Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டொரண்டோவில் காலியாக இருந்த ஒரு கமர்ஷியல் கட்டிடம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் அழிந்துவிட்டது. Keele Street and Lawrence Avenue என்ற இடத்தில் இருந்த இந்த கட்டிடம் தீப்பிடித்து எரிவதாக அதிகாலை 2.30 மணிக்கு வந்த தகவலை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 17 தீயணைப்பு வண்டிகளும், 65 தீயணைப்பு வீரர்களும் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமள என எரிந்து கட்டிடம் முற்றிலும் சாம்பலாகிவிட்டது. மிகுந்த போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்திவிட்டாலும் தீப்பிடித்த எரிந்த கட்டிடம் இனி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும்…

    • 0 replies
    • 336 views
  2. கனடாவில் உள்ள கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் 14 முதல் 21 வயது பெண்கள் நான்கு பேர்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக டொரண்டோ போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் Industry Street, near Black Creek Drive and Eglinton என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக இருக்கும் Artelino Vallada என்ற 36 வயதுடையவரை நேற்று காலை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர் 14 முதல் 21 வயதுள்ள நான்கு பெண்களிடம் பாலியல் பலாத்கார செய்கையில் ஈடுபட்டு, அவர்களை துன்புறுத்தி வந்ததாக புகார்கள் குவிந்தன. இவரால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டொரண்டோ போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவருடைய புகைப்படத்தை இணையத்தில…

    • 0 replies
    • 516 views
  3. ஆந்திர மாநில அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஆதரவு 58 - எதிர்ப்பு 142 ஆந்திர மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம்மாநில சட்டசபையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனையடுத்து, நேற்று நள்ளிரவு வரை சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில் நடைபெற்ற வாக்குப்பதவில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து 58 எம்.எல்.ஏ.க்களும், எதிர்த்து 142 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் உள்ளிட்ட 64 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தனர். இத…

    • 0 replies
    • 260 views
  4. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான டுவிட்டரில் போஸ்ட் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை செய்யாமல் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை அந்த அலுவலகத்தின் வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து சாலையில் செல்வோர் பலரும் ஆபாச படத்தை அலுவலகத்தின் முன் நின்றுகொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்த அதிகாரி உடனே தன்னுடைய கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு மறைவான பகுதி…

  5. இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டன் அருகேயுள்ள நகரம் Swindon. இந்த நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற டாக்டர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிப்பது போன்ற கேமரா பொருத்தப்பட்ட கைக்கடிகாரத்தை பயன்படுத்தி, தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை பரிசோதனை செய்யும் போது ஆபாச படம் எடுத்ததாக எழுந்த குற்றாச்சாட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தென்மேற்கு லண்டனில் உள்ள Dr Davinderjit Bains என்ற 45 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை ஆடையை நீக்கி ஒருசில பரிசோதனைகள் செய்யும் போது, தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கேமரா பொருத்தப்பட்ட வ்fட்ச் மூலம் வீடியோ படம் எடுத்து தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் ஆபரேஷன் செய்யும் பெண்களையும் இத…

  6. உலகம் முழுவதும் இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஃபேஸ்புக் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டதில் 19 வயதுக்குட்பட்டவர்கள் செய்யும் குற்றங்களுக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தி இளைஞர்கள் பாலியல் குற்றங்கள் அதிகம் புரிந்த்தாக புகார்கள் உலகெங்கும் வந்துகொண்டே இருக்கின்றது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் ஐந்தில் ஒரு இளைஞர் பேஸ்புக்கை பயன்படுத்தி குற்றங்கள் செய்வதாக சைபர் கிரைம் தனது ஆய்வுக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் டுவிட்டர் போன்ற இணையதளங்களும் இந்த வகை குற்றங்களுக்கு காரணமாக இருப்பதையும் அந்த கட்டுரை தெரிவித்துள்ளது. பேஸ்புக் மூலம் எத்தனையோ சமுதாய பிரச்சனைகள் ம…

    • 0 replies
    • 378 views
  7. புதுடில்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, டில்லியில் இன்று நடந்த காங்கிரஸ் உயர்மட்ட கூட்டத்தில், தீர்மானத்தை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Dinamalar

