Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வாஷிங்டன்: ''இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்காவுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது,'' என, அமெரிக்க அதிபர், பாரக் ஒபாமா பேசினார். அமெரிக்க அதிபராக, இரண்டாவது முறையாக பதவி வகிக்கும் பாரக் ஒபாமா, நியூயார்க் மாகாணத்தின் வெஸ்ட் பாயின்ட் என்ற இடத்தில், ராணுவ அகாடமியில் பேசியதாவது: இந்த உலகம் வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. இது, புதிய வாய்ப்புகளை அளித்தாலும், புதிய ஆபத்துகளையும் வழங்குகிறது. அரசுகளின் அதிகாரம், தனிப்பட்ட மனிதர்கள் கையில் மாறியதால், 2001, செப்டம்பர் 11 தாக்குதல்களை நாம் சந்தித்தோம் என்பதை, நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இப்போதும் நிலைமை மாறி விடவில்லை. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள் மீது, ரஷ்யா நடத்தி வரும் த…

    • 0 replies
    • 363 views
  2. புதுடில்லி: உலகின் மிகப் பெரிய விமானமான ஏ380, சிங்கப்பூரில் இருந்து புதுடில்லிக்கு இன்று இரவு வந்து சேர்கிறது. டபுள் டெக்கர் விமானமான இதில் 500க்கும் மேற்பட்டோர் பயணிக்கலாம். சிங்கப்பூர்-புதுடில்லி இடையே, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ரக விமானத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. உலகின் மிகப் பெரிய இந்த விமானம் இன்று இரவு தான் வர்த்தக ரீதியாக இந்தியாவில் முதன் முதலாக தரையிறங்குகிறது. இதைத் தொடர்ந்து, எமிரேட்ஸ் விமான நிறுவனமும் மும்பையில் இருந்து அரபு நாடுகளுக்கான சேவையில் ஏ380 ரக விமானத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=987029

    • 0 replies
    • 494 views
  3. உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இடம் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஜெர்மனியை சேர்ந்த அரசியல்வாதியான ஏஞ்சலா மேர்கல் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த ஐந்து பேருக்கு இப்பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. பெப்சிகோ இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த இந்திரா நூயி 13வது இடத்தையும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக பணிபுரியும் அருந்ததி பட்டாச்சார்யா 36வது இடத்தையும் பிடித்துள்ளனர். அதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் சந்தா கோச்சார் 43வது இடத்தையும் , அமெரிக்காவில…

    • 0 replies
    • 480 views
  4. இந்திய தூதரகம் தாக்கப்பட்டபோது பாய்ஸ், புல்லட்–புரூப் ஜாக்கெட் உள்ளதா என விசாரித்த மோடி சென்னை, மே. 28– ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தகவலை கேள்விபட்டதும் நரேந்திர மோடி அங்குள்ள இந்திய தூதரரிடம் முறைப்படி பேசினார். அதைத் தொடர்ந்து இந்தோதிபெத்திய ராணுவ படை கமாண்டரை வீடியோ கான்பரசிங் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களிடம், ‘‘பாய்ஸ், உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா? புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள். இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காக…

    • 1 reply
    • 439 views
  5. உலகப் புகழ் பெற்ற " காட் பாதர்" என்ற நாவலை எழுதிய மரியோ புஸோ கூட இந்த நிலையை கற்பனை செய்திருக்க மாட்டார் ! உலகில் தொடரும் பொருளாதாரப் நெருக்கடி இத்தாலியின் மாபியா ( சட்டவிரோதக் கிரிமினல்) கும்பல்களையும் பாதித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இந்த "பாதுகாப்பு" நடவடிக்கைகளின் மூலம் மாபியாக் கும்பல்கள்களுக்குக் கிடைத்து வந்த பணத்தின் வரவு குறைந்து வருவதாகத் தெரிகிறது.இத்தாலியின் மூத்த போலிஸ் அதிகாரி ,அலெஸ்ஸாண்ட்ரோ பான்சா, கூறுவது உண்மையாக இருக்குமானால், இந்தப் பொருளாதார மந்த நிலை, இத்தாலியில் இருக்கும் , சட்டவிரோத மாபியாக் குமபல்கள் "பாதுகாப்பு தருகிறோம்" என்ற பெயரில் நடத்தும் பணவேட்டை மோசடிகளையும் பாதித்துவிட்டிருக்கிறது. மாபியாக் கும்பல்களுக்கு, இந்த சட்டவிரோத பாது…

