உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
டேவிட் கேமரன்: இடைவேளையோடு முடிந்த இளவயது கனவு பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் கன்சர்வேடிவ் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்த பிரதமர் இவர். கடந்த நூறாண்டுகளில் பிரிட்டனில் ஆட்சிக்கு வந்த மிக இளவயது பிரதமரும் கூட. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரட்டன் வெளியேறக்கூடாது என்று போராடித்தோற்ற பிரதமராகவே, ஒரு தோல்வியாளராகவே டேவிட் கேமரன் வரலாற்றில் அறியப்படுவார். செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து, ஈடன் தனியார் பள்ளியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இளம் வயது முதலே அரசியலில் ஆர்வமும் பிரதமராக வேண்டும் என்று கனவும் கண்டவர். அதற்கேற்ப 2001 ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்தது முதலே …
-
- 1 reply
- 328 views
-
-
போகிமான் கோ விளையாடிய கனேடிய இளைஞர்கள்; சர்வதேச சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது போகிமான் கோ (Pokemon Go) எனும் ஸ்மார்ட்போன் கேம் விளையாட்டில் தீவிரமாக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் சர்வதேச விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவைச் சேர்ந்த இவ்விருவரும் போகிமான்களைத் தேடிக் கொண்டு படகொன்றின் மூலம் ஏரியொன்றில் சென்று கொண்டி ருந்தனர். இதன்போது இவர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துவிட்டனராம். கனேடிய எல்லையிலுள்ள அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்டனாவிலுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவ்விரு இளைஞர்க…
-
- 0 replies
- 298 views
-
-
9/11 தாக்குதல் வைபவத்தில் மயங்கி விழுந்தவர் ஹிலாரி அல்ல ; சமூக வலைத்தளத்தில் பரபரப்பு அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் நகரில் இடம்பெற்ற 9/11 தாக்குதல் தின வைபவத்தில் மயங்கி விழுந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வைபவத்தில் கலந்து கொண்டவர் ஹிலாரி கிளின்டன் அல்ல எனவும் அவரைப் போன்ற உருவத் தோற்றத்தைக் கொண்ட பிறிதொருவர் என அவரது எதிர்ப்பாளர்கள் விநோதமான உரிமைக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஹிலாரி கிளின்டனுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ள நிலையில் அவர் தன்னைப் போன்ற ஒருவரை தனக்குப் பதிலாக குறிப்பிட்ட ஞாபகார்த்த த…
-
- 0 replies
- 578 views
-
-
இரகசியமாக பாதிக்கப்பட்டவர்கள் --வடகொரியா
-
- 2 replies
- 579 views
-
-
பிரிட்டன் பெருநிறுவன ஆடை தயாரிப்பில் சிரிய அகதிச்சிறார்கள் -------------------------------------------------------------------------------------------------- பிரிட்டன் கடைகளுக்கான ஆடைகளை உருவாக்கும் பணியில் சிரிய நாட்டு அகதிக்குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது. Marks and Spencer, ASOS போன்ற நிறுவனங்களுக்கான ஆடைகளை தயாரிக்கும் துருக்கி நிறுவனங்களுக்கு பிபிசியின் பனோரமா குழு நேரில் சென்று புலனாய்வு செய்தது. அப்போது அந்த நிறுவனங்களில் சிரிய நாட்டு அகதிச்சிறார்கள் பணி செய்வதை பிபிசி செய்தியாளர்கள் கண்டறிந்தனர். அதேசமயம், சிறார் தொழிலாளர் சுரண்டலை தாம் சகித்துக்கொள்வதில்லை என்று இந்த பிரிட்டிஷ் நிறுவனங்கள் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 492 views
-
-
ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் இன்று பொறுப் பேற்கிறார். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி-மூன் நேற்று விடைபெற்றார். கடந்த 2007 ஜனவரி 1-ம் தேதி ஐ.நா. பொதுச்செயலாளராக பான் கி-மூன் பொறுப்பேற்றார். 10 ஆண்டுகள் ஐ.நா. சபையை வழிநடத்திய அவரின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் பேசிய பான் கி-மூன், டிசம்பர் 31-ம் தேதி இரவுடன் எனது பொறுப்பு நிறைவடைகிறது. இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. புதிய பொதுச்செயலாளருடன் இணைந்து மக்கள் நலனுக்காக ஐ.நா. ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்ச…
-
- 0 replies
- 442 views
-
-