  8. ஆண், பெண் சமத்துவ விஷயத்தில் இந்தியா மிக மோசமாக இருக்கின்றது என நேற்று UNDP வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஆண், பெண் பேதம் என்பது உலகெங்கிலும் இருந்தாலும், அது ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மிகவும் மோசமாக இருக்கின்றது என்றும், மொத்தம் உள்ள 186 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இந்தியா 136 வது இடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்தும் Human Development Index அச்சம் தெரிவித்துள்ளது. இந்தியாவைவிட மோசமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாள நாடுகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. போரால் பாதிக்கப்பட்ட ஈரான்,ஈராக் மற்றும் முஸ்லீம் வளைகுடா ந…

  9. ஒட்டாவா நகரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த நான்கு மாதங்களாக பனாமா நாட்டில் காணாமல் போனதாக வந்த செய்தியை அடுத்து தற்போது அவர் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஒட்டாவோ தொழிலதிபர் Ed Moynan என்ற 68 வயது தொழிலதிபர் தொழில் முறை பயணமாக கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பனாமா சென்றவர் பின்னர் நாடு திரும்பவில்லை. இதுகுறித்து ஒட்டாவோ காவல்துறையினர் பனாமா நாட்டிற்கு தகவல் கொடுத்தனர். பனாமா போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்தனர். நேற்று Campana National Park அருகே ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பனாமா போலீஸார் விரைந்து சென்று சூட்கேஸை திறந்து பார்த்ததில் அதில் எலும்பும், சதையுமாக ஒரு பிணம் இருப்பதை …

    • 0 replies
    • 496 views
  10. டொரண்டோவில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த ஒரு கொலை தொடர்பாக 72 வயது முதியவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 72 வயது முதிய பெண் ஒருவரை கொலை செய்த குற்றமும், 92 வயது முதிய பெண் ஒருவரை பலமாக தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. டொரண்டோவில் உள்ள Wexford Seniors Residence Long Term Care என்ற முதியோர் இல்லத்தில் இருந்து நேற்று காலை 911 என்ற தொலைபேசிக்கு அழைப்புகள் தொடர்ந்து வந்தன. உடனே விரைந்து சென்ற டொரண்டோ காவல்துறையினர் அங்கு 72 வயது ஒருவர் இறந்து கிடப்பதையும், 92 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியதையும் பார்த்தனர். உடனே காயமடைந்த பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இது தொடர்பாக Peter Roy …

    • 0 replies
    • 451 views
  11. Ontario's Harris Park என்ற இடத்தின் அருகிலுள்ள நதியின் கரையில் கடந்த செவ்வாய்கிழமை , Ainsley Chapman என்ற ஊனமுற்ற ஒரு நபர் நதிக்கரையில் தனது வீல்சேரில் இருந்தபடி பறவைகளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவர் உட்கார்ந்திருந்த வீல்சேர் திடீரென முன்னோக்கி சென்று நதியில் விழுந்தது. குளிரான தண்ணீரில் அவருடைய வீல்சேர் மூழ்க ஆரம்பித்ததால் அவர் தன்னை யாராவது காப்பாற்றும்படி அலறினார். நதியில் ஆழம் அதிகமாகவும் சேறும் இருந்ததால் அவரால் உடனே எழுந்து வெளியே வரமுடியவில்லை. இந்த சம்பவத்தை தனது வீட்டின் ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த 15 வயது சிறுவன், உடனே வெளியே வந்த தனது தாயாரின் தோழி ஒருவரிடம் இதை கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் நதியருகே செ…

    • 0 replies
    • 272 views
  12. மனித வள மேம்மாட்டில் கனடா இதுவரை உலகின் முதல் 10 இடங்களுக்குள் இருந்து வந்தது. இந்த வருடம் அந்த தகுதியை இழந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் வளர்ச்சியடைவது மிகவும் முக்கியமானதாகும். இதில் இதுவரை முதல் 10 இடங்களில் இருந்து வந்த கனடா, இந்த வருடம் 11 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. நேற்று வெளியான உலகின் மிகச்சிறந்த முன்னேறிய நாடுகள் என்ற அறிவிப்பில் கனடாவிற்கு 11 வது இடமே கிடைத்துள்ளது. இருந்தாலும் கனடாவின் கல்வி, பொருளாதாரம், மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் சென்ற ஆண்டை விட வளர்ச்சியின் விகிதம் அதிகம் இருப்பதாகவும், உலக அளவில் ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வளர்ச்சி சதவிகிதம் அதிக அளவில் கூடியிருப்பதால், கனட…

