உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், 2009 ஏப்ரல் 30ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அதிமுகவின் பொதுச்செயலாளர், இப்போது இருக்கின்ற முதல்வர் அவர்கள் முசிறியில் பேசிய பேச்சு. 'இலங்கை தமிழர்கள் தனி நாடு பெறவேண்டும். பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் 1971ல் வங்கதேசம் உருவானதுபோன்று, அது எந்த சர்வதேச சட்டத்தின்படி படைகளை அனுப்பியது. 1987 ராஜீவ்காந்தி எந்த சர்வதேச சட்டத்தின்படி இலங்கைக்கு அமைதி காக்கும் படையினை அனுப்பினாரோ, அதே…
-
- 2 replies
- 1.1k views
-
-
Kabul, Afghanistan (CNN) -- More than two dozen American troops are believed to have died in the deadly helicopter crash in eastern Afghanistan on Saturday, a U.S. military official told CNN. Many, if not all, were special operations forces, the official said. If the numbers are confirmed, the incident would be the most deadly for coalition forces in the Afghan war, according to a CNN count of international troop deaths. Afghan President Hamid Karzai issued a statement saying as many as 31 U.S. special forces and seven Afghans were killed and offered "deep regret" to U.S. President Barack Obama. "My thoughts and prayers go out to the families and loved ones…
-
- 10 replies
- 816 views
-
-
மேடையில் பேசும் அனல் பேச்சை அப்படியே வசனமாக்கி திரைப்பக்கம் திருப்பியிருக்கிறார், தமிழருவி மணியன். மேடைப்பேச்சுபோல், திரைப்படத்திற்கு வசனம் எழுதுவது சுதந்திரமான வேலை இல்லையே. அந்த அனுபவம் பற்றி... ‘‘நான் நினைத்ததை பேசுற இடம் மேடை. உள்ளத்தில் எழுகிற உணர்ச்சி அலைகள் வார்த்தைகளாக வந்து விழும்போது எந்தத் தடையும் இருக்காது. ஆனால், திரைப்படத்திற்கு பலவிதமான தடைகள் இருக்கின்றன. நம்மிடம் ஒரு பொம்மை தரப்படுகின்றது. அந்த பொம்மையின் உருவத்தை மெருகேற்றுவது மட்டும்தான் நம் வேலை. புதிதாக ஒரு பொம்மை செய்ய புறப்பட்டால் அதை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படித்தான் நண்பர் புகழேந்தி தங்கராஜ் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற பெயரில் இந்தக் கதையை கொண்டு வந்து தந்தார். இந்தக் கதை சக…
-
- 0 replies
- 563 views
-
-
தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்: ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவண்ணாமலையில் 06.08.2011 அன்று காலை நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிட கட்சிகளோடு கூட்டணி சேர்ந்ததற்கும், அவர்களை ஆட்சியில் அமரவைத்ததற்கும் தமிழக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பா.ம.க. தனித்து போட்டியிடும் என்ற முடிவை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த முடிவில் உறுதியாக இருப்பீர்களா என்று கேட்கிறார்கள். பா.ம.க. இருக்கும் காலம் வரை தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தலைமையை ஏற்று வருபவர்களுடன் கூட்டணி வைப்போம். நமக்கு ஆளு…
-
- 0 replies
- 542 views
-
-
கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது! 'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ ம…
-
- 4 replies
- 991 views
-
-
சோனியாவுக்கு ஆபரேஷன் சக்சஸ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்காவுக்கு சென்று இருப்பதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் எந்த ஊரில், எந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன்-கெட்டரிங் கேன்சர் சென்டர் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அவருக்கு நேற்று முன்தினம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். டெலிவிஷன் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. சோனியா காந்திக்கு டாக்டர் தத்தாத்ரேயுடு நூரி தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நக்…
-
- 22 replies
- 3.3k views
-
-
External Affairs Minister S.M. Krishna on Friday served a legal notice on the Press Trust of India (PTI) for reporting that he appeared absent-minded when he was asked to make a statement by Lok Sabha Speaker Meira Kumar on Thursday. PTI had reported that when the Speaker called Mr. Krishna to make a statement on the situation in Sri Lanka, he was not in his seat, having been engaged in a conversation with some members on the aisle. The report said that as Union Agriculture Minister Sharad Pawar drew his attention to the Speaker’s direction, Mr. Krishna failed to immediately find a copy of the statement in his file. The staff of the Lok Sabha Secretariat then …
