Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக எந்த காந்தியை அறிவித்தாலும், காங்கிரசால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று பாஜ எம்பி மேனகா காந்தி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. பாஜ பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால், காங்கிரசிலும் பிரதமர் வேட்பாளரை விரைவில் அறிவிக்க வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, நாளை டெல்லியில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுவில் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். ‘எந்த பொறுப்பு கொடுத்தாலும் ஏற்க தயார்’ என்று ராகுல் காந்தியும் பேட்டி அளித்துள்ளார். இந்நிலையில், பாஜ …

  2. 'Dooms Day Clock' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உலகம் எப்போதெல்லாம் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை விடுக்கும் முகமாக இந்த Doomsday Clock ஐ ஞாபகப்படுத்தி விடுகிறார்கள் அணு விஞ்ஞானிகள். 1953ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையில் அணு ஆயுதச் சோதனை நடைபெற்ற போது 2 நிமிடங்களுக்கு Dooms Day Clock பொருத்தப்பட்டிருந்தது. 1963ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் என்பன தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பரிசீலிக்க ஒப்பந்தம் மேற்கொண்ட போதும், 1972ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் SALT, Anti-Ballastic ஒப்பந்தங்களை மேற்கொண்ட போதும், 1984ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் தமது அணுவாயுதங்கள் பாவணை தொடர்பிலான பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள முயற்சித்த போ…

  3. இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு பஞ்சாபிலுள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த சீக்கியத் தீவிரவாதிகள் மீது இந்திய அரசு நடத்தியத் தாக்குதலுக்கு பிரிட்டனும் உதவி செய்தது என்று குறிப்புணர்த்தும் வகையில் வெளியாகியுள்ள தகவல்கள் இருநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பிரிட்டனின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சரின் அரசு, இந்திய அரசுக்கு அந்தத் தாக்குதலுக்கு உதவியது என்று குறிப்புணர்த்தும் தமது அரசின் அதி கூடிய ரகசிய ஆவணங்கள் குறித்து ஒரு விசாரணக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் உத்தரவிட்டுள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சிகளில் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். கேள்விகள் இந்தத் தாக்…

  4. தீவிரவாத அமைப்பு என தடைசெய்யப்பட்ட ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸ் முகமத் சயீத் காஷ்மீரில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வருட இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வெளியேறுகிறது. இந்நிலையில், இந்தியாவும் காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஹபீஸ் அடவாடியாக பேசியுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹபீஸ் இதனை தெரிவித்துள்ளார். ஹபீஸுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயகத்திற்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டின்படி இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.dailythanthi.com/2014-01-13-India-will-be-forced-to-Kashmir-just-like-US-in-Afghanistan-Hafiz-S…

  5. 2013ஆம் ஆண்டுக்கான தங்க பந்து விருதை ரியல் மெட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றார். சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் காற்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் பிபா அமைப்பினால், தங்கப் பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான விருதுக்கு ஆர்ஜெண்டினாவின் மெஸ்சி, ரொனால்டோ மற்றும் ஃபிரான்ஸின் ஃபிரான்க் ரைபரி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். உலகம் முழுவதும் உள்ள தேசிய அணியின் தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் சிறந்த வீரர்களைப் பரிந்துரை செய்வர். இந்நிலையில் இந்த விருதை ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார். கடந்தாண்டில் ரியல்மாட்ரிட் கிளப் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக 59 ஆட்டங்களில் பங்கேற்று 69 கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.

  6. 19 புதிய கர்தினால்களை நியமனம் செய்யவுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் பாப்பரசர் பிரான்சிஸ் புதிய கர்தினால்களை எதிர்வரும் மாதம் நியமிக்கவுள்ளார். அவர்களில் 16 பேர் 80 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களாவர் இதன் பிரகாரம் அவர்கள் பாப்பரசர் பதவி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டக்கூடிய நிலையிலுள்ளவர் களாவர். அவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள வைபவத்தில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவுள்ளனர். புதிய கர்தினால்கள் இத்தாலி, ஸ்பெ யின், ஜேர்மனி, நிகரகுவா, கனடா, பிரேசில், ஆர்ஜென்டீனா, தென்கொரியா, சிலி, பிலிப்பைன்ஸ், சென்லூசியா தீவு, ஹெயிட்டி மற்றும் புர்கினோ பஸோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் ஸ்பெயின், இத்தாலி, சென் லூசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8…

