உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27021 topics in this forum
-
ஐ.நா சபை இன்று கூடி தனது பாதுகாப்பு சபை (security counsel)) மீதே அதிகப் பெரும்பான்மை வாக்குகளுடன் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. சிரியாவின் தீவிர நிலமைகளை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் செயலற்று போயிருப்பதை ஒட்டி இந்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 133 வாக்குகள் ஆதரவாகவும், 12 வாக்குகள் எதிராகவும் போடப்பட்டுள்ளன. Syria crisis: UN Assembly condemns Security Council The UN General Assembly has voted by a big majority to condemn its own Security Council for failing to end the unrest in Syria as fighting rages. It passed a non-binding resolution, which also condemns the Syrian government's use of heavy weapons, by 133 votes…
-
- 3 replies
- 734 views
-
-
சென்னை: ""தமிழால் ஆட்சியை பிடித்தவர்கள், ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழை கண்டுகொள்ளவில்லை,'' என, தமிழறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் நேற்று, தமிழறிஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில், முன்னாள் துணைவேந்தர்கள், பொன்னவைக்கோ, முத்துக்குமரன், முன்னாள் காங்., தலைவர் குமரிஅனந்தன், தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தமிழறிஞர்கள் கூறியதாவது: இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் தாய்மொழி, பயிற்று மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே இது தலைகீழாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் பயிற்று மொழி, தமிழ்மொழியாக இருந்து வந்தது. விதிவிலக்காக ஆங்கா…
-
- 1 reply
- 597 views
-
-
மக்கள் மாவோயிஸ்டுகளாவது ஏன்? ஆர்.எஸ். நாராயணன் வனவளம், காலம் காலமாக வனங்களை நம்பி வாழும் ஆதிவாசிகளின் நில உரிமை ஆகியவற்றைச் சுரண்டிச் சுரங்கங்களாக மாற்றும் கார்ப்பரேட்டு - தொழில் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளைக்கு வனத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் படை, மத்திய ரிசர்வ் படை உதவுகின்றன.ஆதிவாசி உரிமைகளுக்காக உழைக்கும் சமூக ஆர்வலர்கள் அரசுடன் கொள்ளும் உறவுகளில் விரிசல் ஏற்பட்டால் "மாவோயிஸ்டு' முத்திரை குத்தப்படலாம்.வளர்ச்சி என்ற போர்வையில் வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட ஆதிவாசிகள் எதிர்ப்புக்குரல் எழுப்பும்போது குத்தப்படும் முத்திரை "மாவோயிஸ்டு'. எதிர்ப்பவர்களைச் சிறையில் அடைத்துவிட்டு ஆதிவாசிப் பெண்களின் கற்பைக் களவாடும்போது காவலர் - ரிசர்வ் போலீஸ் படை மக்கள் எதிரிகள…
-
- 0 replies
- 646 views
-
-
[size=5]கரையும் சோனியா காங்கிரஸ் [/size] பழ. நெடுமாறன் இந்தியக் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரை காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னும், பின்னும் திரைமறைவில் நடைபெற்ற பல நாடகங்கள் சிறிது சிறிதாக அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன.சென்ற முறை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரதிபா பாட்டீலைத் தேர்ந்தெடுத்ததில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எத்தகைய சிரமமும் இருக்கவில்லை.இந்திய மக்கள் முற்றிலும் அறியாதவராக அவர் இருந்தபோதிலும் அவரைக் குடியரசுத் தலைவராக ஆக்கி ஐந்தாண்டுகள் அவரும் பதவி வகித்து ஓய்வுபெற்றுவிட்டார். அதைப்போல இந்த முறை ஒருவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க சோனியாவால் முடியவில்லை.தலையாட்ட…
-
- 0 replies
- 494 views
-
-
[size=3][/size] [size=3][size=4]தமிழினத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை மக்களவைத் தேர்தலில் முற்றிலுமாக அழித்தொழிக்கத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா – இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா தலைமையில் 108 பேர் கொண்ட இந்திய தொழில் முனைவோர் குழு இன்றைக்கு கொழும்பு செல்கிறது.[/size][/size] [size=3][size=4]இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் தற்போது 4.5 பில்லியன் டொலர்களாக உள்ள இரு நாட்டு வர்த்தகத்தை …
-
- 0 replies
- 948 views
-
-
[size=2][/size] [size=2][size=4]பிஜியின் முன்னாள் பிரதமர் லைசேனியா கராசேவுக்கு ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அந்நாட்டு மேல் நீதிமன்றத்தினால் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிஜி மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த இலங்கை நீதிபதியான பிரியந்த பெர்னாண்டோ இத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது. 71 வயதான கராசே, 2000 ஆம் ஆண்டு பிஜியின் பிரதமராக பதவியேற்றறார். 2006 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் கொண்டர் பிராங் பெய்னிமாராமா தலைமையிலான இராணுவத்தினால் அவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். பின்னர், கராசே மீது ஊழல் குற்றச்சாட்டு மற்றும் சிறுபான்மை இந்திய வம்சாவளியினருக்கு எதிராக சுதேச பிஜி இனத்தவர்களுக்கு சாதகமாக செயற்பட்டதன் மூலம் இனமோதலை தூண…
