Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. [size=3] [/size] சிரியாவில் 220 அப்பாவிகள் கொல்லப்பட்டமைக்கு ஐநா விசாரணை குழு! [size=3] சிரியாவில் கிராமம் ஒன்றில் நேற்று நடந்த இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக கண்காணிப்புக்குழுவை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. [/size][size=4] சிரியாவின் மத்திய ஹோம்ஸ் மாகாணத்தின் டிரிம்ஷே கிராமத்தில் ஜனாதிபதி பஷர் -அல் அசாத்தின் ஆதரவு இராணுவப்படையினர், கடந்த வியாழக்கிழை துவங்கி சனிக்கிழமை இரவு வரை அதிரடியாக தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 220 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஐ.நா. கண்டனம் ‌தெரிவித்துள்ளது. ஐ.நா. செய்தி தொடர்பாளர் சூசா…

    • 0 replies
    • 519 views
  2. [size=4][/size] [size=4]இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் போது பாதுகாப்பு பணியில் 17 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுகின்றனர்.லண்டனில் வரும் 27ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.[/size] [size=4]அல் கய்தா தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேம்ஸ் நதியில் போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போட்டி நடக்கும் பகுதியில் அபார்ட்மென்ட் மாடிகளில் ஏவுகணைகள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் தனியார் செக்யூரிட்டி நிறுவனமான ஜி4எஸ் காவலர்களும் பணியில் ஈடுபடுகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில், பாதுகாப்பு பணிக்கு இங்கிலாந்து அரசு கேட்ட அளவுக்கு செக்யூரிட்டிகளை அனுப்ப இயலா…

    • 1 reply
    • 344 views
  3. [size=5]தமிழக காங்.,கில் சிதறி ஓடுது சிதம்பரம் கோஷ்டி ![/size] [size=3][size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் வேட்பாளரான பின், மத்திய அரசில் சிதம்பரத்தின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசியலில் அவரது கோஷ்டியில் இருந்த பிரமுகர்கள், நெல்லிக்கனிகள் போல சிதறி ஓட்டம் பிடிப்பதால், வலு குறைந்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகள், மத்திய அரசின் கொள்கை முடிவுகள், முக்கிய திட்டங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் போது, சிதம்பரத்தின் ஆலோசனையை பிரதமரும், சோனியாவும் கேட்கும் அளவுக்கு, முக்கிய தலைவராக டில்லியில், அவர் வலம் வருகிறார். தமிழக காங்கிரசில் மத்திய அமைச்சர் வாசன் அணிக்கு அடுத்த அணியாக, சிதம்பரம் அணி திகழ்கிறது.[/size][/size] [size=3][size=4]அரசியலில் கவனம்…

  4. ஒபாமா மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த வெள்ளை மாளிகை போலீஸ்காரர்! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிச்செலுக்கு வெள்ளை மாளிகை காவலர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, மோட்டார் பைக்கில் பாதுகாப்புக்கு செல்லும் பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒபாமாவின் மனைவியை சுட்டுக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அத்துடன், தனது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த துப்பாக்கியை காட்டியுள்ளார். அந்த துப்பாக்கியால்தான் சுட்டுக் கொல்ல போவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை முதன் முதலில் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக…

    • 1 reply
    • 753 views
  5. தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்! தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக இப்படிப் பல்வேறு வடிவங…

  6. பொருளாதார மந்தநிலை என்றால் என்ன? "Recession" (பொருளாதார மந்தநிலை) என்பது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) சரிவை சந்திக்கும்போது ஏற்படும் தேக்கமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அளவிடக் கூடிய ஒரு அளவுகோல். உதாரணமாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்தால் அது பொருளாதார சரிவு. அமெரிக்கா போன்ற நாடுகளில் அதன் பொருளாதார வளர்ச்சியானது 1 சதவீதத்திலிருந்து -0.6 சதவீதமாக் குறைந்து அதே நிலையில் இரு காலாண்டுகள் இருந்தால் தான் அந்தச் சரிவை பொருளாதார மந்தநிலை என்று குறிப்பிடுகின்றனர். GDP என்பது முதலீடுகள், வேல…