    • 0 replies
    • 624 views
  13. தென்னாப்பிரிக்க அமைச்சர் Aaron Motsoaledi இன்று வெளியிட்டுள்ள ஒரு அதிர்ச்சி அறிக்கையில் நாட்டில் இந்த ஆண்டு மட்டும் நான்கு சதவிகித பள்ளி மாணவ மாணவியர்களுக்கு HIV என்னும் எய்ட்ஸ் வைரஸ் பாதித்துள்ளதாகவும் இதுவரை மொத்தம் 28% மாணவர்கள் இந்த நோயின் பிடியில் உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த அறிக்கையால் தென்னாப்பிரிக்க பொதுமக்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் இந்த வேளையில் Sowetan newspaper என்ற செய்தித்தாள், எய்ட்ஸ் கிருமிகள் பரவுவதற்கு பள்ளி மாணவர்கள் மட்டும் காரணமில்லை, சில சமூக விரோத பெரியோர்களும் காரணம் என்ற அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்னம் பள்ளி ஆசிர்யர்களும் பெற்ற…

    • 0 replies
    • 2.9k views
  14. கம்போடியாவில்பல லட்சம் மக்களை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியவரும் போக்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருமான அந்நாட்டு ‌முன்னாள் தலைவர்87 வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 1975-களில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கெமர்ரூச்கொடுங்கோலர்கள் ‌பூல்பாட், இயங்சரே,நெளவான்சியா, கெஹியூ சம்பான் ஆகியோர் 1975- 79-ம் ஆண்டு வரை நடந்த ஆட்சி செய்தனர். அப்போது 17லட்சம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் இயங்சரே,பூல்பாட் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகி்த்தார்.ஐ.நா. முயற்சியால் நான்கு தவைர்கள் மீதும் கம்போடியா சர்வதேச தீர்ப்பாயத்தில் போர்க்குற்ற விசாரணை நடந்து வருகிறது.இதில் 2007-ம் ஆண்டு இயன்சரே (87) கைது செய்யப்பட்டார்.அவர் மீதும் போர்க்குற்ற வி…

    • 2 replies
    • 504 views
  15. ரஷ்யாவின் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று முஸ்லீம் இளைஞர்களை அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் அவர்களது நீண்ட தாடியை வலுக்கட்டாயமாக நீக்க கட்டாயப்படுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யாவின் Surgut என்ற நகரத்தில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு அருகிலுள்ள ஓரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக மூன்று முஸ்லீம் இளைஞர்கள் சென்றனர். அப்போது அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் சிலர் அந்த மூன்று இளைஞர்களையும் நெருங்கிவந்து, அவர்கள் முகத்தில் வைத்திருந்த தாடியைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படுவதாகவும் எனவே உடனே தாடியை நீக்க வேண்டும் என்றும் மறுத்தால் தாடியை தீயிட்டு கொளுத்துவோம் என்றும் துப்பாகி முனையில் பயமுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. …

    • 0 replies
    • 489 views
  16. இங்கிலாந்து நாட்டில் உள்ள Bridgend, South Wales என்ற இடத்திலுள்ள ஒரு குடும்பத்தில், சில மணி நேரங்களில் அடுத்தடுத்து மூன்று நபர்கள் வெவ்வேறு சம்பவங்களில் மரணம் அடைந்த ஒரு சோக சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பாகி உள்ளது. Hillary Dennis என்ற பெண்ணின் மகள் Caryl உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பலனளிக்காமல் இறந்துவிட்டதாக முதலில் தகவல் வந்தது. இந்த செய்தி கிடைத்த அதிர்ச்சியில் அவர் உறைந்து இருந்த போது அவருடைய மகனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் Hillary Dennis அவர்களில் சகோதரி ஒரு விபத்தில் இறந்துவிட்டதாக தெரிய வந்தது. அதையடுத்து சிலமணி நேரங்களில் தொலைபேசியில் சகோதரியின் மரண செய்தியை கூறிய மகன் Nigel அவர்களும் விப…