    • 0 replies
    • 450 views
  6. கிரிக்கெட் கழகங்களுக்கு வெளியே உள்ளூர் மைதானங்களில் விளையாடும் பிரிட்டிஷ்- ஆசிய இளைஞர்களை ஊக்குவிக்கத் திட்டம் இங்கிலாந்தில் பிரிட்டிஷ்-ஆசிய சமூகத்தவர்களிடம் காணப்படும் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமைகளையும் பயன்படுத்தி, அந்த சமூகங்களிலிருந்து நாட்டுக்கான முதற்தர கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து- வேல்ஸ் கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. தெருக்களிலும் உள்ளூர் மைதானங்களிலும் கிரிக்கெட் விளையாடும் ஆசிய இளைஞர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு மேலும் பயிற்சியளிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் வாழ்கின்ற ஆசிய சமூகத்தவர்களில் மூன்றில் ஒருவர் கிரிக்கெட் விளையாட்டில் நாட்டம் உள்ளவர்கள் என்று புதிய புள்ளிவிபரம் ஒன்றில் தெரியவந்துள்ளமை குறிப்ப…

    • 0 replies
    • 593 views
  7. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்புடைய அமைச்சகங்களை ஒரு அமைச்சரின் பொறுப்பில் விடுவது மேம்பட்ட பலனளிக்கும் என கருதி 17 அமைச்சகங்களை இணைத்து 7 வெவ்வேறு அமைச்சர்களின் கீழ் கொண்டு வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ‘குறைவான அமைச்சர்கள், நிறைவான ஆட்சி’ என்ற கொள்கை யின்படி புதிய சீரமைப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகங்கள் நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் நிறுவனங்கள் விவகார அமைச்சகம் சேர்க்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை சுஷ்மா ஸ்வராஜ் வசம் உள்ள வெளியுறவுத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதியும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறையும் ஒன்றா…

    • 0 replies
    • 588 views
  8. புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்த சர்ச்சையில் காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்த கருத்து ஏற்று கொள்ள முடியாத ஒன்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு வகை செய்கிறது. அந்த பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கொள்கையாக கருதப்படுகிறது. ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இருந்து முதல்முறையாக எம்.பி.யான பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க …

    • 25 replies
    • 2.1k views
  9. வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய அரசு அமைந்ததையடுத்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று அமெரிக்காவுக்கான இந்திய உயர் தூதர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்த ஜான் கெர்ரி, நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்பதை அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார். மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய…

  10. தனிமையிலே........ தனிமையில் இனிமை காண முடியுமா என்று கேட்ட கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் முதுமையில் தனிமை என்பது மிகவும் சலிப்பைத் தரும் விஷயமாகத்தான் இருக்கவேண்டும். பிரிட்டனில் பேசத் துணையில்லாமல் தனியே 'போரடித்து'க்கொண்டிருக்கும் முதியவர்களுக்கு, உதவ, அவர்களுடன் பொறுமையாகப் பேச அமைக்கப்பட்ட ஒரு உதவித் தொலைபேசி எண்ணுக்கு ( ஹெல்ப்லைன்), அது ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதத்துக்குள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட 'கால்'கள் ( தொலைபேசி அழைப்புகள்) வந்துவிட்டனவாம். இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் வந்திருக்கும் அழைப்புகள் , சமகால பிரிட்டனில் பல முதியவர்கள் சந்திக்கும், அனுபவிக்கும் தனிமைப் பிரச்சினையைக் கோடிகாட்டுவதாக இந்தச் சேவையை உருவாக்கிய அமைப்பான, சில்வர்லைன் எ…

