Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பார்த்துவிட்டார் பான் கீ மூன் - இன்னர்சிற்றி பிரஸ் சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளதாக, ஐ.நா பொதுசெயலரின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் இந்த ஆவணப்படத்தை சனல்- 4 தொலைக்காட்சி தயாரித்திருந்தது. இந்த ஆவணப்படத்தின் இறுவட்டு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் அனுப்பட்டிருந்தது. ஆனாலும் ஐ.நா பொதுச்செயலர் அதனைப் பார்வையிடவில்லை என்று ஐ.நா பேச்சாளர்கள் பல மாதங்களாக கூறிவந்தனர். அதேவேளை, ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்குப் போட்டியாக சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்வையிட்டுள்…

    • 3 replies
    • 1.3k views
  2. ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள நிறுவனமொன்று மூடப்பட்டுள்ளதால் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் நிர்க்கதியாகி உள்ளனர்.சார்ஜா, துபாயில் அலுவலகங்களைக் கொண்டுள்ள சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் எல்.எல்.சி. எனும் மேற்படி நிறுவனம் நஷ்டமடைந்ததால், அந்நிறுவனத்தை ஸ்தாபித்த ஜோசப் டி சௌஸா என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றவிட்டதாக அபுதாபியை தளமாகக் கொண்ட த நெஷனல் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதனால் நேபாளம், பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 400 ஊழியர்கள் தங்குமிடம், உணவு, எதுவுமின்றி நிர்கதியாகியுள்ளனர். தங்குமிடத்திற்கான வாடகை செலுத்தாததால் இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வீதியில், அந்நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய வேலைத்தளம் ஒ…

  3. முல்லை பெரியாறு அணை போராட்ட களம் காண வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு தமிழகத்தின் ஐந்து மாவட்ட வாழ்வாதாரத்தை காக்க நாள் தோறும் லட்ச கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கின்றனர். நம்மில் பலர் இந்த போராட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க வில்லையே என்ற கவலை இருக்கும். முல்லை பெரியாறு அணையில் நம் பக்க நியாயங்களை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பாராமுகமாய் இருக்கும் மத்திய மன்மோகன் அரசுக்கு ஓட்டு மொத்த தமிழர்களும் அணையை காக்க உணர்வுடன் போராடுகிறார்கள் என்பதை காட்ட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தமிழகத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் கொண்ட காள்புணர்வே கேரளா ஆட்சியாளர்களின் மன நிலை முல்லை …

  4. முதலமைச்சராக முன்னிறுத்தப்பட வேண்டியவர் வைகோ:தமிழருவி மணியன் தமிழகத்தில் புதிய அரசியல் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் காரியங்களை தமிழருவி மணியன் தொடங்கி இருக்கிறார். காந்திய மக்கள் இயக்கத் தலைவரான மணியன், 'அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணியை உருவாக்கப் போகிறேன்’ என்று களம் இறங்கி உள்ளார். அதற்கான முதல் கூட்டம் இன்னும் இரண்டு வாரங்களில் திருப்பூரில் கூட இருக்கிறது. ஜனவரி 7-ம் தேதி கூடும் அந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரை ஒரே மேடையில் பேசவைக்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழருவி மணியனை சந்தித்தோம…

  5. 3 பேரின் தூக்கு தண்டனையைஎதிர்ப்போர் கவனத்திற்கு! ராசீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் தூக்குதண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று பேர் காப்பற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் ஒரு எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இதற்காக அரசியல் ரீதியான வேறுபாடுகள் கைவிடப்பட்டு, வழக்கத்திலில்லாத வகையில் எல்லோரும் ஒருகுரலாக ஒலிக்கும் சூழலும் ஓரளவுக்கு கனிந்துள்ளது. இந்த நம்பிக்கையளிக்கும் சூழலில் - இரண்டு வகையான முன் முயற்சிகள்முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1. சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி தூக்கு தண்டனையை ரத்து செய்வது, 2. அரசியல் ரீதியான முயற்சிகள் மூலமாக தண்டனையைக் குறைப்பது, இந்த இரண்டு முயற்சிகளில் எது வெற்றி பெற்றாலும் - மூன்று உயிர்கள் காப்பாற்றப்ப…

