உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26929 topics in this forum
-
புதுடெல்லி: டீசல் விலை உயர்வு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கான அனுமதி ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், தாங்கள் அரசியல் மாற்றம் குறித்து யோசிக்க வேண்டியது வரும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். இன்றைய முழு அடைப்பு போராட்டத்தில் சமாஜ்வாதி கட்சியும் பங்கேற்றுள்ள நிலையில்,டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து பங்கேற்று,கைதானார் முலாயம். அதே சமயம் இன்றைய போராட்டத்தில் சீத்தராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள்,பா.ஜனதா தலைவர்களுடன் ஒன்று சேர்ந்து காணப்பட்டபோதிலும்,முலாயம் சிங், பா.ஜனதா தலைவர்களிடமிருந்து விலகியே காணப்பட்டார். இது குறித்து செய்தியா…
-
- 2 replies
- 1.1k views
-
-
2ஜி வழக்கில் வாரம் தோறும் விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! Posted Date : 15:46 (20/09/2012)Last updated : 15:50 (20/09/2012) புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குகளில் வாரம்தோறும் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி,ராதா கிருஷ்ணான் ஆகியோரடங்கிய அமர்வு, 2ஜி வழக்குகளில் இனி வாரம்தோறும் வியாழக்கிழமையன்று, ஏதாவது ஒரு வழக்கில் தொடர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. http://news.vikatan.com/?nid=10491
-
- 0 replies
- 547 views
-
-
உகாண்டா பாராளுமன்றத் தேர்தலில் 19 வயது மாணவி வெற்றி By General 2012-09-20 10:16:08 உகாண்டாவில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் 19 வயதான இளம் பெண் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆண்டு அங்கு இதுவரை 8 முறை பாராளுமன்ற இடைத் தேர்தல்கள் நடந்து விட்டன. அதில் ஒரு தொகுதியில் மட்டுமே அந்நாட்டு ஜனாதிபதியின் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இதனால் நாடாளுமன்றத்திலும் ஆளுங்கட்சிக்கு செல்வாக்குக் குறைந்து வருகிறது. இந்த இக்கட்டான நிலையில் யூசுக் என்ற தொகுதியில் உறுப்பினராக இருந்த ஆளுங்கட்சி எம்.பி திடீரென மரணமடைந்தார். இதனால் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதிலும் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து எப்படியாவது வெல்ல வேண்ட…
-
- 0 replies
- 501 views
-
-
http://tamil.oneindia.in/news/2012/09/20/india-congress-splendid-isolation-upa-minority-161799.html மமதாவின் அதிரடியால் மைனாரிட்டி அரசாகிப் போன ஐ.மு. கூட்டணி டெல்லி: மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொள்ளும் அதிகாரப்பூர்வ கடிதம் நாளை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாட்டால் இடைத்தேர்தல் வருமா? அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கையில் மாற்றம் வருமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நிதிசென்ட்ரல் இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியுடனான உறவு முறிந்துபோய்விட்டது! என்பதை ஒருவழியாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிங்கள இனவெறி ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! சிங்கள இனவெறி ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி. மு, வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இன்று தமிழகம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன. சென்னையில் மாலை 5 மணிக்கு தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கின்றது. சிங்கள இனவெறி பாசிஸ்ட் ராஜபசேவையும், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம். இடம் : தியாகராய நகர் பேருந்து நிலையம். நாள்: 20.9.2012 நேரம் : மாலை 5 மணி. தொடர்புக்கு : 94448 34519. _______…
-
- 1 reply
- 491 views
-
-
மத்திய அரசிற்கான ஆதரவு வாபஸ் - மமதா இந்தியாவில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். டீசல் விலை உயர்வு, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூதலிட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக மமதா பானர்ஜி தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை கொல்கத்தாவில் மூன்று மணி நேரம் நடைபெற்ற அக் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த முடிவை செய்தியாளர்களிடம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் புதன்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.[/size] [size=3][size=4]தமிழகம் கேட்ட தண்ணீரைத் தர முடியாது என கர்நாடகம் மறுத்துவிட்ட நிலையில், இந்தக் கூட்டம் மிகுந்த ஏமாற்றமளிப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.[/size][/size] [size=2] தமிழகத்துக்கு ஏமாற்றமளித்த கூட்டம்[/size] [size=3][size=4]கர்நாடகத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜோசப் ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.[/size][/size] [size=3][size=4]சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு செய்திய…