    • 0 replies
    • 430 views
  11. மோடி பதவியேற்பு விழா: ரஜினி, விஜய் தவிர்த்தது ஏன்? பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்ளாதது பா.ஜனதாவினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும்., தமிழகத்தின் உணர்வுகளை மனதில்கொண்டு அவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவந்துள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியின் ஆதரவை பெற பா.ஜனதா தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், கடந்த காலங்களில் சந்தித்த பிரச்னைகள் காரணமாக ரஜினி பிடிகொடுக்காமல் நழுவிவிட்டார். இருப்பினும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுப்பார் என்று தமிழக பா.ஜனதா தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்குபோதெல்லாம் கூறிவந்தனர். ஆனால் அதற்கும் ரஜினி தரப்பில் எவ்வித ரியாக்‌ஷனும் வெளிப்படவில்லை. ஆனாலும…

  12. இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார் பிரதமராகப் பதவியேற்கும் நரேந்திர மோடி இந்தியாவின் 15 ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் 44 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் நடைபெற்ற விழாவில், மோடிக்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். நரேந்திர மோடி, பாஜக புதிய அமைச்சரவையில் ராஜ்நாத் சிங்குக்கு உள்துறை அமைச்சு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அருண் ஜேட்லிக்கு நிதியமைச்சகமும் கூடுதலாக பாதுகாப்புத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு அம…

  13. வர்த்தகம் மற்றும் தொழில் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். | படம்: சுஷில் குமார் வர்மா வர்த்தகம் மற்றும் தொழில் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். | படம்: சுஷில் குமார் வர்மா சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என வர்த்த மற்றும் தொழில் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், அன்னிய முதலீடு விவகாரத்தில் பாஜக தேர்தல் அறிக்கைப்படியே செயல்படுவோம் என்றும் அவர் கூறினார். டெல்லியில் இன்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "வெளிநாடுகளில் இருக்கும் பெருநிறுவன சில்லறை வர்த்தக …

    • 4 replies
    • 481 views
  14. பி.பி.சி. செய்தியாளர்களுக்குப் பெரும் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்களைச் சந்திக்கப் பெரிய பிரயத்தனங்கள் தேவையாக இருக்காது. நட்சத்திர ஹோட்டல்களின் உணவகத்திலோ அல்லது வரவேற்பறையிலோ வி.ஐ.பி-க்களை விரட்டிப் பிடித்துவிட முடியும். காரணம், வி.ஐ.பி-க்கள் தங்கும் விலையுயர்ந்த ஹோட்டல்களில்தான் பி.பி.சி. செய்தியாளர்களும் தங்கவைக்கப் படுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் செய்தியாளர்களின் ஹோட்டல் அறைகளுக்காக பி.பி.சி. செலவிட்ட தொகை, அதிகமில்லை வெறும் ரூ.116 கோடிதான். இந்தத் தொகை சென்ற ஆண்டை விட ரூ.30 கோடி அதிகம் எனத் தெரியவந்துள்ளது. செய்தியாளர்களுக்குச் செலவிடப்படும் தொகைகுறித்து தகவல் பெறும் சுதந்திரச் சட்டம் மூலம் யாரோ பொதுநல விரும்பி தாக்கல் செய்த மனுவுக்குக் கிடைத்த பதில்தான் மேற்கண்…

  15. மலேசியா: ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகிர் உசேனின் கூட்டாளி முகமது உசேனி மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகிர் உசேனின் கூட்டாளி முகமது உசேனி மலேசியாவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட முகமது உசேனியை சென்னை கொண்டு வந்து விசாரிக்க கியூ பிரிவு காவல்துறையினர் திட்டமிட்டனர். அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். மேலும், பிடியாணை கேட்டும் கியூ பிரிவு காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=28355

  16. புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அப்போது மும்பை தாக்குதல் மற்றும் பயங்கரவாத பிரச்னைகளை அவர் எழுப்பினார். தனது பதவியேற்பு விழாவுக்கு வந்த சார்க் நாட்டு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசி வருகிறார். அதன்படி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹர்சாய், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரை மோடி இன்று காலை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பகல் 12.45 மணி அளவில் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மோடி சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இர…