-
- 1 reply
- 343 views
-
-
இந்திய ஏழைகளின் ஒருநாள் செலவு 17 ரூபாய்! Posted Date : 14:04 (02/08/2012)Last updated : 14:04 (02/08/2012) புதுடெல்லி: இந்திய கிராமங்களில் வாழும் ஏழைகளின் ஒருநாள் செலவு 17 ரூபாய் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்திய புள்ளியியல் கணக்கெடுப்பு நிறுவனம் சமீபத்தில் நடத்திய மாதாந்திர செலவு குறித்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள தகவல்கள் வருமாறு: "கிராமங்களில்தான் பரம ஏழைகள் அதிகம்.இவர்கள் தினமும் சராசரியாக 17 ரூபாயில் வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.நகரங்களில் உள்ள ஏழைகள் சற்று கூடுதலாக செலவு செய்கின்றனர். நகர்ப்புற ஏழைகள் அன்றாட தேவைகளுக்காக சராசரியாக 23 ரூபாய் செலவிடுகின்றனர். அவர்களின் வருமானம் அந்த அளவில்தான் இருக்கிறது.அதே சமயத்…
-
- 9 replies
- 1k views
-
-
[size=5]மத்திய அரசுக்கு ஹசாரே 4 நாள் கெடு[/size] [size=4]வலிமையான லோக்பால் மசோதா மற்றும் பிரதமர் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குளை விசாரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே டில்லியில் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கவுள்ளார். [/size] [size=4]இந்நிலையில், டில்லியில் அவர் கூறுகையில், [/size] [size=4]லோக்பால் மசோதாவிற்காக தன்னை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். தங்கள் குழுவினரைப் பிரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக குற்றம் சாட்டிய ஹசாரே, தங்கள் கோரிக்கைகள் 4 நாட்களுக்குள் நிறைவேற்றப்படாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறினார்.[/size] http://tamil.yahoo.com/ம-்-ய-அரச-க்க-13130…
-
- 3 replies
- 711 views
-
-
[size=4]போரின்போது இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்து செயற்பட்டன! – அருந்ததி ராய் செவ்வி!![/size] [size=4]'இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்![/size] [size=4]இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.'[/size] [size=4]இவ்வா…
-
- 1 reply
- 605 views
-
-
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால் விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்…
-
- 3 replies
- 1k views
-
-
[size=4]அகமதாபாத்: மிகவும் அசாதாரணமான வாய்ப்பு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு வழங்கியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத்திற்கு மலிவு விலையில் பெட்ரோல் வழங்கினால், தேசிய மின் கட்டமைப்புக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.[/size] [size=3][size=4]ஜூலை 30ம் தேதியும், 31ம் தேதியும் அடுத்தடுத்து 3 முறை வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மின் கட்டமைப்புகள் செயலிழந்து கிட்டத்தட்ட 19 மாநிலங்கள் இருளில் மூழ்கிப் போயின. இதையடுத்து தேசிய மின் கட்டமைப்புக்கு நிபந்தனையுடன் தேவையான மின்சாரத்தைத் தருவதாக மோடி அறிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்து குஜராத் மின்சாரத்துறை அமைச்சர் செளரப் படேல் கூறுகைய…
-
- 9 replies
- 4.2k views
-
-
மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்திக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி! மாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம். “கலவரத்துக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்காமல், ஊழியர்களின…
-
- 0 replies
- 640 views
-
-
சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தொடங்கி 2012 ஆகஸ்ட் 1-ம் தேதியுடன் 50 வருடங்கள் ஆகின்றன. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சீனர்கள்தான். தமிழ் மொழியில் தேர்ச்சிபெற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்புகளை முறையாகக் கற்றபின் சீன வானொலியில் சேவையாற்றி வருகின்றனர். "சீனா ரேடியோ இண்டர்நேஷனல்' 1941-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் நாள் தொடங்கப்பட்டாலும், தமிழ் ஒலிபரப்பானது 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி முறையாகத் தொடங்கப்பட்டது. சீனப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக உள்ள பீகிங் ஒலிபரப்புக் கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு 1960-ல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன் பின் 1963-ல் 20 மாணவ…
-
- 4 replies
- 766 views
-
-
