Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அடல் பிஹாரி வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அ…

  2. செவ்வாயை நெருங்குகிறது மங்கள்யான்; 95 சதவீத பயணம் நிறைவானதாக அறிவிப்பு! இன்னும் 10 தினங்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் நுழைந்துவிடும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோ அறிவித்துள்ளது. 450 கோடி ரூபாவில் ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 5 ஆம் திகதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் விநாடிக்கு 22.47 கி.மீ. என்ற வேகத்தில் மங்கள்யான் பயணிக்கிறது. செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய அதன் பயணம் சுமுகமாகத் தொடர்ந்து வருகிறது. தற்போது பூமியில் இருந்து 2110 இலட்சம் கிலோமீட்டர்…

  3. உலகின் மிகச்சிறந்த மலையேறிகளில் ஒருவர் தமிழ்நாட்டிலும்! : ஆனால் வேறுவடிவில்! (காணொளி இணைப்பு) BY TRT தமிழ் ஒலி செய்திப்பிரிவு on 14 செப்ரெம்பர் 2014 Monkey_King Monkey King என்பது இவருக்கு வைக்கப்பட்ட பெயர். எந்தப் பாதுகாப்பு அணிகலன்களும் இல்லாது மிக உயரமான மலையேறும் வீரர்களில் இவருக்கு முதலிடம் கூட கொடுக்கலாம். தமிழ்நாட்டின் குக்கிராமம் ஒன்றில் பிறந்து, இளம் வயதிலேயே கோயில் ஒன்றில் அனாதரவாக கைவிடப்பட்ட ஜோதி ராஜ் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்து இப்பாரிய கற்குவியல் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு ஒரு உயரமான கற்பாறை ஒன்றின் மீது ஏறி உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்வது அவர் தீர்மானம். ஆனால் உச்சிக்கு ஏற வழி ஒன்றும் இல்லாததால், குரங்கைப் பார்த்து அதே …

  4. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணிக்கை மூன்றே மாதங்களில்3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அறிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம்…

  5. குழந்தை திருமணம் - இரண்டாம் இடத்தில் இந்தியா news தெற்காசியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.வின் யூனிசெப் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்காசியாவில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிராந்தி யத்தில் சுமார் 46 சதவீத பெண்களுக்கு அவர்கள் 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் நடைபெறுகிறது. இதில் 18 சத வீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள். குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இட…

  6. அண்மையில் சிரியாவில்ஆரச விமானப்படைத் தளத்தைக் கைப்பற்றிய ஐஸிஸ் எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள், முகாமை விட்டு பாலைவனத்திற்குள் தப்பியோடிய சிரிய ராணுவத்தினர் 200 பேரைக்கைதுசெய்து, உள்ளாடையுடன் மட்டுமே நடத்திச்சென்று பின்னர் கூட்டாகக் கொன்றுதள்ளியது நினவிலிருக்கலாம். 2009 முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவப் பேய்களின் தமிழினம் மீதான படுகொலையினை அடிப்படையாக வைத்தே இந்தப் படுகொலையும் நடத்தப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்காலில் முழுநிர்வாணப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டது தமிழினம். இங்கே ஐஸிஸ் பேய்களால் அரைநிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிரார்கள் சிரிய ராணுவ வீரர்கள். ஐஸிஸ் பயங்கரவாதம் இதோ... http://us.tomonews.net/ISIS-says-it-executed-more-than-200-captured…

  7. இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் மூலம் அதிக அளவில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா- அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவ…

  8. வழக்கை எதிர்கொள்ளும் இத்தாலிய கடற்படையினர் இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இத்தாலிய கடற்படையினர் இருவரில் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக இத்தாலி திரும்ப இந்திய உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. மாலிமிலினோ லத்தோர் மற்றும் சால்வடோர் ஜிரோன் ஆகிய இரு இத்தாலிய கடற்படையினரும், இத்தாலிய எண்ணெய்க்கப்பல் ஒன்றில் பாதுகாப்புக்காக பயணித்து வந்த போது, இந்தியாவின் கேரளாவை ஒட்டிய கடல் பகுதியில், 2012 பிப்ரவரி மாதத்தில், இரு இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றதாகக் கைது செய்யப்பட்டனர். அந்த மீனவர்கள் வந்த படகை தாம் கடற்கொள்ளையர்கள் படகு என்று தவறுதலாக நினைத்து சுட்டதாக அவர்கள் கூறினர். இந்த வழக்கு இந்தியாவில் நடந்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் இ…

