுடன் 'ப்ராங்க்’ எனப்படும் சோஷியல் எக்ஸ்பரிமென்ட் வீடியோ படமாக்கி இருக்கிறார் மும்பையைச் சேர்…

  10. காலம் கடந்த ஞானமா? காலம் செய்யும் கோலமா? 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் விஸ்வரூபமெடுத்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தமது பதவியை ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். டெல்லியில் இந்தியா டுடே குழுமத்தின் ராஜ்தீப் சர்தேசாய் எழுதிய "2014: The Election That Changed India" என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 2ஜி ஊழல்.. மன்மோகன் ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்: சொல்வது ப.சிதம்பரம் இந்த விழாவில் பாஜகவைச் சேர்ந்த தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்து…

  11. நோய் கண்டவரிடம் தொடர்பில் இருப்பவர்கள் 28 நாட்களில் இந்த நோய்க்கு ஆளாக நேரிடும் மேற்கு ஆப்பிரிக்காவின் லைபீரியா நாட்டில் லோபா என்ற மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்துக்கு அந்த மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். தலையில் மூட்டை, கையில் குழந்தைகள், வியர்வை வழிந்தோடும் முகத்தில் மரண பயம்! ஆனால், பக்கத்து கிராமத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே அவர்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். உள்ளே வாராதபடி விரட்டியடிக்கப்படுகிறார்கள். “உள்ளே நுழைந்தால் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டுகிறார்கள், பக்கத்து கிராமத்து மக்கள். அவர்களும் அச்சத்தால் உறைந்திருக்கிறார்கள். தங்கள் ஊருக்கும் எபோலா பரவிவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு. ஓடிவந்தவர்களுக்கோ தங்கள் கிராமத்துக்குத் திரும்பிப்…

  12. நடிகர் கமல் ஹாசனுக்கு 60-வது பிறந்தநாள். பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை மாடம்பாக்கம் ஏரியை தூய்மை செய்யும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், தனது ரசிகர்கள் தமிழகத்தில் 25 இடங்களில் இந்தப் பணியை செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த ஏரி இந்த ஏரியாவில் இருப்பவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எனக்கும் சொந்தம். தமிழர்களுக்கு சொந்தம். என் வீட்டுக்கு பொருளுக்கு சேதம் அடைந்தால் எவ்வளவு கவலைப்படுவோமோ, அவ்வளவு கவலைப்பட வேண்டும். எனது வீட்டுப் பொருளை எவ்வளவு சுத்தமாக வைத்துக்கொள்வேனோ, அப்படிஇந்த ஏரியை சுத்தமாக வைத்துக்கொள்வேன். இது எனது ஏரி. உமதும்தான். இவ்…

  13. இந்திரா காந்தி செய்தது சரியா? https://www.facebook.com/video /video.php?v=840914902627003

  14. விசாகப்பட்டினம், விசாகப்பட்டினத்தில் நடுக்கடலில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய போர் கப்பல் மூழ்கியது. இதில் ஒருவர் பலியானார். 4 பேர் மாயமானார்கள். போர்க்கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளம் அருகே இரவு 8 மணி அளவில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு சிறிய கப்பல் கடலில் மூழ்கியது. அந்த கப்பலின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் அந்த கப்பல் மூழ்கத் தொடங்கியது. 23 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பலில் இருந்த கப்பல் படை வீரர்கள் தத்தளித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவர்களை மீட்டு வர ஒரு கப்பல் அனுப்பப்பட்டது. ஒருவர் பலி அதற்குள் மூழ்கிய கப்பலில் இருந்த ஒரு வீரர் பலியானார். 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் இதில் மேலும் 4 வீரர்கள் காணாமல் போய்விட்டனர். …

  15. கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் கண்களை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில் :- கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு என்றார். இந்த குழுவின் புதிய சட்டத்திற்கு முஸ்லீம்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இளவரசர்…

  16. ஆக்ரா: இந்தி மொழியை நாடு முழுவதிலும் பரவிடச் செய்யவும், அதன் பெருமையை அறிந்திடச் செய்யவும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தி மொழி ஆராய்ச்சி மையங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர், இந்தியை எல்லோருக்கும் கொண்டு செல்லவும் அதன் பயன்பாட்டை அதிகப் படுத்தவும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.அதன்தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றும் கூறினார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அமைச்சர் ஸ்மிரிதி இரானிய…

  17. குஜராத் மாநிலம் சூரத் விமான நிலையத்தில் எருமை மாடு மீது விமானம் மோதியதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தில் விமானம் சேதம் அடைந்துள்ளது. சூரத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் 140 பயணிகளும், பணியாளர்களும் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் புறப்பட்ட போது, எருமை மாடு குறுக்கே வந்த எருமை மாடு மீது மோதியது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத்திலிருந்து இயக்கப்படும் தங்களது விமான சேவைகளை நிறுத்துவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமான நிலையம் ஓடுபாதையில் அடிக்கடி விலங்குகள் வருவதால், சேவையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. எருமை மாடு மீது வி…