  7. இஸ்ரேலியர்களுக்கு பாலஸ்தீனர்கள் அடிபணிய மாட்டார்கள், கிழக்கு ஜெருசலேம் நகரில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விட்டுத்தர முடியாது என்று பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உறுதிபட தெரிவித்தார். இஸ்ரேல் – பாஸ்தீனம் இடையே சமரசப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி முயன்று வரும் நிலையில், அவருக்கும் இஸ்ரேலுக்கும் அப்பாஸ் விடுக்கும் தகவலாக இப்பேச்சு கருதப்படுகிறது. அப்பாஸின் இந்த அனல் பறக்கும் பேச்சு அவருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருவதற்கும் பெரிய இடைவெளி இருப்பதையே காட்டுகிறது. அப்பாஸ் தனது ஆதரவாளர் களின் மத்தியில் பேசுகையில், “கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீன தலைநகர் அமைக்கப்படாவிட்டால் அமைதி திரும்புவதற்கு வாய்ப…

  8. மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியால் தங்கள் வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து இந்த வாரம் நடைபெறும் பாஜக- காங்கிரஸ் கட்சிகளின் உயர்நிலைக் கூட்டங்களில் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் இம்மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியைப் பின்பற்றி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 2 நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியபோது, மக்களவைத் தேர்தலில் சாதாரண தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி …

  9. இந்தியாவின் அணு சக்தி சந்தை வளர்ந்து வரும் நிலையில், இங்கு அணுமின் நிலையத்தை அமைக்க தென் கொரியா விரும்புகிறது. ஆனால், மத்திய அரசு இதில் ஆர்வம் காட்டவில்லை. தென் கொரியாவின் அணுசக்தித் துறையைச் சேர்ந்த குழு, கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்திருந்தது. அப்போது, இங்கு அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பான தங்களது நாட்டின் விருப்பத்தை அக்குழு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏற்கெனவே ரஷிய உதவியுடன் தொடங்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளில் மீதமுள்ள 3 மற்றும் 4-வது உலைகளும், பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் தொடங்கப்பட்ட ஜைதாபூர் அணுமின் நிலையப் பணிகளும், அமெரிக்க உதவியுடன் தொடங்கப்பட்ட மித்தி வீர்தி அணுமின் நிலையப் பணிகளும் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளன. எனவே, அப…

  10. குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டு மக்கள் விடுபடும் நேரம் வந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான அமேதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ், அமேதி தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. முட்டை, கற்களை வீசுவதால் நான் திரும்பிச் சென்று விடுவேன் என்று அவர்கள் நினைத்தால், அது தவறு. இது ஆம் ஆத்மிக்கும், ராஜகுமாரருக்கும் …

  11. மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது, நாட்டின் நிலையை மாற்றிவிடவும் முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி ஜெயந்தி நடராஜன் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் அரசுக்கு மக்கள் ஓட்டளித்து விடக் கூடாது என்பதே வகுப்புவாத அரசியல் நடத்தும் மோடியின் விருப்பம்; அதை நிறைவேற்ற அவர் தொடர்ந்து முயற்சி செய்கிறார்; ஆனால் நல்லதொரு இந்தியாவை உருவாக்குவது காங்கிரசின் கலாச்சாரம்; மோடியால் இந்தியாவின் பிரதமராகவும் முடியாது; நாட்டின் நிலையை மாற்றி விடவும் முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார். http://www.dinamani.com/latest_news/2014…

  12. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்கள் முக்கிய சாலைகளில் மறியல் செய்து பேரணி நடத்தினர். இதனால் போக்குவரத்து முடங்கியது. சமரச பேச்சுவார்த்தைக்கு வரும்படி பிரதமர் யிங்லக் ஷினாவத்ரா மீண்டும் அழைப்பு விடுத்தார். தலைநகரை மூடும் போராட்டம் தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவை பதவி விலகக்கோரி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி போராட்டங்கள் நடக்கின்றன. எனவே பிப்ரவரி 2–ந்தேதி தேர்தல் நடத்த பிரதமர் முடிவு செய்தார். ஆனால் அரசு எதிர்ப்பு போராட்டக்குழு அதை ஏற்கவில்லை.மேலும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி 13–ந்தேதி தலைநகர் பாங்காக்கை மூடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதனால் அரசாங்க அலுவலகங்கள், முக்கிய சாலைகளில் 10 ஆயிரம் போலீசாரும், 8 ஆயிரம் ராணுவ…