அணு ஆயுதத் தாக்குதல்; பென்டகனுக்கு எச்சரிக்கை - ட்ரம்ப்பைத் தொடரும் சர்ச்சை! அதியமான் ப ட்ரம்ப் தொடர்ச்சியாக ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை சர்வேதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டு, சர்ச்சையாகி, பின் நீக்கியவற்றைத் தொகுத்தால், அவை பல்வேறு அத்தியாயங்களைப் பெறும் என்பதில் ஆச்சர்யமில்லை. அந்த அளவுக்குத் தனது நான்காண்டு ஆட்சியில் பல்வேறு சர்ச்சைகளை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். வலதுசாரி நிலைப்பாடுகளை உடைய ட்ரம்ப், தனது சர்ச்சைக்குரிய செயல்களால் மக்களின் மத்தியில் அவப்பெயரைப் பெற்றிருக்கிறார். H1B விசா தொடங்கி, தற்போது நிகழ்ந்துவரும் ஆட்சி மாற்றம் …
-
- 0 replies
- 617 views
-
-
கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்சர் லாரன்ஸ் வாங் எச்சரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லாரன்ஸ் வாங், ‘கொரோனா பிரச்சினை முடிந்த பிறகு உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் வரும் ஆண்டுகளில் சமூகம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் எந்த மாதிரியாக வடிவமைக்கப்படும் என்பதில் இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதையெல்லாம்விட, கொரோனா தடுப்பூசி படிப்படியாக சர்வதேச அளவில் மறுதொடக்கம் ஆகியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொள்வது உடனடியாகவோ எளிதாகவோ இர…
-
- 0 replies
- 335 views
-
-
இங்கிலாந்து நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்று 2023ல் செவ்வாய் கிரகத்தில் குடியேற அழைத்து செல்வதாக கூறி $6 பில்லியன் டாலர் பணம் வசூல் செய்கிறது. இந்த பயணத்திற்காக உலகின் 120 நாடுகளில் இருந்து சுமார் 80,000 மக்கள் பதிவு செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பயணத்திற்காக கனடாவை சேர்ந்த 35 பேர் பதிவு செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு ஒருவழிப்பயணம் ஆகும். பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் சென்றவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் திட்டம் எதுவும் இல்லை. ஆனாலும் இந்த பயணத்தில் மக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டிவருகின்றனர். ஒட்டாவோ நகரை சேர்ந்த Andrew Rader என்பவர் இந்த பயணத்திற்காக பதிவு செய்திருப்பதாகவும், தன்னுடைய வாழ்நாளின் மீதி நாட்க…
-
- 0 replies
- 370 views
-
-
போய் வாருங்கள் ஒபாமா! அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்குத் தொடக்கமாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது. எழுத்தாளர் நடைன் கார்டிமர் கொல்கத்தா வில் 2008 நவம்பரில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். "பாதி கறுப்பர்தான் ஒபாமா" என்றார் அவர். நோபல் பரிசு பெற்ற அந்த எழுத்தாளர் மேலும் ஒரு வரி சொன்னார். "அவர் பாதி வெள்ளையரும்கூட". ஒபாமா ஒரு கறுப்பர் என்று கொண்டாடப்படுகிறார். அவரது கணிப்பு எளிமையானது. ஆழமானது. சின்னதாக நாம் ந…
-
- 2 replies
- 454 views
-
-
புதுவருட பிறப்பன்று இஸ்தான்புல்லில் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேக நபர் கைது புதுவருட பிறப்பு தினத்தன்று துருக்கி இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தாக்குதலின் சூத்திரதாரி இஸ்தான்புல்லில் உள்ள தொடர்மனை குடியிருப்பு ஒன்றில் தமது நான்கு வயதான மகனுடன் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கனவே உரிமை கோரி இருந்தனர். துருக்கியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை வெளிப்படையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். http://globaltamilnews…
-
- 0 replies
- 216 views
-
-
பிரித்தானிய ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் பிாித்தானியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் மாற்றம் வரவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் முப்பதில் ஒன்று போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் புதிய நாணயங்களை வெளியிட உள்ள தாக பிரித்தானிய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ள புதிய நாணயம் இருவேறு உலோகங்களால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை தற்போது புழக்கத்தில் உள்ள ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகாது எனவும் தெ…
-
- 0 replies
- 407 views
-
-