  6. கல்பாக்கம் சிறிது சிறிதாக கொல்லும் உயிர் கொல்லி உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் வேளையில் இந்திய அரசு புதிது புதிதாக அணு உலைகளை கட்ட தீர்மானித்து கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் ரசியா இந்தியா கூட்டு முயற்சியில் கட்ட பட்டு வரும் அணு உலையை கூடங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார மக்கள் அணு உலையை திறக்க கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளத்தில் துவங்கிய போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பிரதி பலிக்கிறது . கல்பாக்கம் பகுதியில் அணு கதிர் வீச்சால் பாதிக்க பட்ட நாய் இந்த நிலையில் கல்பாக்கத்தில் அணு உலை செயல்பட்டு வருகிறது. கல்பாக்கம் பகுதிக்கு சென்று அங்கே இந்த அணு உலைகளால் ஏதா…

  7. புதிய வகை புலவா ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது ரஷ்யா. சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று எதிரிகளின் இலக்கை குறி தவறாமல் தாக்கும் பல்முனை அணு ஏவுகணைகளை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது. அணு ஆயுத போட்டியில் இன்னும் அமெரிக்காவும் ரஷ்யாவும் முன்னிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு நாடுகளும் பழைய அணு ஏவுகளை விற்பனை செய்தோ அல்லது அழித்தோ விடுகின்றன. அதற்கு பதிலாக புதிய நவீன தொழில்நுட்பத்துடன் சக்திவாய்ந்த அணு ஏவுகணை தயாரித்து சோதித்து வருகின்றன. முன்னாள் சோவியத் யூனியன் இருந்தபோது தயாரிக்கப்பட்ட அணு ஏவுகணைகளை அழித்துவிட வேண்டும் என்று அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. அதனையொட்டி அந்த பழை…

  8. இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலையில் உள்ளூர் அரசியல்வாதியொருவர் சம்பந்தப்பட்ட தகராற்றில் பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குராம் ஸமான் ஷேய்க் என்ற இஸ்ரேல் வம்சாவழி பிரிட்டிஷ் பிரஜையே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அவருடனிருந்த விக்டோரியா அலெக்ஷாந்துவானா என்ற ரஷ்ய பெண்மணி படுகாயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மெடில்ல என்ற இடத்தில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இசை நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த உள்ளூர்வாசிகளுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கும் இடையில் சனிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தகராறே கொலையில் முடிந்துள்ளது. கூரிய ஆயுதமொன்றால் குத்திக் கொல்லப்பட்டுள்ள நபரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக…

  9. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பிலிருந்து ஊர்வலகமாக புறப்பட்ட தேமுதிகவினர் சின்னமலை வழியாக பிரதமர் தங்கியிருந்த ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை ஏற்க மறுத்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகாந்த் மற்றும் தேமுதிகவினர் திருமண மண்டபவங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 12.45 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், கூடங்குளம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி த…

  10. சென்னை அருகே இன்று மாலை நடந்த படகு விபத்தில் 21 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழ்ந்தனர். கிறிஸ்மஸ் பண்டிகயையொட்டி நெசப்பாக்கம், கும்மிடிப்பூண்டி மற்றும் பழவேற்காடு பகுதிகளை சேர்ந்த 7 குடும்பங்களை சேர்ந்த 25 பேர், சென்னையை அடுத்துள்ள பழகவேற்காடு ஏரியில் படகு ஒன்றில் சுற்றுலா சென்றனர். அப்போது படகு திடீரென கவிழ்ந்ததில்,அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதில் 4 பேர் மட்டும் நீந்தி கரை சேர்ந்த நிலையில், மீதமுள்ள 21 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஏரியில் விபத்து நடந்த இடம் சுற்றுலா செல்ல தடைவிதிக்கப்பட்ட இடம் என்றும், அளவுக்கு அதிகமானோரை ஏற்றி சென்றதாலேயே படகு நிலை தடுமாறி கவிழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோரில் 8 பேர் பெண்கள், 2 பேர் ப…

  11. இயக்குநர் பாரதிராஜா, சொந்தமாக தயாரித்து இயக்கும் படம் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’. இந்தப்படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கிறார். புதுமுகம் ஒருவரும் நடிக்கிறார். இவர்களுக்கு ஜோடியாக மலையாள நாயகிகள் ராதா, இனியா நடித்து வந்தனர். இந்நிலையில் முல்லைப்பெரியாறு பிரச்சனை விஸ்பரூபம் எடுத்துவருவதால், தமிழகர்கள் அனைவருன் ஒன்று திரண்டு குரல் கொடுத்துவருகின்றனர். இந்தப்பிரச்சனையில் கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக பாரதிராஜாவும் குரல் கொடுத்துள்ளார். கேரளாவுக்கு எதிராக குரல் கொடுத்துவிட்டு, கேரள நாயகிகளையே வைத்து படம் எடுக்கிறாரே என்று விமர்சனம் வந்துவிடுமோ என்று பாரதிராஜா யோசித்துள்ளார். அதனால், முல்லைப்பெரியாறு பிரச்சனை மு…