    • 5 replies
    • 3.9k views
  7. தமிழ்நாட்டில் தமிழுக்காக இருக்கும் ஒரே பல்கலைக் கழகமான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைப் புறக்கணித்து, நலிவடையச் செய்து, அதன் நிலத்தை கூறு போட்டு விற்கும் வேலையில் தமிழக அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முதலியவற்றைக் கட்ட பல்கலைக் கழகத்தின் முதன்மை வாயிலுக்கு அருகில், முதன்மை நிர்வாகக் கட்டங்களுக்கு அடுத்தாற்போல் 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி வழங்கியுள்ளது. இதற்காக கடந்த 9.3.2012 அன்று தமிழக வருவாய்த் துறை அரசாணைப் பிறப்பித்தது. இதனை எதிர்த்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தை பாதுகாக்கும் நோக்கோடு பல்வேறு கட்சி களையும் தமிழ் அமைப்புகளையும் கொண்ட தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப…

  8. http://cnn.com/video/#/video/us/2012/07/12/tsr-sylvester-dnt-u-s-olympic-uniforms.cnn (CNN) -- The U.S. Olympic Committee is defending sponsor Ralph Lauren's uniforms for the opening ceremonies at the London Games after it was revealed that American athletes will be wearing clothing manufactured in China. The controversy erupted this week after reports emerged that the clothing unveiled by the American design company sport "Made in China" labels, generating heated criticism from lawmakers and human rights activists. "Unlike most Olympic teams around the world, the U.S. Olympic Team is privately funded and we're grateful for the support of our sponsors," USOC spok…

  9. [size=4][size=5]அன்னிய நேரடி முதலீட்டில் குஜராத்தை விஞ்சியது தமிழகம்[/size] தமிழகம், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், குஜராத்,ஆந்திரா ஆகிய மாநிலங்களை விஞ்சி, வேகமாக முன்னேறி வருவதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்: இது குறித்து பிரோஸ்ட் அண்டு சுலைவன் நிறுவனம் மற்றும் அசோசெம் இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையின் விவரம்:சென்ற 2011-12ம் நிதியாண்டில், தமிழகம் 6,711 கோடி ரூபாய் அளவிற்கு அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. இது, முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 10 சதவீதம் (6,115 கோடி ரூபாய்) அதிகமாகும். தமிழகத்தில், கடந்த 2009-10ம் நிதியாண்டில்3,653 கோடி ரூபாய் அளவிற்கே அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற நிதியாண்டில், தமிழ…

  10. சிறீலங்கா.. சீனா.. ரஷ்சியா.. இந்தியா போன்ற அரச பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி இராணுவ மயப்படுத்தி மக்களை படுகொலை செய்யும்.. அரசுகளோடு கூட்டுச் சேர்ந்து சிரியாவின் அதிபர் அசாத்.. மிகப் பெரிய மனிதப் படுகொலைகளை சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதன் கீழ்.. இன்றைய தினம்..Tremseh என்ற கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் இருந்த சிறிய கிராமம் மீது.. பல்குழல் எறிகணைகள்.. ஆட்லறிகள்.. டாங்கிகள்... ரஷ்சிய தயாரிப்பு.. MI 24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில்.. ஒரே நாளில் 200 க்கும் மேற்பட்ட சிரிய.. இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான்.. ஈராக் வன்முறைகளில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்புக்கு எதிரா…

    • 4 replies
    • 1k views
  11. [size=4][/size] [size=4]ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது என்று தலிபான் தீவிரவாத கமாண்டர் ஒப்புக் கொண்டுள்ளார். நேட்டோ படையினர் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில் தலிபான் உயர்நிலை கமாண்டர் ஒருவர், இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், ஆப்கன் செய்திகளை சேகரித்து வரும் ஆசிரியர் மைக்கேல் செம்பல் பேட்டி எடுத்துள்ளார். அதில் தலிபான் கமாண்டர் கூறியிருப்பதாவது:[/size] [size=4]ஆப்கனில் நேட்டோ படைகளுக்கும் தலிபான்களுக்கும் நடந்து வரும் போரில், தலிபான்கள் வெற்றி பெறுவது கடினம். தலிப…

  12. கடந்த ஜூன் 28 ம் நாள் இரவு சத்திஸ்கார் மாநிலத்தில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் சுமார் இருபது மாவோயிஸ்டுகளை ஒரு நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின் சுட்டு வீழ்த்தியதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் சத்திஸ்கார் போலிசும் அறிவித்தன. இந்தியத் தொலைக் காட்சிகள் அதிலும் குறிப்பாக ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் இந்த வெற்றியை நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அறிவித்த வண்ணம் இருந்தன. மாவோயிஸ்டுகளுடனான போரில் இது ஒரு மிகப் பெரும் வெற்றியாக நாடு முழுவதும் பறை சாட்டப்பட்டது. தொலைகாட்சிகளில் போலீஸ் அதிகாரிகள், ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தோன்றி இது ஓர் மிகப் பெரும் வெற்றி என்ற கொண்டாடிக் கொண்டிருந்தனர். கூடவே, அமைச்சர் சிதம்பரம் தொலைக் காட்சியில் தோன்றி தமது தலைமையி…