-
- 1 reply
- 754 views
-
-
-
- 0 replies
- 699 views
-
-
ஈழத்தில் போர் நடந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. முகாம்களில் இன்னமும் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் ஒருபுறம், முகாமில் இருந்து வெளியேறியும் பிழைக்க வழியற்று துன்புறும் மக்கள் மறுபுறம் என அவலத்தில் நகர்கிறது ஈழத்தின் பொழுதுகள். வீட்டின் ஆண்களை போர் தின்றுவிட, விதவையான பெண்களின் எ ண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்தைத் தாண்டுவதுதான் இதில் ஜீரணிக்க முடியாத துயரம். ‘‘பிழைக்கும் வழியற்று, அந்தப் பெண்களில் பலர் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்பட்டு விட்டனர்’’ என்று ஆதங்கப்படுகிறார் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரிட்டோ. ஈழத்தில் போர் நடைபெற்ற இடங் களுக்குச் சென்று திரும்பியிருக்கும் அவரை சந்தித்தோம். ‘‘போர் முடிந்துவிட்டாலும் தமிழர் பகுதியில் 300 மீட்டருக்கு ஒரு செக…
-
- 6 replies
- 1.6k views
-
-
மும்பை, ஆக.05,2011 அமெரிக்கா பொருளாதார பின்னடைவு மற்றும் ஐரோப்பிய கடன் பிரச்னைகளின் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இது, பங்கு முதலீட்டாளர்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் புள்ளிகள் கடும் வீழ்ச்சி கண்டு 17,000-க்கு கீழே வீழ்ந்து பின்னர் மீண்டது. கடந்த 13 மாதங்களில் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் இந்த அளவுக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது இதுவே முதல் முறையாகும். மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 387 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,305 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 120 புள்ளிகள் சரிந்து, 5,211 ஆக இருந்த…
-
- 0 replies
- 665 views
-
-
10 நாளில் முதல் மனைவி ஓட்டம், 30 நாளில் 2வது மனைவியும் ஓட்டம்: ஒரு கணவரின் பரிதாபம்! திருவட்டார்: தனது முதல் மனைவியும், 2வது மனைவியும் அடுத்தடுத்து வீட்டை விட்டு வெளியேறியதால் கணவர் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதுகுறித்துப் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்தவர் ஷியாம் ராஜ். இவருக்கு வயது 33 ஆகிறது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்தார். ஆனால் அந்தப் பெண், ஏற்கனவே தனது உறவினர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஷியாமுடன் குடும்பம் நடத்த மனம் இல்லாமல், கல்யாணமாகி 10 நாளிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் மனம் உடைந்த ஷியாம் ராஜ், மனதை தேற்றிக் கொண்டு தனது ஊ…
-
- 20 replies
- 1.7k views
-
-
50 வயதைத் தொட்டார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு கொண்ட்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா அதிபர் ஒபாமா, கடந்த 1961ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி பிறந்தார். கருப்பரின தந்தைக்கும், வெள்ளையின தாய்க்கும் மகனாக பிறந்த அவர், மூன்றாவது அமெரிக்க அதிபராக 50 வயதை அடைந்தார். ஆனால், தனது பிறந்தநாளை ஒருநாள் முன்னதாக, சிகாகோ நகரில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் அதில் கலந்துக் கொண்டனர். இது குறித்து ஒபாமா கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு என் தலையில் நரைத்த முடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், முன் நாட்களை இப்போது அழகு …
-
- 2 replies
- 1.1k views
-
-
சீன அணையால் பாதிப்பில்லை: பிரதமர் பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டிவரும் அணையால் இந்தியாவுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று மாநிலங்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார். திபெத் பகுதியில் பிரம்மபுத்திரா நதி மீது தாங்கள் கட்டிவரும் அணையால் இந்தியாவின் நலன் பாதிக்காது என்று சீனா தன்னிடம் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரம்மபுத்திரா நதியின் மீது சீனா அணை கட்டி வருவது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன் சிங் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரம்மபுத்திரா நதி மீது அணை கட்டும் விவகாரம் குறித்த…
-
- 0 replies
- 445 views
-
-
சர்வதேச நிதிய தலைவர் மீது முறைகேடு விசாரணை பிரான்சின் முன்னாள் நிதியமைச்சரும், சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்) முதல் பெண் தலைவருமான கிறிஸ்டியானே லாகர்டே தற்போது புதிய பிரச்சனைக்கு ஆளாகி உள்ளார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பதவி இழந்த டொமினிசக் ஸ்டிராஸ்கானை தொடர்ந்து ஐ.எம்.எப் பின் தலைவராக ஜூலை மாதம் கிறிஸ்டியானே லாகர்டே, தலைவர் பதவிக்கு வந்துள்ளார். அவர், பிரான்ஸ் அமைச்சராக பதவியில் இருந்தபோது முறைகேடு செய்ததாக உள்ள குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆளாக வேண்டிய சூழல் உள்ளது. கிறிஸ்டியானே தனது அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர் பெர்னார்டு தர்பேஷக்கு 28 கோஎயே 50 லட்சம் யூரோ அளிக்க ஒப்புதல் அளித்தார் என்று விசாரணையாளர்கள் குற்றம் சாட்டினர். பெர்னார்ட…