  17. சென்ற ஞாயிற்றுக்கிழமை (25.05.14) இடம் பெற்ற ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஐரோப்பிய நாடுகளிற் பல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிப் போவதை எடுத்துக்காட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் சந்தேகப்படும் அரசியல் வாதிகளினதும், தீவிரவாத வலது சாரிகளினதும் பக்கம் ஒரு கண்டம் சார்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பி(f)ரான்ஸ் நாட்டில் காணப்படும் வேலையில்லாத் திண்டாட்டமும், ஜனாதிபதி வி(f)றான்சுவா கோலாந்தின் தவறான அரசியல் அணுகு முறையும், வலதுசாரிக் கட்சிகளின் தேசியக் கூட்டு முன்னணிக்கு (FN) 24.9 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தேசிய முன்னணி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சியினரை விட ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தல…

    • 9 replies
    • 1.1k views
  18. மாலாவத் பூர்ணா உலகில் மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர் என்ற உலக சாதனையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி படைத்துள்ளார். ஆந்திர மாநில சமூக நலத்துறை சார்பில் அரசு விடுதியில் தங்கி படிக்கும் 30 மாணவ, மாணவர்களுக்கு பிரான்ஸ் மலைப்பயிற்சி குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில், தெலங்கானா பகுதியில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான லட்சுமி தேவதாஸ் என்பவரது மகள் மாலாவத் பூர்ணா ஸ்வேரோஸ் (13) மற்றும் கம்மம் மாவட்டம் செர்ல மண்டலம் கலிவேரு கிராமத்தை சேர்ந்த ஆனந்த் (16) ஆகிய இருவரும் ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நமது நாட்டின் தேசிய கொடியை பறக்க விட்டனர். மொத்தம் 52 நாட்கள் பயணம் செய்த இவர்கள், தேசிய கொடியுடன்…

  19. எல்லோரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என்று மக்களுக்கு விடுத்த முதல் செய்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றவுடன், பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் (http://pmindia.nic.in) புதுப்பிக்கப்பட்ட நிலையில் அப்டேட் செய்யப்பட்டது. அதில், மக்களுக்கு தனது செய்தியை மோடி வெளியிட்டார். அதன் விவரம்: என் இனிய இந்திய மக்களுக்கும், உலகக் குடிமக்களுக்கும், வணக்கம்! இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு வரவேற்கிறேன். மே 16, 2014 அன்று இந்திய மக்கள் தங்களது தீர்ப்பை வழங்கினார்கள். முன்னேற்றத்திற்கான, நிலையான நல்ல அரசுக்கான தீர்ப்பை அளித்தனர். இந்தியாவின் முன்னேற்றத்தைப் புதிய தளத்திற்கு எடுத்துச் செல்ல நாங…

    • 0 replies
    • 480 views
  20. பழங்குடி மக்களைத் துன்புறுத்தியதற்காக ஆஸ்திரேலிய அரசு முதன் முதலாக மன்னிப்பு கோரும் இயக்கத்தை நடத்திய நாள் இன்று. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதில் பங்கேற்றனர். ஆஸ்திரேலிய பழங்குடிகள் வாழ்ந்த இடத்தை முதலில் டச்சு நாட்டினர் 1606-ல் ஆக்கிரமித்தனர். பிறகு 1770-ல் இங்கிலாந்து கால் பதித்தது. அவர்கள் பழங்குடிகளைப் பலவகையிலும் துன்புறுத்தினர். அதன் உச்சமாக, 1869 முதல் 1969 வரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிறுவர்கள் காவல்துறையினராலும், கிறிஸ்துவ சேவையாளர்களாலும் பழங்குடிகளின் குடும்பங்களில் இருந்து கட்டாயமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கிறிஸ்தவ ஆலயங்களிலும், சமூக நல அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். தாய்மொழி பேசினால் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் திருடப்பட்ட தலைமுறையினர் …