  18. மும்பை மாராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டம் ஷகிடா கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா அகேலா இவர் தது தாலியை விற்று வீட்டில் கழிவறை கட்டு உள்ளார்.இதற்கு மராட்டிய மாநில கிராம வளர்ச்சி மந்திரி பங்கஜ் முண்டே சங்கீதாவை அழைத்து பாரட்டினார்.பின்னர் மந்திரி பிரதமர் நரேந்திர மோடியின் கழிவறைகள் தேவை குறித்து விழிப்புணர்வை உருவாக்க தனது புதிய தாலியை வழங்கினார். பின்னர் பேசிய பங்கஜ் முண்டே கூறியதாவது:- கழிவறைகள் நாட்டின் பல இடங்களில் இல்லை. இதன் விளைவாக பெண்கள பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது.எனது பதவிக்காலத்தில் எனது எம்..எல்.ஏ தொகுதி நிதியில் 25 சதவீதத்திற்கு,கழிவறைகள் கட்டுவேன்.பெண்களுக்கு எந்த இடையூறு இருக்காத வகையில் அதிக அளவு கழிவறைகளை கட்டுவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர…

  19. டெல்லி: புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கு தீவிரமடைய அடைய, இந்தியாவைச் சுற்றி எந்த அளவுக்கு தீவிரவாதிகள் நாச சதி வலையைப் பின்னியுள்ளார்கள் என்ற திடுக்கிடு்ம் தகவல்களும் குவிந்து கொண்டே வருகின்றன. மேலும் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் தீவிரவாத அமைப்பு ஒரு சாதாரண தீவிரவாத அமைப்பாக இல்லாமல், படு பயங்கரமான சதிகளை அரங்கேற்றும் அபாயகரமான அமைப்பாக விளங்கி வருவதும் தெரிய வந்துள்ளது. இந்த அமைப்பின் 58 தீவிரவாத பிரிவுகளை மட்டும் தேசிய புலனாய்வு ஏஜென்சி கண்டுபிடிக்கவில்லை. மாறாக வங்கதேச பிரதமரைக் கொல்லும் அதி பயங்கர சதித் திட்டத்தையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜமாத்தின் சதித் திட்டம் ஏற்கனவே பல்வேறு குழப்…

  20. நியூயார்க் உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருந்த ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதில் ஏகப்பட்ட மர்மங்கள் இன்னும் விலகாமல் உள்ளன. கடந்த 2001ல் அமெரிக்காவில், நியூயார்க் நகரில் இரட்டை கோபுர உலக வர்த்தக மைய கட்டிடம் மீது விமானம் மூலம் மோதி தாக்குதல் நடத்த்பட்டது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல்களுக்கு காரணமாக விளங்கிய அல்கய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் 2011 மே மாதம் சுட்டு கொன்றது. 40 நிமிடத்தில் அமெரிக்க சீல் சிறப்பு கடற்படையினர், தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்தனர்.பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை கடற்படையை சேர்ந்த சீல் 6 என்ற பிரிவை சேர்ந்தது. ஐந்…

    • 2 replies
    • 737 views
  21. கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து சவுதி அரேபியா புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சவுதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும். இந்த சட்டத்தை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து சவுதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில், கண்களை மறைக்குமாறு அதிலும் கவர்ந்திழுக்கும் கண்களை மறைக்குமாறு குழு உறுப்பினர்கள் பெண்களிடம் தெரிவிப்பார்கள். அவ்வாறு செய்ய…

    • 3 replies
    • 2k views
  22. இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் தாஜ்மஹால் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ஜேம்ஸ் (27) மற்றும் அலெக்ஸ் காஸ்கல் (24) ஆகிய இருவரும், தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருவரும் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர். இறுதியில் தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓரு நட்சத்திர விடுதியில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆசிரியர்கள் எனவும், தங்களுடைய படிப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற்வர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அறையில் இருந்து திபெத்…

    • 3 replies
    • 424 views
  23. இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடையை மத்திய அரசு அவ்வப்போது நீடித்து வருகிறது. இந்த தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அமர்வு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பாயத்தின் இறுதிகட்ட விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்ஜீவ் ஜெயின் தன்னுடைய வாதத்தில், விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இந்தியாவில் இன்னும் தொடர்ந்து வருகின்றன என்று உளவுத்துறையின் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இது இந்திய இறையாண்மைக்கும், அமைதிக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். விடுதலைப்புலிகள் அ…

  24. உலகின் அதிகாரமிக்க பிரபலங்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி 15 வது இடத்தை பிடித்திருப்பதாக சர்வதேச பொருளாதார பத்திரிகையான ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. 72 பெயர்கள் கொண்ட இந்த பட்டியலில் இந்திய பிரதமர் மோடி 15வது இடத்தில் உள்ளார். திரையுலகைச் சேராதவராக இருப்பினும், நாட்டின் புதிய நட்சத்திரமாக மோடி விளங்குவதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை வர்ணித்துள்ளது. பா.ஜனதா கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்து, பிரதமராகியுள்ள மோடியால் நாட்டின் பொருளாதாரம் புத்துணர்வு பெற்றுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முதலிடத்தில் உள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை புடின் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளதாக ஃபோர…

  25. முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் புதன்கிழமை ஜப்பான் நாட்டின் உயரிய விருதை பெற்றார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றியதற்காக "தி கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பாலோனியா ஃபிளவர்ஸ்' என்ற இந்த விருது மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் பெறும் முதல் இந்தியர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. விருதைப் பெற்ற பிறகு மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் ஆகியோர் அந்நாட்டு மன்னர் அகிஹிடோ, அரசி மெஸிகோ ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் கலந்து கொண்டனர். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 57 முக்கிய தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவராவார். முன்னதாக, இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.