[size=4]சிரியாவின் எதிர்காலம், தற்போது இடம்பெறும் மோதல்களில் தங்கியுள்ளதென சிரிய ஜனாதிபதி தெரிவித்தார்[/size] [size=4]அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்கள், சிரியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்குமென சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் தெரிவித்தார். [/size] [size=4]ஆயுதப் படைகளின் தினத்தை முன்னிட்டுப் படையினரைப் பாராட்டும் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார். இதேவேளை, சிரியாவின் அலெப்போ நகரின் மீது சிரியப் படையினர், வான் மற்றும் தரை மார்க்கமான தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறார்கள். அங்குள்ள படையினருக்கு உதவியாக சிரியப் படையினரின் வாகனத் தொடரணியொன்று செல்வதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள்.[/size] http://thamilfm.com/thamil…
-
- 3 replies
- 589 views
-
-
நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா உட்பட நித்தியானந்தாவின் கும்பலைச் சேர்ந்த 30 பேரின் கடவுச்சீட்டுக்களை டில்லி விமான நிலையம் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகின்றன. நித்தியானந்தா , ரஞ்சிதா மீது பாலியல் புகார்கள் அதிகம் உள்ள நிலையில் இவர்கள் இருவரும் அந்தரங்கமாக இருந்தது போன்ற காட்சி வெளியானது முதலே இருவரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். இந்த நிலையில் நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்த 30 பேரின் கடவுச்சீட்டுக்களை டில்லி சர்வதேச விமான நிலையம் முடக்கி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலானது நீதிமன்ற உத்தரவின் பேரில் இவை முடக்கப்பட்டுள்ளதா அல்லது உளவுத்துறை உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள…
-
- 0 replies
- 848 views
-
-
[size=4]சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்?மொழி பெயர்ப்பால் மாணவர்கள் குழப்பம்[/size] பிரதமர் மடலில், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரின் பெயர் பிழையாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது பள்ளி மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்த நாளை, ஆண்டுதோறும் கல்வி உரிமை நாளாகக் கொண்டாட வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது கையொப்பத்துடன் ஒரு மடல் அனுப்பினார். தமிழில் மடல்:இந்த மடல் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் இருந்தது. தமிழகம், புத…
-
- 0 replies
- 1.4k views
-
-
லீனா மணிமேகலை பிடிபட்டார்! முதலில் காலச்சுவடு எழுதியதை படித்துவிடுங்கள்... புரட்சித் தலைவி டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது. 1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் நகரமும் டாடா ஸ்டீல் தொழிற்கூடமும் உருவாயின. தற்போது ஒரிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் கலிங்கா நகரில் ஏற்பட இருக்கும் இரும்புத் தொழிற்கூடத் திட்டமும் ஜார்கண்ட் மாநிலத்தில் சாரைக் கேலா – கார்சாவான் மாவட்டத்தில் டொண்டோபாசியில் ஏற்பட இருக்கும் டாடா ஸ்டீலின் கிரீன்பீல்ட்ஸ் திட்டமும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்டத்தில் டாடா ஸ்டீல் தொழிற்கூடத் திட்டமும் ஆதிவாசிகளால் வன்…
-
- 0 replies
- 950 views
-
-
சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதை பார்வையிட ரயில்வே அமைச்சர் முகுல் ராய் சொகுசு ரயில் பெட்டியில் வந்திறங்கியது பயணிகளிடையே மனவேதனையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்து 32 பேர் பலியான விபத்து நடந்ததை பார்வையிட, 12 மணி நேரம் கழித்து விமானத்தில் சென்னை வந்தார் ரயில்வே அமைச்சர் முகுல்ராய்.இவ்வளவு தாமதம் ஏன்? என்று கேட்டபோசு,கொல்கத்தாவிகிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்குத்தான் விமானம் என்பதால்தான் என்று பதிலளித்தார். இந்நிலையில் சென்னை வந்த அவர்,நெல்லூருக்கு சொகுசு ரயிலில் சென்றார்.பின்னர் அதே சொகுசு ரயிலில் சென்னை திரும்பினார். சென்ட்ரலில் அவர் இறங்கும் இடத்தில…
-
- 5 replies
- 769 views
-
-
[size=4]டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் மின்தொகுப்பு முடங்கியதும் மெட்ரோ ரயில், மத்திய டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் விவிஐபிகளின் வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. இதை சமாளிக்க பூட்டானில் இருந்து நீர் மின்னுற்பத்தி திட்டம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அவசரமாக பெற்றனர்.[/size] [size=4]இதனால் ஏறக்குறைய 2 மணி நேர மின்தடைக்குப் பிறகு பிரதமர் இல்லத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.[/size] [size=4]மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தொகுப்பு மண்டலங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிது. இதை பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்வாகம் செய்கிறது. மாநில மின் வாரியங்கள் இதில் இருந்து தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை…