  13. கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவுநரும்,கணித்தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார். தந்தைபெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர். மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு தூத்துக்குடி மாவட்டம்…

  14. [size=5]வட இந்தியாவில் இன்று (12.07.2012) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இமயமலைத்தொடர்களில் ஒன்றான இந்துகுஷ் மலைத்தொடரை மையமாக கொண்டு இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 என்று பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் , வட இந்திய மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், அரியானா ஆகியவற்றிலும், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தானிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=78994

  15. [size=5]முகமறியா ஜொள்ளு, ஆரிருள் உய்க்கும்![/size] முகநூலில் பைத்தியமாகி, வாழ்வைத் தொலைத்தோர் அதிகமுள்ளனர். முகமறியாது, முகவரியறியாது என்ற நினைப்பில், மனவக்கிரங்களை கொட்டித்தீர்க்கும் கழிப்பிடங்களாக முகநூல் மாறிவிடுமோ என எண்ணுமளவுக்கு செய்திகள் அடிக்கடி வருகின்றன. இதைத் தவிர, தனி மனித உளவியல் தாக்கங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என அபாயங்களை நோக்கி முகநூல் வலைப்பின்னலின் கவர்ச்சி இழுக்கின்றது. சமீபத்திய செய்தி இதோ... புது தில்லி: உதவி இராணுவ அதிகாரி தரத்திலிருக்கும் ஒரு இந்திய இராணுவ அதிகாரி, அங்கீகாரமற்ற, அறிமுகமற்ற பெண் நபருடன் முகநூலில் தேனொழுக 'கடலை' போட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தைச் சேர்ந்த அப்பெண், பாக…

  16. [size=4]பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு எம்.பி.க்கள் தர்ஷன் பன்ஷி, லால்சந்த், மான்வர்லால் ஆகியோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள மிர்புர்காஸ், ஷதாத்காட், மிர்புர் மதெலோ ஆகிய இடங்களில் இந்துக்கள் மீது கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்துக்களின் வீடுகளில் கொள்ளையடிக்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொலை செய்யப்படுகின்றனர். மிர்புர் மதெலோ என்ற இடத்தில் குல்க பகள்ஷா என்பவர் அவரது சொந்த வீட்டில் இருந்து மிரட்டி அடித்து விரட்டப்பட்டார் என்றார்.[/size] [size=4]பிரதான எதிர்க்கட்சியான பி.எம்.…

  17. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், நேபாள ஜனநாயகக் குடியரசுக்கான புதிய நகல் அரசியல் சட்டமியற்றும் பணி, தீர்மானிக்கப்பட்ட காலக்கெடுவாகிய மே 27ஆம் தேதிக்குள் நிறைவுறாமல் போனது; அதனால், அச்சபை கலைக்கப்படுவதாகவும் புதிய அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் மீண்டும் நடைபெறும் என்றும் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமரான பாபுராம் பட்டாராய் அறிவித்துள்ளார். நேபாள மக்கள் எழுச்சிக்குப் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் பதவிக்காலம் கடந்த 2010ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி முடிவடைந்திருக்க வேண்டும். இந்தக் காலத்திற்குள் இந்த அவை அரசியல் சட்டத்தை எழுதி முடித்திருக்க வேண்டும். ஆனால் அரசியல் நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் நேபாள காங்கிரசு, போலி கம்யூனிஸ்டு கட்…

    • 0 replies
    • 668 views
  18. பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார். இந்த நூலில் காஷ்மீர் பிரச்சினை குறித்தும், அதில் ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்தும் விவரித்துள்ளார் நய்யார்... எனது கருத்து என்னவென்றால், பாகிஸ்தான் சற்று அமைதியாக இருந்திருந்தால் காஷ்மீர் அவர்களுக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் தானாகவே கிடைத்திருக்கும். காரணம், இந்தியா காஷ்மீரை முதலில் விரும்பவே இல்லை. குறிப்பாக சர்தார் வல்லபாய் படேல் விரும்பவில்லை. காரணம், காஷ்மீரின் பெரும்பாலான மக்கள் முஸ்லீம்கள் என்பதால். ஆனால் பாகிஸ்தா…