  9. புகழ்மிக்க தென்னாப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஆஸ்டர் பிஸ்டோரியஸ் மீது திட்டமிட்ட கொலையின் வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்தல் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில் பிஸ்டோரியஸ் தவறுதலாக தனது காதலி ரீவா ஸ்டீன்காம்ப்பை பிஸ்டோரியஸ் கொன்றிருந்தார் என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. ஆஸ்கர் பிஸ்டோரியஸ் திட்டமிட்டு தனது காதலியைக் கொன்றிருக்கவில்லை என வியாழனன்றே நீதிபதி தெரிவித்திருந்தார். கழிவறையில் இருப்பது "வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வெளியாள் என தவறுதலாக நம்பி ஆளையே பார்க்காமல் கதவு முன்னாலிருந்தபடி பிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டது "அலட்சியமான" செயல் என்று நீதிபதி தொகொஸிலே மஸிபா வெள்ளியன்று கூறினார். ரீவா…

  10. பாரா ஒலிம்பிக் ஒட்டப்பந்தயத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ள தென் ஆப்பிரிக்காவின் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சுக்கு எதிரான அனைத்துவகையான கொலைக்குற்றச்சாட்டுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். தங்கப்பதக்கம் வென்றுள்ள வீரரான பிஸ்டோரியல், தனது பெண் நண்பர் ரீவா ஸ்டின்கேம்பை திட்டமிட்டுக்கொலை செய்தார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்று நிரூபிக்க அரசதரப்பு தவறிவிட்டதாக நீதிபதி தொகோசில் மசிபா கூறியுள்ளார். பிரிட்டோரியாவில் உள்ள தனது வீட்டுக்குள் அடையாளம் தெரியாத நபர் புகுந்ததாகக் கருதி தான் சுட்டதாக பிஸ்டோரியஸ் தொடர்ந்து கூறிவருகிறார். அதேசமயம், Culpable homicide என்று ஆங்கிலத்தில் கூறப்படும் கொலைக்குற்ற வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு தண்டனை வழ…

  11. புதுடெல்லி: டெல்லியில் ஆட்சி அமைக்கும் பா.ஜனதாவின் முயற்சிக்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆதரவு தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு இறுதிவாக்கில் ஆட்சியமைத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற காங்கிரசும், பா.ஜனதாவும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி பிப்ரவரி 14 ஆம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அங்கு சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜனாதிபதிக்க…

  12. குடியேற்றவாசிகளை தடுப்பு முகாம்களில் அடைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் உயர்நீதிமன்றம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் அவுஸ்திரேலிய நடைமுறையை செல்லுபடியற்றதாக்கி உள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கம் நிரந்தர விசாக்களை வழங்க மறுத்துவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குடியேற்றவாசிகளை தடுத்துவைப்பதற்கான அரசமைப்பு எல்லைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. ஒருவருக்கு விசா வழங்குவதற்க்கும், அல்லது நிராகரிப்பதற…

  13. வீடு திரும்பினார் ஷூமாக்கர் பார்முலா ஒன் கார் பந்தய முன்னணி வீரரான ஜெர்மனியின் மைக்கேல் ஷூமாக்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கடந்த டிசம்பரில் பிரான்ஸில் பனிச் சறுக்கு விளையாட்டில் இருந்தபோது பனிப்பாறையில் தலைமோதியதால் ஷூமாக்கர் கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து பிரான்ஸில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உயிர் பிழைப்பதே கடினம் என்று கூறப்பட்டது. எனினும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவர் கோமாவில் இருந்து மீண்டார். ஸ்விட்சர்லாந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், இப்போது வீடு திரும்பியுள்ளார். வீட்டில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் முழுவதுமாக குணமடைய மேலும் பல நாட்கள் ஆகும் என்று…

  14. உலகத்தில் வசிப்பதற்கு பாதுகாப்பற்றதாக கருதப்படும் மிகவும் ஆபத்தான 11 நாடுகள்! [Monday 2014-09-08 20:00] உலகத்தில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போவதால் சில நாடுகளில் சண்டைகளும் சச்சரவுகளும் அதிகரித்து கொண்டே போகிறது. தடுப்பற்ற முறையில் தீவிரவாதம் பரவி வருகிறது. பல நாடுகளில், குறிப்பாக பல மத்திய கிழக்கு நாடுகள் போர்களாலும், சண்டைகளாலும் அழிந்து கொண்டிருக்கிறன. மிகவும் ஆபத்தான இந்த நாடுகளில் குடியிருப்பது பாதுகாப்பற்றதாக கருதப்படுகிறது. இங்கே தினமும் நூற்றுக்கணக்கான பேர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த நாடுகளில் தினமும் நடக்கும் பாலியல் ரீதியான அடிமைத்தனம், பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதைகள் ஒன்றும் ஆச்சரியத்தை ஏற்படு…