  13. பிலிப்பனிஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரனமாக் அங்கு கடும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆயிரகணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். கம்போஸ்ட்லா பள்ளதாக்கு மாகாணத்தில் வெள்ளத்திற்கு 6 பேர் பலியானார்கள். இதுபோல் டவா ஓரிண்டல் மாகாணத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 10 மாகானங்களில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.என பேரிடர் மீட்பு குழு தெரிவித்து உள்ளது. கடந்த 212 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் இதேபகுதியில் ஏற்பட்ட தய்பூன் புயலுக்கு 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். http://www.dailythanthi.com/2014-01-13-13-dead%252C-7-missing-in-Philippine-floods

  14. குஜராத் முதல் மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி நேற்று கோவாவில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு தனது டிவிட்டர் இணையதளத்தில் ஆம் ஆத்மி கட்சி பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார். அதில் நாட்டில் நல்ல திட்டங்களை தொடர்ச்சியாக தொலைக்காட்சிகளில் தோன்றுவதால் செய்ய முடியுமா அல்லது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளால் செய்ய முடியுமா என்று அதில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நரேந்திர மோடியின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஷகில் அகமது, ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி நரேந்திர மோடியை கலக்கமடைய செய்துள்ளது. மோடி காங்கிரசை குற்றம் சாட்டுவது புரிகிறது. ஆனால் தற்போது ஆம் ஆத்மி …

  15. சிரியாவில் 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது. இருப்பினும் அங்கு தொடர்ந்து நடைபெறும் மோதல்களில் உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது. அதிபர் ஆசாத்தின் அரசுப் படைகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் போராளிக் குழுக்கள், அரசுக்கு ஆதரவான நகரங்கள் மீது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், மத்திய சிரியாவில் அரசுப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாம்ஸ் பிராந்தியத்தில் உள்ள கோடா மற்றும் காம்-அல்-ஷமி பகுதிகளில் மோர்ட்டார் குண்டுகளை வீசி புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். இது தீவிரவாத தாக்குதல் என்று அரசு ஊடக…

  16. டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது டெல்லி அருகே உள்ள காசியாபாத்தில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். தனக்கு எந்த வித பாதுகாப்பும் வேண்டாம் என்று மறுத்து வந்தாலும், கெஜ்ரிவாலுக்கு தெரியாமலேயே அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக, மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே சமீபத்தில் அறிவித்து இருந்தார்.இந்த நிலையில் உ.பி. மாநில எல்லையில் உள்ள காசியாபாத்திலும் கெஜ்ரிவாலுக்கு 30 போலீசாரைக் கொண்ட இசட் பிரிவு போலீஸ் பாதுகாப்பை 24 மணி நேரமும் வழங்குவது என்று போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பாதுகாப்பு எனக்கு வேண்டாம். சாதாரண மக்களுக்கு முதலில் பாதுகாப்பு அளி…

  17. சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரஸ் 50 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று நரேந்திர மோடி கூறினார். உள்துறை மந்திரியின் கடிதம் கோவா மாநிலம் பனாஜியில் நடந்த பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டே மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில், சட்டத்தை மீறுபவர்களை கைது செய்யும்போது முஸ்லிம்களை கைது செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று எழுதுகிறார். ஏன் அப்படி செய்ய வேண்டும்? சட்டத்தை மீறுபவர்களுக்கு என்று ஏதாவது மதம் இருக்கிறதா? வாக்கு வங்கி அரசியல் அவர்களது வெட்கமில்லாத துணிவை பாருங்கள். அவர்கள் மதவாத அரசியல் நடத்துகிறார்கள். சட்டத்தை …

  18. கவுசாம்பியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியாக ஹிந்து ரக்‌ஷா தள் தலைவர் பின்கி சவுத்ரி நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஹிந்து ரக்‌ஷா தள் அமைப்பின் மற்றொரு தலைவர் குப்தா, புகுந்து பிரசாந்த் பூஷன் சிஐஏ ஏஜெண்ட் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக விஷ்னு குப்தா கூறும் போது, பிரசாந்த் பூஷன் ஒரு துரோகி ,காஷ்மீரில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்று பூஷன் கூறியது தேசிய நலனுக்கு எதிரானது. தேசிய நலனுக்கு எதிரான கருத்துகளை சொல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டால் நமது நாடு உடைந்துவிடும். காஷ்மீரில் இருந்து ராணுவம் விலக்கப்படுவது காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டுகொடுப்பது போல் ஆகும் என்று அவர் …