    • 5 replies
    • 1.1k views
  12. ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் திட்டம் தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட டேம் 999 படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். தமிழராக இருந்து கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இப்படி கூறலா மா? என்று தமிழர் அமைப்புகள் குமுறுகின்றன. முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச பிரச்னையாக்க மலையாளத்தை சேர்ந்த சோஹன் ராய் என்பவர் கேரள அரசின் ஆதரவுடன் எடுத்த படம் தான் டேம் 999. இந்தப் படத்திற்கு வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகள் நிதியுதவி செய்துள்ளனர். இந்தப் படத்தை வெளி யிட்டு தமிழகத்திற்கு சர்வதேச அ…

  13. அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 24வது நினைவு தினம் 24.12.2011 கடைப்பிடிக்கப்படுகிறது. மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா காலை 10.45 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அஞ்சலி செலுத்தியதும் நினைவிடத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு ஜெயலலிதா வந்தார். அங்கு உறுதிமொழி ஏற்பும், மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. எம்.ஜி.ஆரின் புகழ் பற்றி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் உரையாற்றினார். அதன் பிறகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாச…

  14. பாக் இராணுவத்துக்கு பிரதமர் கீலானி கடும் கண்டனம் பாகிஸ்தானின் பிரதமர் யூசூஃப் ராஜா கீலானி இதுவரை இல்லாத வகையில் அந்நாட்டின் பலம் பொருந்திய இராணுவத்தினர் மீது கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளார். நாட்டின் இராணுவம் ஒரு ஆட்சிக்குள் இன்னொரு ஆட்சி போல நடந்து கொள்ளாமல், பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும் வகையில் இருக்க வேண்டும் என்று இஸ்லாமாபாதில் இன்று உரையாற்றிய போது கீலானி தெரிவித்துள்ளார். தேர்தெடுக்கப்பட்ட ஒரு மக்களாட்சி மற்றும் சர்வாதிகாரம் ஆகிய இரண்டுக்கும் இடையே எது தேவை என்பதை பாகிஸ்தானிய மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தனது அரசை கவிழ்ப்பதற்கு ஒரு சதித்திட்டம் இருப்பதாகவும் யூசூஃப் ராஜா கீலானி கூறினாலும், அந்தக் குற்றச்சாட்ட…

    • 2 replies
    • 870 views
  15. பீ.எல்.ஓ – ஹமாஸ் சேர்ந்தியங்க முடிவு பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்பாக கணிப்பிடப்பட்டாலும், சமீபகாலமாக மிகவும் சாதுரியமாக காய் நகர்த்தி வருகிறது. பாலஸ்தீன அமைப்பான பீ.எல்.ஓவில் தன்னையும் இணைத்துக்கொள்ள இருப்பதாக இன்று ஹமாஸ் அறிவித்துள்ளது. காலஞ்சென்ற பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தின் அமைப்பான பீ.எல்.ஓ அங்குள்ள பல்வேறு அமைப்புக்களை தன்னோடு இணைத்துக் கொண்ட கூட்டு அமைப்பாகும். ஒரு குடையின் கம்பிகள் போல பல அரசியல் தாபனங்களை தன்னோடு இணைத்துக் கொண்ட பீ.எல்.ஓவில் ஓரங்கமாக ஹமாஸ் இணைய சம்மதித்திருப்பது மேலை நாடுகளுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடும் தீவிரவாதம் பேசி, பேச்சுக்களை குழப்பி, தாக்குதல்களை தொடங்கும் முட்டாள்தனமான …

    • 0 replies
    • 656 views
  16. y Associated Press, Published: December 21 COLOMBO, Sri Lanka — Ethnic Tamil women in Sri Lanka’s former war zones face abuses including sexual violence, trafficking and forced prostitution, an international human rights group said Wednesday. The Brussels-based International Crisis Group said there have been credible allegations of sexual violence against women in those areas at the hands of both security forces and men from their own communities. 9 Comments Weigh InCorrections? inShare The group said many cases go unreported in the country’s north and east, where a 25-year civil war ended in May 2009 when government troops defeated separa…