  15. ஃப்ராங்கிளினின் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, கடல் அகழாய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. 160 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன இரண்டு பிரித்தானிய ஆய்வுக் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். "இரண்டு கப்பலில் எந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த இரண்டு கப்பல்களில் ஒன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது புகைப்படங்களின் மூலம் உறுதியாகியுள்ளது" என்று ஹார்ப்பர் கூறியிருக்கிறார். நார்த் வெஸ்ட் பாஸேஜைக் கண்டுபிடிக்க சர் ஜான் ஃப்ராங்க்ளின் 129 பேருடன் இரு கப்பல்களில் புறப்பட்டார். ஆனால், விரைவிலேயே இந்…

  16. போராளிகளின் டிவிட்டர் கணக்குகளை முடக்கினால் டிவிட்டரில் பணியாற்றுபவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் அமைப்பான ஐஎஸ்ஐஸ் வெளியிடும் கீச்சுக்களை டிவிட்டர் முடக்கி வருகிறது. தலையை வெட்டுவது போன்ற வன்முறை செய்திகளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் டிவிட்டரில் தொடர்ந்து வெளியிட்டுவருவதால் கணக்குகள் முடக்கப்படுவதாக டிவிட்டர் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டர் ஊழியர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டல் டிவிட் வெளியாகியுள்ளது. அதில் இது போன்று போராளிகளின் கணக்குகள் முடக்கப்பட்டால் ஸ்லீப்பர் செல்களால் டிவிட்டர் ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும், வா…

  17. 160 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன இரண்டு பிரித்தானிய ஆய்வுக் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். "இரண்டு கப்பலில் எந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த இரண்டு கப்பல்களில் ஒன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது புகைப்படங்களின் மூலம் உறுதியாகியுள்ளது" என்று ஹார்ப்பர் கூறியிருக்கிறார். நார்த் வெஸ்ட் பாஸேஜைக் கண்டுபிடிக்க சர் ஜான் ஃப்ராங்க்ளின் 129 பேருடன் இரு கப்பல்களில் புறப்பட்டார். 1845ஆம் வருடத்தில் கனடா நாட்டை ஒட்டியுள்ள ஆர்ட்டிக் பிரதேசத்தில் அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைக்கக்கூடிய "நார்த் வெஸ்ட் பாஸ…

  18. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ஹைதராபாத் நகரில் பிரபல கதாநாயகி ஸ்வேதா பாசு பாலியல் தொழில் புரிந்ததாக கைது செய்யப்பட்டார். இது, தென்னிந்திய திரையுலகு மற்றும் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் அவர் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் நடித்திருக்கிறார். "பணம் ஈட்டுவதற்கு வேறு வழியில் இந்தத் தொழிலில் ஈடுபட்டேன்" என ஸ்வேதா கூறினாலும் அவரை பயன்படுத்திக் கொண்ட பிரபல ஆண்கள் பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டன. தற்போது ஸ்வேதா அரசு காப்பக்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் ஹன்சால் மேத்தா தன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ஸ்வேதாவுக்கு வாய்ப்பு தர முன்வந்துள்ளார். இது பற்றி அவர் கூறும்போது, "ஸ்வேதாவுக்கு எனது அடுத்த திர…

  19. பாராளுமன்றத்தில் திருவள்ளுவர் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்! உத்தரகாண்ட் எம்.பி. வேண்டுகோள்! மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ்வரும் அலுவலக மொழி மீதான உயர்மட்ட பாராளுமன்ற குழுவின் முதல் கூட்டம் 09.09.2014 திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்றது. மொத்தம் 30 பேர் கொண்ட இக்குழுவில் மக்களவையில் இருந்து 20 பேரும் மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் தலைவராக உள்ளார். முதலாவது கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குழுவின் தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இக்குழுவில் இடம் பெற்றுள்ள உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேசுகையில், "அலுவல் மொழியாக நாம் …