இந்தியர்களுக்கு டிரம்ப்பிடம் முதல் நல்ல செய்தி..!! அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அன்மையில் குடியேற்ற விதிகள் குறித்து எடுத்துள்ள புதிய முடிவால் இந்தியர்கள் இன்னும் நீண்ட காலம் அமெரிக்காவில் வசிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது. டிரம்ப்பின் புதிய தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு நடைமுறைக்கு வந்தால் நன்கு படித்த திறமையுள்ள இந்தியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான புதிய பாதையாக இது அமையும். சரி, இது எப்படி உதவும்..? தகுதி அடிப்படையிலான குடியேற்ற அமைப்பு தனிநபரின் பணிபுரிந்த வரலாறு மற்றும் படிப்பு சான்றுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளும். இது குறித்த மசோதா பற்றி ஆராய்ந்து வரும் நிலையில் இதே போன்ற விதிகளை வளர்ந்த நாடுகளான கனடா, அவுஸ்திரேலிய…
-
- 0 replies
- 410 views
-
-
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: `1948 டு 2021’ ; ஜெருசலேம் புனிதத் தலத்தில் வெடித்த வன்முறை! - என்ன பிரச்னை? Today at 12 PM இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் கிழக்கு ஜெருசலேமின் அல் அக்ஷா மசூதிதான் இஸ்லாமியர்களுடைய மூன்றாவது பெரிய புனிதத் தலம். மசூதியைச் சுற்றியிருக்கும் `வெஸ்ட் வால்' என்ற ஒருபக்கச் சுவரான `டெம்பிள் மவுண்ட்' யூதர்களின் புனிதத் தலம்! 1948-ம் ஆண்டு ஒரு தேசம் இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதில் ஒரு பிரதேசம் பிரிக்கப்பட்ட தினம் முதலே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றொரு பிரதேசம் இன்று வரை, தனி நாடு என்கிற அங்கீகாரத்திற்காகப் போராடி வருகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். அங்கீகாரத்திற்காகப் போராடி வருவது பாலஸ்தீனம். …
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிலிப்பைன்ஸ் அதிபர் டுதர்தேவின் அடியாளாக இருந்து, தற்போது நாட்டைவிட்டு வெளியேறிய ஒருவர் கூறும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள். * பெரும் நஷ்டத்தை சந்தித்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள டோஷிபா நிறுவனத்தால் அதிலிருந்து மீள முடியுமா? * சூரியமின்சார உற்பத்தியை அதிகரிக்க ஆழ்கடல் கனிமங்களை அகழ்வது அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; சுற்றுச்சூழலை சீரழிக்கும் என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்; இதில் எது சரி? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 264 views
-
-
இம்பால்: இந்தியா- மியான்மர் எல்லையில் முறையான அளவீடு மேற்கொள்ளப்படாமல் எல்லை வேலி அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் மோரே தமிழர் கோயில் உட்பட 40 இந்திய கிராமங்கள் மணிப்பூருக்குள் போகும் அபாயம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மணிப்பூர் ஐக்கிய கமிட்டியினர் கூறுகையில், மியான்மருடனான எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காணாமல் எல்லை வேலி அமைப்பதால் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மியான்மருக்குள் போகக் கூடிய அபாயம் இருக்கிறது. இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதனால் எல்லை வேலி அமைக்கும் பணியை உடனே நிறுத்தி இருநாட்டு அதிகாரிகளும் இணைந்து கூட்டு சர்வே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். இதனிடையே மோரேவில் அமைக்கப்பட்டு வரும் எல்லை வேலியை க…
-
- 0 replies
- 405 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். எல்லைப் பகுதியில் இந்தியா மேற்கொண்டு வரும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது. இந்தத் தீர்மானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணா தன்வீர் கொண்டு வந்தார். தீர்மானத்தில், எல்லைப் பகுதியில் இந்தியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு விதிமீறலாகும். மேலும் கோபத்தைத் தூண்டும் செயலாகும். இதுதொடர்பாக பாகிஸ்தான் கடுமையான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்தியாவுடான நிலைப்பாட்டை உறுதியாக எடுக்க பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும். ஒரு முடிவு தெரியும் வகையிலான நடவடிக்கையை நாம் எடுத்தாக வேண்டும். மேலும் …
-
- 0 replies
- 322 views
-
-
ஏயர்டெல் மக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமுலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை மிரட்டி அவரது ஏயர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரி…
-
- 0 replies
- 248 views
-
-
டொனால்டு டிரம்ப் - இம்மானுவேல் மக்ரான் மே 25-ந்தேதி சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இம்மானுவேல் மக்ரான் - டொனால்டு டிரம்ப் இடையே மே 25-ந்தேதி சந்திப்பு: வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்றுமுன்தினம் நடந்த இறுதி கட்ட தேர்தலில் ‘என் மார்ச்சே’ என்கிற இயக்கத்தின் தலைவர் இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றார். இவர் முன்னாள் பொருளாதார மந்திரி ஆவார். …