-
- 1 reply
- 573 views
-
-
அழகிரியிடம் பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்து! - தெஹல்கா ஊடகம் செய்தி!! மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பாளருமான அழகிரிக்கு பினாமிகளின் பெயர்களில் மூவாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தெஹல்கா எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. புலனாய்வு குறித்த செய்திகளை வெளியிடும் இவ்வூடகம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து விரிவாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இச்செய்தியில் அழகிரி தனது உண்மையான சொத்துகளின் விபரங்களை முழுமையாக வெளியிடவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: '2009ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் ப…
-
- 0 replies
- 600 views
-
-
இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவியும்.. இந்திய அரசின் நிழல் தலைவியும்.. ஈழத்தில் தமிழினப் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவருமான சோனியா காந்தி.. வெளிப்படுத்தப்படாத (வெளியில் சொல்லப்படாத).. நோய் தாக்கம் ஒன்றின் காரணமாக இந்தியாவுக்கு வெளியில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-south-asia-14398994
-
- 4 replies
- 674 views
-
-
லிதுவேனியா நகரத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லும் பாதையில் கார்களை நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேயர் ஆர்டுராஸ் ஜூக்காஸ் தானே களம் இறங்கினார். இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதைகளில் நிறுத்தியிருந்த விலையுயர்ந்த கார்களை புல்டோசர் மூலம் நொறுக்கி அதை வீடியோவும் எடுத்து மக்கள் முன்னிலையில் ஒளிபரப்பவும் செய்தார். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் யாரும் இனி கார்களை அதற்கு உரிய இடங்களில் நிறுத்துவார்கள் என்றும், அவ்வாறு செய்யாதவர்கள் மீது அவர்கள் காரை நொறுக்குவதோடு, நிறுத்தியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இனிமேல் சைக்கிள்களில் செல்பவர்கள் இடையூறின்றி தங்கள் பாதைகளில் செல்ல உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று…
-
- 2 replies
- 691 views
-
-
நில அபகரிப்பு புகார் தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா கைது செயய்ப்பட்டார். ஈரோடு திமுக மாவட்டச் செயலாளரான என்.கே.கே.பி. ராஜாவுடன், மேயர் விஸ்வநாதனும் இன்று அதிகாலை கைதானர். பெருந்துறையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் கொடுத்த நில அகபரிப்பு புகாரின் பேரில், என்.கே.கே.பி. ராஜா கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், நில அபகரிப்பு புகாரின் அடிப்படையில், ஈரோடு மாநகராட்சி மேயர் குமார் முருகேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2007ம் ஆண்டு என்.கே.கே.பி. ராஜாவும், ஈரோடு மேயர் குமார் முருகேஷ், திமுக மாவட்ட துணைச் செயலாளர் விஸ்வநாதன் உள்பட 11 பேர் தனது வீட்டுக்கு வந்து பெருந்துறையில் உள்ள தென்றல் நகரைச் சேர்ந்த தனக்கு சொந்தமான 60.5 ஏக…
-
- 0 replies
- 499 views
-
-
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் 2011-12-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாவன: * சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும். * ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும். * சூரிய சக்தி தெருவிளக்கு திட்டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்படுத்தப்படும். * நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறு சதவீத முன்னுரிமை அளிக்கப்படும். * உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படும். * மானிய விலையில் 5 ஆயிரம் புல்வெட்டிகள் விவசாயிகளுக்க…
-
- 0 replies
- 718 views
-
-
வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 02:01 GMT அண்மையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மனிதாபிமானப் போரின் உண்மைசார்ந்த பகுப்பாய்வுகள் என்ற அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட ஐ.நா மறுத்துள்ளது. நியுயோர்க்கில் நேற்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் செய்தியாளர்கள் இதுபற்றிக் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை அதிகாரபூர்வமாக ஐ.நாவிடம் கையளிக்கப்பட்டதா என்பது குறித்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், இதுதொடர்பாக கருத்து எதையும் வெளியிட முடியாது என்றும் கூறியுள்ளார். ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிலங்கா அரசிடம் இருந்து ஐ.நாவுக்கு அதிகாரபூர்வமான எந்தப் பதிலும…