  17. சிலருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று சொல்வார்கள். அதுபோல பல்கேரியை சேர்ந்த ஒரு நபருக்கு அடுத்தடுத்து இரண்டு தடவை மிகப்பெரிய தொகையை லாட்டரியில் வென்றிருக்கின்றார். அவருக்கு மீண்டும் அதிர்ஷ்ட தேவதை அருகே சென்றிருக்கிறார் என்பதே இந்த புதிய செய்தி. பல்கேரியாவை சேர்ந்த George Traykov என்ற 41 வயது நபர் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள லாட்டரி பரிசை வென்றார். பின்னர் மூன்றே மாத இடைவெளியில் மீண்டும் £160,873மதிப்புள்ள பரிசை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவ்வாறு இரண்டு தடவை மிகப்பெரிய தொகையுள்ள பரிசை வென்ற இவருக்கு மூன்றாவது முறையும் பரிசு நெருங்கி வந்துள்ளது. அதாவது சென்ற வாரம் நடந்த ஒரு பரிசு கு…

    • 0 replies
    • 834 views
  18. இந்தியாவை விட்டு வெளியேற இத்தாலி தூதர் மறுப்பு: வழக்கிலிருந்து வக்கீல் விலகல். டெல்லி: நேற்று பாராளுமன்றம் கூடியதும், எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு இத்தாலி விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். இந்திய மீனவர்களை, சுட்டுக் கொலை செய்த இத்தாலியர்கள் இந்தியா திரும்பாதது குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். அதற்கு பதிலலிக்கும் விதமாக, பிரதமர் மன்மோகன் சிங் இத்தாலி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இத்தாலிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த பிரச்சினையில் கடும் விளைவுகளை இத்தாலி சந்திக்க வேண்டும் என எச்சரித்தார்என்று கூறினார்.இந்நிலையில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய இத்தாலி தூதர் டேனியல் மன்சினி, ‘…

  19. மூன்றாவது உலகப் போர் என்ற நாவலைத் தொடர்ந்து, ஈழத்தையும் அதன் மனிதர்களையும் மையப்படுத்தி தன் அடுத்த படைப்பை உருவாக்குகிறார் வைரமுத்து. வைரமுத்துவின் சமீபத்திய படைப்பான மூன்றாவது உலகப் போர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நாவலுக்கு இலக்கியச் சிந்தனை விருதும் கிடைத்துள்ளது. இந்த நாவல் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு பகுதியை தஞ்சைப் பகுதியில் தற்கொலை செய்து கொண்ட 11 விவசாயக் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் என பகிர்ந்தளித்தார். இந்த நிலையில், இப்போதே தனது அடுத்த படைப்புக்கான பணிகளை ஆரம்பித்துள்ளார் வைரமுத்து. இப்போது அவர் எழுதப் போவது தமிழ் ஈழம் தொடர்பான ஒரு நாவல். எனவே அதை தமிழகத்திலிருந்து எழுதாமல், இலங்கைக்கே போய் சில காலம் தங்கியிருந்து அந்த மண்ணையும் மனிதர்களையும…

    • 6 replies
    • 642 views
  20. இராஜதந்திரப் போர்க்களமான ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக இன்று தாக்கல் செய்யவுள்ள பிரேரணையின் இறுதிவரைவு குறித்து விளக்கமளிப்பதற்கு அமெரிக்கா நேற்று நடத்திய முக்கிய கூட்டத்தின்போது குறித்த பிரேரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட கியூபா, இவ்விவகாரம் தொடர்பில் வோஷிங்டனுடன் நேரடிச் சொற்போரிலும் ஈடுபட்டது. கியூபா பிரதி நிதிகளுக்கும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் சூடான வாதப் பிரதி வாதங்கள் இடம்பெறுகையில், இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா குரல்கொடுத்தன. இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பிரேரணையை நலிவடையச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டன. இவ்வேளையில், குறுகீடு செய்து களமிறங்கிய ஐரோ…