-
- 0 replies
- 345 views
-
-
மண்ணில் புதையுண்டவர்களை கண்டறியும் ரேடார் தொழில்நுட்பம் மண்ணில் புதையுண்டு போகும் மக்களை ரேடார் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியலாம் என நாசா மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் தூரத்தில் உள்ள பொருட்களை சிறிய ரேடார் சாதனத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள் தெரிந்து கொள்கின்றனர். இந்நிலையில் இதே நுட்பத்தை பயன்படுத்தி எதிர்பாராத விதமாக மண்ணில் புதையுண்டு போகும் நபர்களை கண்டறியலாம் என தெரிவித்துள்ளனர். இந்தக் கருவியின் புதிய மாதிரியானது அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து செயல்படும் விண்வெளி மைய நிறுவனத்தின் நிபுணர்களிடம் பரிசோதித்துக் காட்டப்பட்டது. பேரழிவு மற்றும் அவசரகாலங்களில் தனி …
-
- 3 replies
- 763 views
-
-
ஆப்கான் பொருளாதார வீழ்ச்சி அண்டை நாடுகளை பாதிக்கும் - சர்வதேச நாணய நிதியம் ஆப்கானிஸ்தானின் பொருளாதார பிரச்சினைகள் அண்டை நாடுகளான துருக்கி மற்றும் ஐரோப்பாவை பாதிப்பதுடன் அகதிகள் நெருக்கடியை ஊக்குவிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஆப்கான் பொருளாதாரம் 30% வரை பாதிப்படையும் -இது மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளும் மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும். ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் வர்த்தகத்திற்காக அதன் நிதியை நம்பியிருப்பதால் மேலும் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டு, மனிதாபிமானமற்ற உதவிகள் நிறுத்தப்பட்டதால், ஆப்கானிஸ்தானுக்கு பண வரவுகள் அனைத்தும் வற…
-
- 0 replies
- 313 views
-
-
ஜப்பான் ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட முன்னணி பரப்புரையாளர் மரணம் 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, 2016-ஆம் ஆண்டில் சுனாவோ சுபோய் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவரும் ஜப்பானில் அணு ஆயுதங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டவருமான சுவானோ சுபோய் தமது 96-ஆம் வயதில் மரணமடைந்தார். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி சுனாவோ சுபோய் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார். அன்றுதான் அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியது. அந்த அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட சுனோவோ சுபோய், உடல் முழுவதும் தீக் …
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
கோவா: கோவை அருகே உள்ள திருமுருகன்பூண்டி என்ற ஊரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை விஷமிகள் சிலர் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கொதிப்படைந்துள்ளனர். சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல் பரவியதும் 60க்கும் மேற்பட்ட காங்கிரஸார் அந்த இடத்தில் கூடி போராட்டத்தில் குதித்தனர். தர்ணா நடத்தினர். போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர். சிலை சேதப்படுத்தப்பட்ட இடத்தில் தமிழ் அமைப்பு ஒன்று விட்டுச் சென்ற கடிதம் கிடைத்ததாக கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு பங்கேற்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் த…
-
- 0 replies
- 526 views
-
-
‘பாபாக்கள்’ உலகைப் புரிந்து கொள்ள முடியாது ‘நம் நாட்டின் எந்தப் பகுதியில் சதுர மைலுக்கு அதிக பாபாக்கள் வசிக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினால், சமீபத்திய பஞ்சாப்-ஹரியாணா வன்முறைச் சம்பவ செய்திகளைப் படிக்காமல் இருந்தால் திணறியிருப்பீர்கள்; இப்போது புரிந்திருக்குமே அது பஞ்சாப், ஹரியாணா என்று! இவ்விரு மாநிலங்களும் வேளாண் செழிப்பு, பாசன வசதிகள், வீரம், விளையாட்டு, தொழில் வளர்ச்சி என்று பலவற்றுக்குப் புகழ் பெற்றிருந்தாலும் தங்களைத் தாங்களே ‘பாபா’ என்று அழைத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கைக்காகவும் பெயர் போனவை. எல்லா பாபாக்களுமே மோசமானவர்கள் அல்ல; சிலர் உண்மையிலேயே ஆன்மிக சித்தாந்தங்…
-
- 3 replies
- 1.4k views
-
-
ராகுல் காந்தியின் தொகுதியான அமேதி தொகுதியில் எதிர்த்து போட்டியிடும் குமார் விஷ்வாஸ் இன்று (12.01/2014) நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள். (twitter)
-
- 4 replies
- 553 views
-