-
- 0 replies
- 460 views
-
-
வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 02:12 GMT சிறிலங்காவில் இருந்து சென்ற சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீது சென்னையில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எல்பிட்டியவில் இருந்து புத்தகயாவுக்கு சென்ற 84 பேர் கொண்ட சிங்கள சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா திரும்புவதற்காக சென்னை வந்திருந்தனர். நாளை இவர்கள் கொழும்பு திரும்பவிருந்த நிலையில் சென்னையில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சிறிலங்காவுக்கு எதிரான பேரணி ஒன்றை கடந்து கொண்டு சென்ற போதே தாம் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டு தம்மீது தாக்குதல் நடத்தியதாக இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரின்…
-
- 0 replies
- 540 views
-
-
முபாரக்கிடம் இன்று விசாரணை ஆரம்பம்: 3 ஆயிரம் பொலிஸ் குவிப்பு எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மக்கள் போராட்டம் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் பதவி இழந்தார். அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழல் முறைகேடு மற்றும் போராட்டக்காரர்களை படுகொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முபாரக், அவரது 2 மகன்கள் அலா மற்றும் கமால், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபிப் அல் - அட்லி மற்றும் முன்னாள் 6 அதிகாரிகள் மீது நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளது. இந்த நீதிமன்ற விசாரணையின் போது சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க தலைநகர் கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகாடமியில் 3 ஆயிரம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோ தா…
-
- 3 replies
- 480 views
-
-
பிரான்சை தொடர்ந்து இத்தாலியிலும் பர்தா அணிவதற்கு தடை முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடைக்கு பெல்ஜியம், பிரான்ஸ் தடை விதித்து உள்ளது. அந்த வரிசையில் இத்தாலியும் தற்போது இடம்பெறுகிறது. முகத்தை மூடும் பர்தா ஆடைகளால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படுகிறது என தடைவிதிக்கும் நாடுகள் கூறுகின்றன. கோடைகால விடுமுறைக்கு பின்னர் பர்தாவுக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என நாடாளுமன்றம் இன்று தெரிவித்தது. இத்தாலியின் மத்திய வலது கூட்டணியான பிரதமர் பெர்லுஸ்கோனி அரசு இந்த பர்தா தடைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இத்தாலி அரசியலமைப்பு விவகார கொமிட்டி கூறுகையில்,"இந்த பர்தா தடை மசோதா கருத்தை முதலில் குடியேற்றத்திற்கு எதிரான வடக்கு லீக் அமை…
-
- 3 replies
- 656 views
-
-
வீரகேசரி இணையம் 8/3/2011 1:04:03 PM அமெரிக்க கடன் உச்ச வரம்பை அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 161 வாக்குகளுக்கு 269 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் சட்டமாக்கப்படுவதற்கு அமெரிக்க செனட் சபையில் அது நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவால் அங்கீகரிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த சட்ட மூலமானது அமெரிக்க கடன் உச்ச வரம்பை 14.3 திரில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2.4 திரில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டொலரால் உயர்த்துகிறது. இதன் மூலம் 10 வருட காலப் பகுதியில் குறைந்தது 2.1 திரில்லியன் அமெரிக்க டொலரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்…
-
- 1 reply
- 681 views
-
-
புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 00:19 GMT தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கோருவது போன்று சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவோ அதனுடனான உறவுகளைத துண்டிக்கவோ முடியாது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சிறிலங்கா மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும் என்றும், அதனுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்கட்சிகள் கோரி வருகின்றன. இது தொடர்பாக மதிமுக பொதுசெயலர் வைகோவும் நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசியிருந்தார். இதன்போதே சிறிலங்காவுடனான உறவுகளைத் துண்டிக்க முடியாது என்று இந்தியப் பிரதமர…
-
- 3 replies
- 620 views
-