-
- 1 reply
- 485 views
-
-
[size=4]ஒரு பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டமூலத்தை அவுஸ்திரேலிய நாடாளுமன்றம் இன்று நிராகரித்தது. அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இச்சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, 98 பேர் ஒருபாலின திருமணத்திற்கு எதிராகவும் 42 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். பிரதமர் ஜூலியா கில்லார்ட், எதிர்க்கட்சித் தலைவர் டொனி அபோட் இருவரும் ஒரு பாலினத் திருமணத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் சுயதீர்மானத்தின் அடிப்படையில் வாக்களிப்பர் என பிரதமர் கில்லார்ட் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.[/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/48919-2012-09-19-08-55-16.html
-
- 5 replies
- 716 views
-
-
[size=2]தாக்குதலை கைவிட கோரி உலக முஸ்ஸிம் தலைவர்களுக்கு ஒபாமா கடிதம் ![/size] [size=2]அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பு படத்தில் முஸ்லிம் மத தலைவரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்து இருப்பதாக கூறி அமெரிக்காவிற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நட்த்தி வருகின்றனர். [/size] அமெரிக்காவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் லிபியா வில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் கிறிஸ் டோபர் ஸ்டீவன்ஸ் உள்பட 4 பேர் கொல்லப் பட்டனர். இதுவரை இந்த போராட்டத்தில் மட்டும் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். [size=2]இதையடுத்து உலக முஸ்லிம் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், ‘’ உலக அளவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அங்கு பணியாற்று…
-
- 0 replies
- 578 views
-
-
[size=4]முக்கிய மக்கள் பிரச்னையின் போது, ஆதரவை இப்போது வாபஸ் பெறுவோம். அப்புறம் வாபஸ் பெறுவோம் என பூச்சாண்டி காட்டும் தி.மு.க.,வுக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா ஒரு பாடம் நடத்திக்காட்டியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். [/size] [size=4]தமிழகம் மற்றும் தமிழர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தி.மு.க., ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. முதலில் மிரட்டுவதும் பின்னர் அடங்கிப்போவதுமாகவே தி.மு.க.,வின் செயல்பாடுகள் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர். இந்நிலையில், மம்தா பானர்ஜியின் ஆதரவு வாபஸ் என்ற அதிரடி முடிவு தி.மு.க.,வும் இது போன்ற நடவடிக்கையை எடுக்குமா என்ற ஆர்வத்தை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. [/size] [size=4]திரிணமுல்…
-
- 3 replies
- 732 views
-
-
போபால்: ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்துப் போராட்டம் நடத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்களுடன் மத்தியப் பிரதேசம் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரை ம.பி. எல்லையிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ராஜபக்சே ம.பி மாநிலம் சாஞ்சிக்கு 21ம் தேதி வருகிறார். அங்கு சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. திமுக உள்ளிட்ட அத்தனைக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சேலத்தில் விஜயராஜ் என்ற ஆட்டோ டிரைவர் ராஜபக்சே வருகையைக் கண்டித்து தீக்குளித்து உயிர் நீத்துள்ளார். ஆனால் மத்திய அரசும், ம.பி. அரசும் ராஜபக்சே வருகையை ரத்து செய்ய முடியாது என்று கூறி விட்டன. இதையடுத…
-
- 1 reply
- 628 views
-
-
[size=3][size=4]மும்பை தாக்குதல் வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, அஜ்மல் கசாப், தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கருணை மனு அனுப்பியுள்ளான்.[/size][/size] [size=3][size=4]மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008 நவம்பர், 26ல், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இந்த படுபயங்கர தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான். அவன் மீதான விசாரணை, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட, சிறப்பு கோர்ட்டில், நடைபெற்றது; அதில், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டத…
-
- 0 replies
- 610 views
-
-
மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் கிழக்கில் முஸ்லிம் தனிராஜ்ஜியம் உருவாகும்: சிங்கள தே.அ.ஒ. அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை இருப்பதால் கிழக்கில் தனித்து ஆட்சியமைக்க வேண்டும். அதைவிடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவி வழங்கினால் கிழக்கில் முஸ்லிம் அடிப்படை வாதம் தலைதூக்கி தனி முஸ்லிம் ராஜ்ஜியம் உருவாகும் ௭ன்று சிங்கள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ௭ச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.தே.க. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அக்கட்சியின் சரிந்த செல்வாக்கை மீண்டும் சரிசெய்து கொள்ள முடியும் ௭ன்றும் அவ் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு விஜேராமவிலுள்ள சௌசிரியபாய கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சிங்கள…
-
- 1 reply
- 894 views
-
-
http://www.youtube.com/watch?v=YKV0RbN0K2M http://www.youtube.com/watch?v=G5rOQOlf6dY http://www.youtube.com/watch?v=YGmW6-jmn-g http://www.youtube.com/watch?v=nvuBvQZ7tJo
-
- 0 replies
- 620 views
-
-
செப் 18, 2012 தமிழினத்தின் குருதி குடித்துக் கும்மாளம் போடும் கொலைகாரன் இராசபட்சேயை சிறப்பு விருந்தினராக இந்தியா அழைப்பதை எதிர்த்துத் தீக்குளித்த சேலம் இளைஞர் விஜயராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தீயாகச் சுடுகிறது. இன்று (18.09.2012) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு, தோழர்களுடன் சென்று அவரை நேரில் பார்த்த போது நெஞ்சம் பதைத்தது. தன்நினைவு இழந்த நிலையில், தீக்காயங்களின் வலி பொறுக்கமுடியாமல், முனகிக் கொண்டிருந்தார். கட்டிளங்காளை என்பார்களே அப்படிப்பட்ட உடல் கட்டு. 26 அகவையுள்ள இளைஞர் விஜயராஜ். தமிழினம் காக்கத் தன்னையே எரித்துக் கொள்ளும் அளவிற்கு இனப்பற்று கொண்டவர். அப்படிப்பட்ட விஜயராஜ் உ…
-
- 0 replies
- 466 views
-
-
[size=2]16. 09. 2012 ஞாயிற்றுக்கிழமைஅன்றுசுவர்ணபூமிஎன்றழைக்கப்படுகின்றசுவிட்சர்லாந்தில்பேர்ண்நகரில்அமைந்துள்ளஅருள்ஞானமிகுஞானம்பிகைஉடனாயஞானலிங்கேச்சுரர்திருக்கோவிலில்தீர்த்தத்திருவிழாவினைத்தொடர்ந்துசைவத்தமிழ்மாநாடும்அதனைத்தொடர்ந்துமாநாட்டில்செந்தமிழ்வழிபாட்டுப்பிரகடனம்எனும்வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்தபிரகடனம்சைவஉலகத்தமிழ்அறிஞர்களிடையேசெய்யப்பட்டது. அன்றுமுதலாவதுநிகழ்வாகசமயக்குரவர்சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப்பெருமான்எனநால்வரையும்ஞானலிங்கேச்சுரர்ஆலயக்குருமார்கள்முரளிஐயா, விக்னேஸ்ஐயா, கிரிஐயா, சுரேஸ்ஐயாஆகியநான்குகுருமார்களும்நாயன்மார்களைகாவிவரஞானலிங்கேச்சுரர்அடியவர்களும், உலகசைவப்பேரவைத்தொண்டர்களும்பூமாரிபொழியசசிஐயா, கிளிஐயாவெள்ளித்தாம்பாளத்தில்அருட்பெரும்செல்…
-
- 1 reply
- 720 views
-
-
இஸ்லாமியர்கள் போராட்டத்தில் பதட்டம் - போலீசார் தடியடி. அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் சென்னையிலும் இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். காவல்துறையின் அனுமதியின்றி நடைபெற்ற இப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப் பட்டனர். போக்குவரத்து 2 மணி நேரம் ஸ்தம்பித்தது. பொது மக்கள் அலுவலகங்களை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். சென்னை அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதுவரை இப்படி ஒரு போராட்டம் நடந்ததில்லை என்கிறார்கள். அந்த அளவிற்கு நடைபெற்ற போராட்டத்தின்போது டூவிலர்கள் கொளுத்தி விடப் பட…
-
- 60 replies
- 4k views
-
-
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்: மமதா அறிவிப்பு மமதா பானர்ஜி இந்தியாவில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பதாக அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். டீசல் விலை உயர்வு, மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி மூதலிட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக மமதா பானர்ஜி தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை கொல்கத்தாவில் மூன்று மணி நேரம் நடைபெற்ற அக் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் இந்த மு…
-
- 8 replies
- 842 views
-
-
[size=5]ராஜபக்சே இந்தியா வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்: கருணாநிதி 'இலங்கையின் அதிபர் ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதையும், அவரை இந்தியாவின் சார்பாக வரவேற்பதையும் தமிழனாகப் பிறந்த யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை மனதிலே கொண்டு, இந்திய அரசாங்கம், ராஜபக்சேயின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்[/size] http://www.facebook.com/vikatanweb
-
- 0 replies
- 398 views
-
-