  19. அரியானா மாநிலம் பெதேகாபாத் மாவட்டம் கோர்க்பூர் கிராமத்தில் ரூ.23 ஆயிரத்து 800 கோடி செலவில் தலா 700 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 4 அணு உலைகளுடன் கூடிய புதிய அணு மின் உலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த அணுமின் நிலையத்துக்காக 1503 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.450 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதில் கோர்க்பூர் கிராமத்தில் மட்டும் 1313 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கிருந்த 847 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு உள்ளன.இந்த புதிய அணு மின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அணுமின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் ஹரியானா கவர்னர் ஜகன்னாத் பகாடியா,ம…

  20. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான மத்திய மந்திரி சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வெளியிட்டிருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி இன்று நிருபர்களிடம் தெரிவித்தார். அஜ்மீர் தொகுதியின் எம்.பி.யான பைலட் (வயது 36), கம்பெனி விவகாரங்கள் துறை மந்திரியாக உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள மேலும் சில தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.maalaimalar.com/2014/01/1315…

  21. பல்பொருள் சில்லரை வர்த்தக வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. டெல்லியிலும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் டெல்லி மாநில அரசு சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை திரும்ப பெற்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. http://www.dailythanthi.com/2014-01-13-Delhi-withdraws-permission-for-FDI-funded-retail-stores

  22. குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதீய ஜனதாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி, தங்களது தொண்டர்களுக்கு தொல்லை கொடுக்க முதல் மந்திரி நரேந்திர மோடி உளவுதுறையை பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் இது தொடர்பான தகவல் அறிக்கையை மாலை 3 மணிக்கு அகமதாபாத் போலீஸ் கமிஷ்னரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.dailythanthi.com/2014-01-13-Modi-using-intelligence-to-harass-party-workers-alleges-AAP

  23. மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானை பிரபல் இந்தி நடிகர் சல்மான் கான் பாராட்டியுள்ளார். மத்தி பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள தனது சொந்த ஊருக்கு வந்த சல்மான் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில் “நாட்டில் நல்ல பணிகளை யார் செய்கிறார்களோ அவர்களுடன் நான் உள்ளேன். உதரணமாக மத்திய பிரதேச மாநில முதல் மந்திரி நல்ல வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார். எனவே அவரது கட்சிக்கு மக்கள் வாக்களித்து மூன்றாவது முறையாக வெற்றி பெற செய்துள்ளனர். அவர் மிகவும் நல்ல மற்றும் தகுதியான நபர்” என்று கூறினார். http://www.dailythanthi.com/2014-01-13-Salman-Khan-praises-Shivraj-Singh-Chouhan-for-good-work-in-state

  24. சிமோகா வருகை மத்திய நெடுஞ்சாலைத் துறை மந்திரி ஆஸ்கர் பெர்னாண்டஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சிமோகா வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ராகுல், கர்நாடகத்தில் போட்டியா? அவரிடம், ‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி கர்நாடகத்தில் போட்டியிடுவாரா?’’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு பதில் அளித்து ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறியதாவது:– ‘‘பாராளுமன்ற தேர்தலில் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போட்டியிடுமாறு தொண்டர்கள் ராகுல் காந்தியை வற்புறுத்தி வருகிறார்கள். அவர் (ராகுல் காந்தி) கர்நாடகத்தில் போட்டியிட விரும்பினால் நாங்கள் முழுமூச்சுடன் வரவேற்போம்’’. இவ்வாறு ஆஸ்கர் பெர்னாண்டஸ் பதில் அளித்தார். http://www.dail…

  25. கேரள மாநில முதல் மந்திரி உம்மன் சாண்டி இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலை 8.30மணி அளவில் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து கோட்டயம் இருதய சிகிச்சை நிபுணர் டாகடர் .வி.எல்ஜெயபிராகாஷ் கூறும் போது:-குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இன்றுகாலை முதல்-மந்திரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது என தெரிவித்தார். உடனடியாக மருத்த்துவமனைக்கு சென்ற சுகாதாரதுறை மந்திரி வி.எஸ் சிவகுமார் அங்கு டாக்டடர்களிடம் உம்மன் சாண்டி உடல் நிலைகுறித்து விசாரித்தார் பின்னர் அவர் கூறும் போது முதல்-மந்திரி உடல் நிலை தற்போது சீராக உள்ளது அவரது நிக்ழச்சிகள் 2 நாளைக்கு ரத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.