  17. சென்னை, டிச. 22- முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து தமிழகததிற்கு எதிராகவே நடந்து வருகிறது மத்திய அரசு. இந்தநிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வருகிறார். அவருக்கு எதிராக என் தலைமையில் தேமுதிகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் அணையின் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டே ஆணையிட்டது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் இருக்கிறபோதே கேரள அரசு வேண்டுமென…

  18. அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்ததை அடுத்து, ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலை அடுத்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்தது. உறவைச் சீர் செய்ய இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெற்கு வஜீரிஸ்தான் உட்பட பல பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதற்காக மேற்கொண்டு வந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.இருதரப்பு உறவு சீராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சூழலில் விமானத் தாக்குதல் அச்சூழலைக் கெடுத்துவிடக் கூடாது என்பது தான், இந்த தற்காலிக நிறுத்தத்திற்குக் காரணம் என அமெரிக்க…

  19. பிரிட்டன் தனது AAA தரநிலையை இனியும் தக்கவைப்பது கடினம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பிரிட்டன் சந்திக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் அதன் AAA தகுதியை மாற்றக்கூடும். இதற்கு அடிப்படைக் காரணங்களாக தொடர்ந்து இருந்து வரும் யூரோவின் நெருக்கடியும், பிரிட்டனின் பொதுக்கடன் அதிகரிப்பதும் ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டின் கணக்குப்படி பிரிட்டனின் பொதுத்துறைக் கடன் 1.27 பில்லியன் பவுண்டாகும், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதவிகிதம் ஆகும். சென்ற வாரம் பிரான்சின் மத்திய வங்கி ஆளுநரும், மூத்த அமைச்சர்களும் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் பொருளாதார நிலையைக் கடுமையாக விமர்சித்தனர். பிரிட்டனின் தகுதி கணிப்பு நிறுவனங்கள் குழப…

  20. சிங்களர்களுக்கும், மலையாளிகளுக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து, செங்கோட்டையில் கேரளா செல்லும் பாதையில் முற்றுகையிட்ட நாஞ்சில் சம்பத் உள்பட 1357 பேர் கைது செய்ப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் 13 வழிச் சாலைகளிலும் மதிமுக சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். முன்னதாக அவர் பேசுகையில், தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்ட…

  21. நியுஜெர்சியில் விமான விபத்து : 5 பேர் பலி ! பதிவு செய்த நாள் : 12/21/2011 15:10:33 நியுஜெர்சி : நியுஜெர்சி நெடுஞ்சாலையில் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு இந்தியர் உட்பட 5 பேர் பலியாயினர். நியுஜெர்சியிலிருந்து அட்லாண்டா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வட நியுஜெர்சி தேசிய நெடுஞ்சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சாவ்லா வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். http://www.dinakaran.com/LatestNews_2011.asp?Nid=7664

  22. கேரள முதல் அமைச்சருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது. இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. எனவே நம் எதிர்காலத்தை காக்கின்ற இந்த கிளர்ச்சி தானாகவே எழுந்துவிட்டது. தமிழக பத்திரிகைகள், ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகின்றன. இவ்வளவுக்கும் காரணம் கேரளாவில் உள்ள பத்திரிக்கை. கேரள ஊடகங்கள். அவர்களுக்கு சொல்லுகிறோம். புத்தி வரட்டும் உங்களுக்க…

  23. ஜெயலலிதாவுடன் நிரூபமா ராவ் திடீர் சந்திப்பு-ஏன்? முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தூதராக பணியாற்றியவர் நிரூபமா ராவ். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். தற்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இவர் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் சென்னை வந்த நிரூபமா ராவ் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ராவ் தெரிவித்தார். நிரூபமா ராவின் பூர்வீகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது. …

  24. ஈராக்கில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு துணை அதிபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு்ள்ளது. வளைகுடா நாடான ஈராக்கின் துணை அதிபராக தாரிக்-அல்-ஹஸ்மி,65 உள்ளார். இவர் ஈராக்கின் ஷன்னிப்பிரிவு தலைவராக உள்ளார். இப்பிரிவினர் அந்நாட்டின் வடக்கே குர்தீஷ் இனத்தவர்கள் இணைந்து ஷியா பிரிவு அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் துணை அதிபர் தாரிக்-அல் ஹஸ்மியின் நெருங்கிய பாதுகாவலராக இருந்த குர்தீஷ் இனத்தவர் சமீபத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தன் பேரில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஈராக்கில் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு ,அந்நாட்டின் துணை அதிபர் தாரிக் அல்-ஹஸ்மிக்கு தொடர்பிருப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.