[size=3] ராதாபுரம்: கூடங்குளம் பிரச்சனையில் மக்கள் விரும்பும் முடிவை எடுக்குமாறு தலைமறைவாக உள்ள போராட்டக்குழு தலைவர் உதயகுமார் வீடியோ மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த உதயகுமார் பேட்டி அடங்கிய சி.டி.க்களை போராட்டக்குழுவினர் செய்தியாளர்களிடம் அளித்தனர்.[/size][size=3] அதில் அவர் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும். அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பக் கூடாது என்ற கோரிக்கைகளோடு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவ மக்கள், விவசாய மக்கள், வணிக பெருமக்கள் கடந்த 10 நாட்களாக உச்சகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடல் மண்ணில் தங்களை புதைத்தும், கடலில் கழுத்தளவு தண்ணீரில் நிற்பது…
-
- 0 replies
- 532 views
-
-
திடீர் அறிவிப்பு! இஸ்ரேலின் இருப்பு கேள்விக்குறி? [size=5]2012ல் பல நாடுகள் மோதிக்கொள்ளவிருக்கின்றன.அமெரிக்காவும் இஸ்ரேலும் பலமான அச்சுறுத்தல்களை ஈரான் மீது விட்டுகொண்டிருக்கிறார்கள்.இதில் இன்று ஈரான் முதல் முறையாக வெளிப்படையாக தக்க பதிலடியொன்றை கொடுத்துள்ளது.இது முழு உலகையே அதிர வைத்துள்ளது.இதில் இன்னுமொரு சுவாரிஸ்சயம் என்ன என்கிறீர்களா?ஏற்கனவே மேற்குலக நாடுகள் உட்பட பல நாடுகள் மொஸாட் என்ற அமைப்பால் பாதிக்கபட்டுள்ளன.ஆகவே இஸ்ரேல் இல்லாமல் போனால் கவலையில்லை என்பது தான்.ஈரானும் பல வழிகளில் முக்கியமாக வளைகுடா யுத்தங்களால் படிப்பினைகளை கற்றுகொண்டவர்கள்.கீழே படியுங்கள் அவர்களின் சுவரிஸ்யமான அறிக்கைகள்:-[/size] [size=5]ஈரான் நியூக்ளியர் குண்டுகள் பெறுவதை தடுப்பதற்கான …
-
- 5 replies
- 1.9k views
-
-
[size=4]கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைவதை எதிர்த்துப் போராடி வருவோரை நேரில் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவிக்க வந்த கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிபிஎம்மின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் செவ்வாய் காலை தடுத்து நிறுத்தப்பட்டார்.[/size] [size=3][size=4]தனது ஆதரவாளர்களுடன் வந்த அச்சுதானந்தனை தமிழக போலீசார் தடுத்தபோது, அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் நான் இடிந்தகரை சென்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று போலீசார் கூறுகின்றனர். எனவே நான் அங்கு செல்லும் முயற்சியைக் கைவிட்டு கேரளம் திரும்புகிறேன். ஆனால் எனது ஆதரவு போராட்டக்காரர்களுக்கு உண்டு எனக் கூறிவிட்டுத் திரும்பினார்.[/size][/size] …
-
- 1 reply
- 469 views
-
-
கொழும்பு/வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையைக்கோரும் தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை கோரி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சிலர், கடந்த 7 ம் தேதி அமெரிக்கா நாடாளுமன்றத்தில்,ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தனர். அத்துடன் இந்த தீர்மானத்தில் இனப்பிரச்னைக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தீர்வு, சர்வதேச தலையீடு, மனிதாபிமான அமைப்புக்களை போர் நிறைவடைந்த இடங்களுக்கு அனுப்புதல், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட வலியுறுத்தல்களும் அடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த தீர்மானம் இலங்கை அரசுக்கு நெருக்க…
-
- 0 replies
- 517 views
-
-
[size=6]இரண்டாம் உலகம் அனுஷ்கா- ஜெயமோகன்- இலட்சியவாதம்[/size] இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யாவும், அனுஷ்காவும் ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஜார்ஜியாவில் நடந்தது. அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி. படப்பிடிப்பு சமயத்தில் ஜார்ஜியாவை சேர்ந்த தெரு நாய் ஒன்று, யூனிட் ஆட்கள் எங்கு சென்றாலும் கூடவே சென்றிருக்கிறது. எனவே அனைவருக்கும் நண்பராகவும் மாறியிருக்கிறது. ஒருநாள் யூனிட்டை சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுவிட்டு, தன் வாயை டிஷ்யூ பேப்பரால் துடைத்து தூர எறிந்திருக்கிறார். இதைப் …
-
- 1 reply
- 628 views
-
-
வள்ளியூர்: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகததால், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு எதிராக,வள்ளியூர் நீதிமன்றம், ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை பிறப்பித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது கூடங்குளம் போலீசார் தொடர்ந்து வழக்கு பதிந்து வருகின்றனர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 73-வது வழக்கில் கூடங்குளம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், மை.பா. ஜேசுராஜன், புஷ்பராயன், ஜெயக்குமார், முகிலன், அகிலன் உள்பட 3,550 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெயர் தெரிந்த 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேப…
-
- 1 reply
- 448 views
-