  21. விளைவுகளை சந்திக்க நேரிடும்:இத்தாலிக்கு மன்மோகன் எச்சரிக்கை புதுடெல்லி: வாக்குறுதியை காப்பாற்றாவிடில் அதற்கான விளைவை இத்தாலி சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதியோடு இத்தாலி வீரர்கள் இரண்டு பேர் நாடு சென்றனர். இதனிடையே, இந்த வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இரண்டு வீரர்களையும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள இத்தாலி தூதரை நேரி்ல் வரவழைத்து இந்தியா கண்டித்தது. இந்த நிலையி்ல், மக்களவை இன்று காலை கூடியதும் இத்தாலி வீரர்கள் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.…

  22. இத்தாலி தூதர் Daniele Mancin இந்தியாவை விட்டு வெளியேறத் உச்சநீதி மன்றம் தடை. கிருஸ்தவ விடுமுறை களிற்க்காக இத்தாலி சென்ற, கேரளா மீனவர்களை சுட்டு கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 2 இத்தாலியர்கள், அவர்கள் நாட்டிற்கு சென்றதும் இந்தியா திரும்ப முடியாது என்று சொல்லி உள்ளனர். இதற்க்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆட்சேபனையை , இந்திய வெளியுறவு துறை அலுவலர் ரஞ்சன் மதாய் (India's foreign secretary Ranjan Mathai) மூலம் இத்தாலி தூதர்,டானிலி மன்சினி ( Italian Ambassador to India Daniele Mancini)என்பவருக்கு சம்மனாக, நேரில் நேற்று கொடுக்கப்பட்டாது. இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கான இத்தாலி தூதர் டானிலி மன்…

    • 1 reply
    • 493 views
  23. சிவசேனா கட்சிக்குச் சொந்தமான புலித் தலை சின்னத்தை, நாம் தமிழர் கட்சி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்' என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவசேனா மாநில தலைவர் குமாரராஜா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: சிவசேனா, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி. சிவசேனா கட்சியின் சின்னம், புலித் தலை. இதுவும், பதிவு செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சி நடத்தி வரும் சீமான், சிவசேனாவுக்கு சொந்தமான புலி தலையை, கட்சி கொடிகளில் பயன்படுத்தி வருகிறார். இது சட்ட விரோத செயல் ஆகும். இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தை, சீமான் பகிரங்கமாக ஆதரிக்கிறார். இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க, சதி செயலில் ஈடுபட்டு வருகிறார்.…

  24. ரோம்: புதிய போப்பாக அர்ஜென்டினாவின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு, புதிய போப்தேர்வு செய்யப்பட்டு விடுவார், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான மக்கள், சிஸ்டைன் தேவாலயத்தின் வெளியே கூடி, புகைபோக்கியை ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். ஆனால், கரும்பு புகை வெளியேறியதால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை, என்பது தெரிந்தது. கார்டினல்கள…

    • 3 replies
    • 1.1k views
  25. உலகத்தின் நம்பர் வண் யார்… முதலிடத்தைக் கைப்பற்ற வான்வெளியில் வெடித்திருக்கிறது அமெரிக்கா – சீனா இரண்டு நாடுகளுடைய சைபர் யுத்தம்.. 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பயங்கரவாதம் என்று வார்ணிக்கப்படும் சைபர்கிரைம் மோதல் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் அவசரமாகவும் அவசியமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பேள்காபர் துறைமுகத்தை ஜப்பானியர் தாக்கியதைப் போல இப்போது சீனா அமெரிக்கா மீது நடாத்தியிருப்பது சைபர் பேள்காபர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இதுவரை சைபர்கிரைம் நடக்கிறது என்று பேசி வந்த அமெரிக்க அதிபர் முதல் தடவையாக சீனாவை நோக்கி கோபமாக கையை நீட்டியுள்ளார். சைபர் கிரைம் என்றால் என்ன..? இது சற்லைற் போர்.. சற்லைற்றை பயன்படுத்தி இணையம் மூலமாக நடைபெறும் போர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.