  19. தெற்காசிய நாடுகளில் விஸ்வரூபெமடுக்கும் சீனா- செக் வைக்க தூதர்களுடன் சிவசங்கர் மேனன் தீவிர ஆலோசனை டெல்லி: இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையேயான நெருக்கமான உறவால் அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, தூதர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. நேபாளத்தில் 36, இலங்கையில் 12, பாகிஸ்தானில் 20, ஆப்கானிஸ்தான் 7, வக்கதேசத்தில் 9, மாலத்தீவில் 8 திட்டங்களை சீன அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றுடன் ஒப்பிடுகையில் இந்த நாடுகளில் இந்தியா மேற்கொண்டும் பணிகள் மிகக் குறைவானது. இந்த நாடுகளுக்கு உதவுவதன் மூலம் இந்தியாவுக்கான சீனாவின் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதி…

  20. [size=4]மும்பை: அரசியல் ரீதியாக பிரதமர் மன்மோகன் சிங் ஆண்மையற்றவராக இருக்கிறார் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.[/size] [size=3][size=4]இதற்கெல்லாம் முடிவு கட்ட தேசிய அளவில் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார் தாக்கரே.[/size][/size] [size=3][size=4]ஆளாளுக்கு இப்போது மன்மோகன் சிங் தலையைப் பிடித்து உலுக்க ஆரம்பித்துள்ளனர். டைம் பத்திரிக்கை முதலில் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டது. பிறகு பாஜக விமர்சனம் செய்தது. இப்போது பிரதமரை அரசியல் ஆண்மையற்றவர் என்று வர்ணித்துள்ளார் பால் தாக்கரே.[/size][/size] [size=3][size=4]இதுகுறித்து அவர் கூறுகையில், செயல்திறனற்றவர் என்று பிரதமரை ஒரு பத்திரிக்கை கூற…

    • 3 replies
    • 1.1k views
  21. டெசோ மாநாட்டுக்கு எதிராக சென்னையில் ஓகஸ்ட் 5ஆம் திகதி இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்து ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். வேலூரிலுள்ள ஸ்ரீவைஷ்ணவ சிந்தாந்த மகா சங்கத்தில் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும். திட்டமிட்டு ஆன்மிகவாதிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என அவர் தெரிவித்தார். விழுப்புரத்தில் ஓகஸ்…

  22. இந்தியாவின் அத்தனை துயரங்களுக்கும் சோனியாதான் பொறுப்பு... பாஜக. டெல்லி: இந்தியா சந்தித்து வரும் அத்தனைத் துயரங்களுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் பொறுப்பு என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான். இந்தியா இன்று சந்தித்து வரும் அத்தனை கஷ்டங்கள், துயரங்களுக்கும் சோனியா காந்தியே பொறுப்பாவார். இந்த மாபெரும் குற்றச்சாட்டிலிருந்து சோனியா காந்தியால் தப்பவே முடியாது. அவரது தவறான வழிகாட்டுதல் மற்றும் மத்திய அரசின் தவறான ஆட்சியால்தான் மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர் என்றார் ரவிசங்கர் பிரசாத். நன்றி தற்ஸ்தமிழ்.

  23. [size=5]"மன்மோகன் பெரிதாக சாதிக்கவில்லை': அமெரிக்க பத்திரிகை விமர்சனம்[/size] [size=4]பிரதமர் மன்மோகன் சிங், பெரிதாக எதையும் சாதிக்கவில்லை, பொருளாதார சீர்திருத்தம் மேற்கொண்டு, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் சென்று, சாதனை புரியாதவர் என, அமெரிக்காவின் பிரபல, டைம் பத்திரிகை கடுமையாக விமர்சித்திருக்கிறது.[/size] [size=4]முக்கியத்துவம்: இந்திய பிரதமராக, தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட மன்மோகன் சிங்,79, கடந்த மூன்று ஆண்டுகளாக, மவுனமாகத் தான் இருக்கிறார். எதையும் அவர் பெரிதாக சாதிக்கவில்லை என, டைம் பத்திரிகை, தனது ஆசிய பதிப்பில், மன்மோகன் சிங்கை பற்றி, அட்டைப் பட செய்தியாக வெளியிட்டுள்ளது. பொது வாக, இப்பத்திரி…

    • 4 replies
    • 660 views
  24. “ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார். அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்” “ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.