  20. உக்ரெய்னில் சென்ற யூலை மாதம் விபத்துக்குள்ளான மலேசியா ஏர்லைனைச் சேர்ந்த MH17 விமானத்தின் கருப்புப் பெட்டி ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, பல சக்திவாய்ந்த பொருட்கள் மோதியே விமானத்தை அழித்துள்ளன எனவும் பழுதோ அல்லது தொழில்நுட்பக் கோளாறோ காரணமல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. BUK போன்ற ரஷ்ய ஏவுகணை இலக்கிற்கு அருகில் வெடித்து அதனைச் சிதைக்கக் கூடியது. இது போன்றதொரு ஏவுகளை பாவிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. https://fr.news.yahoo.com/un-rapport-sur-le-crash-du-vol-mh17-085912027--finance.html

  21. தாம்பத்தியத்துக்கான தகுதியை முன்கூட்டியே பரிசோதிக்க முடியுமா? இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே ஆண், பெண் இருவரும் பாலியல் ரீதியில் தாம்பத்தியத்துக்கு தகுதியானவர்களா என்பதற்கான மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென சட்டமியற்றவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரன் யோசனை தெரிவித்திருக்கிறார். விவாகரத்து கோரி நீதிமன்றம் வரும் வழக்குகளில் பாலியல் உறவுக்கு தகுதியற்ற தம்பதிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் இத்தகைய சோதனைகள் நடத்துவது அதற்கான தீர்வாக அமையும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். கணவர் உடலுறவுக்கு தகுதியற்றவர் என்பதால் அவரிடமிருந்து தனக்கு மணவிலக்கு அளிக்கும்படி கோரி முதுகலை பட்டம் படித்த பெண் ஒருவர் தொடுத்த வழக்கின் விசாரணையி…

  22. இஸ்ரேல் காவல்துறை வாகனம் இஸ்ரேல் சட்டவிரோதமாக 7 ஆயிரம் ஆப்ரிக்க தஞ்சம் கோரிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக ஹூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது. சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் சிலர் அச்சுருத்தலை சந்திக்கும் சூழலில் இருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது. எரித்ரியா மற்றும் சூடானைச் சேர்ந்தவர்களை தனது கடினமான சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தி அவர்களுக்கு தஞ்சம் கிடைக்காத நிலையை இஸ்ரேல் உருவாக்குவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆப்ரிக்க தஞ்சம் கோரிகளை இஸ்ரேல் நடத்தும் முறை குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களை சட்டரீதியாக கையாள்வதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு கூறியுள்ளது. ht…

  23. நார்வே சிறைகள் புதுப்பிக்கப்பட்டுவருவதால், நெதர்லாந்திடம் சிறைகளை வாடகைக்கு எடுக்கிறது நார்வே நார்வேயின் சிறைக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுவரும் நேரத்தில், அருகே உள்ள நெதர்லாந்து நாட்டின் சிறைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுவருவதாக நார்வே அரசு கூறுகிறது. நார்வேயில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைகளில் இடம் கிடைக்கும் வரை, சிறைத் தண்டனையை அனுபவிக்கக் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது . தற்போது நார்வேயில் சுமார் 1,300 பேர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இடம் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்த நாட்டு சிறைகளில் இடமில்லாத காரணத்தால், சிறை தண்டனை அனுபவிக்கவேண்டிய கைதிகளுக்கு தனது நாட்டில் சிறைகளை வாடகைக்குத் த…

  24. கேட் மிடில்டன் மீண்டும் கர்ப்பம்: குட்டி இளவரசி வேண்டுமாம்! இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று கென்சிங்டன் அரண்மனை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலியான கேட் மிடில்டனை கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி லண்டனில் மணந்தார். இதையடுத்து கர்ப்பமான கேட் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி இளவரசர் ஜார்ஜை பெற்றெடுத்தார். வில்லியம் தனது மனைவி, மகனுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இடத்தில் இரண்டாவது குழந்தை பற்றி சூசமாக தெரிவித்தார். இந்நிலையில் இங்கிலாந்தின் கென்சிங்டன் அரண்மனை இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கேட். இளவரசி கேட் மிடில்டன் இரண்டாவது முறையாக க…

  25. லாகூர்: கனமழையால் பலத்த சேதம் அடைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உதவ இந்தியா தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அடுத்து, இந்தியாவுக்கு உதவ தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கனமழை பெய்து வருவதால், பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியிருந்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.