-
- 2 replies
- 704 views
-
-
யேமன் நாட்டில் உள்துறை அமைச்சகத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன்போது பாதுகாப்புப்படையினருடன் நடந்த மோதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் படுகாயமடைந்தனர். இராணுவ சீருடையில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள் சிலரே அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நிலைமை அறிந்த பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்த சண்டையில் 15 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர். தகுந்த பாதுகாப்பு வலயத்தினைத் தாண்டி தீவிரவாதிகள் எப்படி இராணுவ சீருடையில் உள்துறை அமைச்சக கட்டடத்திற்குள் நுழைந்தனர் என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது http://www.virakesari.lk/news/hea…
-
- 1 reply
- 385 views
-
-
8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய கயவன்! கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயது ராதேஷ் சென்னையில் ஒரு ஒட்டுநராகவும் சிறு அளவிலான விளம்பர ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தியும் வருகிறான். இவன் நாளிதழ்களில் உடல்ரீதியாக குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து கொள்வதாக விளம்பரம் கொடுப்பது வழக்கம். அப்படி மாற்றுத்திறனாளி மணமகளோ, அவளது பெற்றோரோ இவனை தொடர்பு கொள்ளும் போது தான் ஒரு விளம்ரத் துறை நிர்வாகி என்றும் கூடிய விரைவில் அந்த பெண்ணை மணந்து கொள்வதாகவும் ஏற்க வைப்பான். அப்படி திருமணம் நடந்த உடனை அந்தப் பெண்ணை ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்வான். பிறகு அவளிடமிருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு பறந்து விடுவான். ராதேஷால் சமீபத்தில் ஏமாற்றப்பட்ட தூத்துக்…
-
- 0 replies
- 689 views
-
-
[size=5]முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்திற்கு அமெரிக்க அமைச்சர் பாராட்டு![/size] [size=4]ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டம் நிறைவேறினால் தமிழகமே உலகத் தரத்திற்கு உயரும்; இதற்கு மேரிலாண்ட் மாகாண அரசு உதவத் தயார் என்று அமெரிக்க மேரிலாண்ட் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ராஜ்ன நடராஜன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்ட அறிக்கையைப் பார்த்தேன். இந்த 10 வருடத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சராசரி குடும்ப வருமானமும், வாழ்க்கைத் தரமும் உயரும். உலகத் தரத்தடன் கட்டமைப்புகள் அமையும். மக்களுக்கு உலகத் தரத்தில் மருத்துவவசதி, கல்வி, போக்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
[size=5] ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்துவோம்: ஈ.வி.கே.எஸ். [/size] [size=2] [/size] [size=3] [size=4]ஈரோடு[/size][size=4]: ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்துவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும், அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்த உள்ளோம்”என்றார். [/size] [size=4]வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று …
-
- 5 replies
- 667 views
-
-
[size=4]மாற்றம்! : மத்திய மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம்: சிதம்பரத்துக்கு நிதி; ஷிண்டேக்கு உள்துறை[/size] [size=3] [size=4]மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று மாற்றம் செய்யப்பட்டன. உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். மத்திய மின் துறை அமைச்சராக இருந்த சுஷில்குமார் ஷிண்டே, உள்துறை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு, மின் துறை அமைச்சகப் பொறுப்பு கூடுதலாக வழங்கப் பட்டுள்ளது.[/size] [/size] [size=3] [size=4]மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, அந்தப் பதவியை விட்டு விலகி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாட்டின் 13வது ஜனாதிபதியாகவும் பதவியேற்…
-
- 0 replies
- 486 views
-
-
[size=4]இந்தியாவின் தலைநகர் புதுடில்லி உட்பட வடபகுதியில் இன்று திங்கட்கிழமை பாரியளவில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]பஞ்சாப், ஹரியானா, ஆந்திராப் பிரதேசம், ஹிமாலாயப் பிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதால் சுமார் 300 மில்லியன் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். [/size] [size=4]இம்மின்விநியோகம் தடைப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால், மாநிலங்களில் அனுமதிக்கப்பட்ட மின்விநியோக அளவைவிட கூடுதலான மின்விநியோகம் பயன்படுத்தப்பட்டமை இம்மின்விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. [/size] [size=4]இம்மின்விநியோகம் தடைப்பட்டம…
-
- 12 replies
- 805 views
-