    • 0 replies
    • 388 views
  21. புதுடில்லி: இன்று பிரதமராக பதவியேற்கும் நரேந்திரமோடி அமைச்சரவையில் 24 பேர் காபினட் அந்தஸ்து கொண்ட மொத்தம் 45 பேர் அமைச்சர்களாகின்றனர். இதில் 11 பேர் இணைஅமைச்சர்களாகவும், 10 பேர் தனிப்பொறுப்பு இணைஅமைச்சர்களாகவும் பதவி வகிப்பர். மாலை பொறுப்பேற்கும் மோடி அமைச்சரவையில் இன்னாருக்கு என்ன பொறுப்புகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கான பட்டியல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமராகும் மோடி பாதுகாப்பு துறையை கைவசம் வைத்துக்கொள்வார், காபினட் அந்தஸ்து யாருக்கு ? : சுஷ்மா -வெளியுறவு - , ஜெட்லி - நிதி, ராஜ்நாத்- உள்துறை, நிதின்கட்காரி- போக்குவரத்து, ரவிசங்கர் பிரசாத்- தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை, ராம்விலாஸ்பஸ்வான், ( வேளாண் துறை ) , வெங்கைய…

  22. நரேந்திர மோடியின்.... அமைச்சரவை. வெங்கையா நாயுடுவுக்கு விவசாயம்? பியூஷ் கோயலுக்கு வர்த்தகம்? ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை? சுஷ்மாவுக்கு வெளியுறவுத் துறை அல்லது பாதுகாப்புத் துறை? கட்காரிக்கு ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு அமைச்சகம்? அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சகம்? ரவி சங்கர் பிரசாத் சட்டம்? மோடி அமைச்சரவையில் அமிஷ் ஷாவுக்கு இடமில்லை -தற்ஸ் தமிழ் பிரேக்கிங் நியூஸ்- இதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

  23. பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு: தெற்காசியத் தலைவர்கள் பங்கேற்பு:- 26 மே 2014 நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக் காக 7,000 பாதுகாப்புப் படை வீரர் கள் குவிக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு திங்கள்கிழமை பொறுப்பேற்கிறது. நாட்டின் 18-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொள்கிறார். அவரது முதல் அமைச்சரவையும் பொறுப்ப…

  24. நவாஸ் ஷெரீப் | கோப்புப் படம் நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்திய மீனவர்கள் 151 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதன் அடையாளமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காராச்சியின் மாலிர் சிறை அதிகாரி சையத் நஸீர் ஹுசைன் கூறும்போது, பாகிஸ்தான் உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் எழுத்துப்பூர்வமான உத்தரவின்பேரில் இந்தியக் கைதிகள் 59 பேர் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தார். இந்தக் கைதிகளில் பெரும்பாலானோர், பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன்பிடித்ததால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் என்று அவர் மேலும் தெரிவ…

  25. இந்திய அதிகாரிகள் அரசியல்வாதிகளின் ஆதர்ஷ வாகனம் அம்பாஸ்ஸடர் இந்திய அரசியல்வாதிகளின் விருப்ப வாகனமாக பார்க்கப்பட்ட அம்பாஸ்ஸடர் காரின் உற்பத்தியை இந்தியாவின் மிகப் பழைய கார் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுத்திவைத்துள்ளது. கடன்கள் பெருகிவருவதாலும், வாங்க ஆட்கள் இல்லை என்பதாலும், உற்பத்தித்திறன் குறைந்துவிட்டபடியாலும், கொல்கத்தா அருகிலுள்ள தொழிற்சாலையில் இருந்து உருவாக்கப்படும் இந்த காரின் உற்பத்தியை காலவரையின்றி இடைநிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 1950களின் பிற்பகுதியில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட இந்தக் காரின் வளைவுகள் கொண்ட பிரபல வடிவம், நெடிய உற்பத்திக் காலம் முழுக்கவுமே பெரிதாக மாறியிருக்கவில்லை. இந்த கார் உற்பத்தித் தொழிற்சாலையில் பணியாற்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.