Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஊழல் குற்றச்சாட்டுகளில் இந்திய நடுவன் அரசின் அமைச்சர்கள் பதவி இழப்பதால் புது டில்லியில் அசாதாரண சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் பினாமிப் பிரதமராகப் பதவி வகிக்கும் மன்மோகன் சிங் “கூட்டணி அரசில் எனது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. யாரை அமைச்சராக்க வேண்டும் என்கிற அதிகாரம் எனக்கில்லை” என்று கண்ணீர் சிந்தாத குறையாகச் சொன்னார். தெற்கு ஆசியாவின் பிராந்திய வல்லரசும், உலகப் பொருளாதாரத்தில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இடம்பெறும் இந்தியாவின் அதியுயர் அரசியல் தலைவரின் இந்த ஒப்புதல் வாக்கு மூலம் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் 180 ஊழல் நாடுகளில் இந்தியா 84ம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஒரு இலட்சம் கோடிக்கு மே…

  2. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கிட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை சி.பி.ஐ. கைது செய்தனர். அவர் திகார் சிறையில் உள்ளார். முன்னதாக ராசாவின் வீடுகள் திருச்சி திருவானைக் காவலில் உள்ள அவரது அண்ணன் ராமச்சந்திரனின் வீடு, சகோதரி வீடுகளில் சி.பி.ஐ. சோதனை செய்தது. அப்போது சொத்துக்கள் சம்பந்தமாக பல ஆவணங்களை சி.பி.ஐ. கைப்பற்றியது. இந்த சொத்துக்கள் சம்பந்தமான ஆவணங்களை சி.பி.ஐ. மத்திய வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தது. இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராசா, அவரது அண்ணன் மற்றும் சகோதரி, வருமான விபரம், சொத்து விபரம், ஆகியவற்றை திரட்டினர். இதில் அவரது குடும்பத்தினர் வருமானத்திற்கு அத…

  3. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி சென்ற லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட செயலாளர் கார்மேகராஜன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது நிருபர்களை சந்தித்த டி.ராஜேந்தர், ’’தமிழகத்தில் தற்போது சினிமாத்துறை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. தியேட்டர்களுக்கு பெண்கள் வருவதில்லை. பெண்கள் சினிமாவிற்கு வந்தால்தான் படம் வெற்றி பெரும். இதனால் சினிமா வளர்ச்சி அடையும். பெண்கள் தியேட்டருக்கு வராததற்கு காரணம் தியோட்டரில் கட்டண உயர்வுதான் காரணம். தியேட்டரில் கட்டணத்தைக் குறைத்து பெண்களை சினிமா தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளர்ச்சி அடையும். தேவைப்பட்டால் சமச்சீர் கல்வியில் ம…

  4. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 5 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இங்கு மீன் பிடித்தால் வலைகளை பிடுங்கி விடுவோம் என்று கூறினர். இதனால் பாதியிலேயே கரை திரும்பி விட்டோம். இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=56720

  5. என்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு சீமான் கிட்ட பேச்சு இருக்கு: நடிகை விஜயலெட்சுமி...? ‘‘மூணு வருஷமாக நானும் சீமானும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அவர் ஜெயிலுக்குப் போனதிலிருந்து, அவரோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாத்திலும் நான் கூடவே இருந்திருக்கேன். நாங்க கல்யாணம் பண்றதாகத்தான் இருந்துச்சு. எங்க ஃபேமிலியில எங்க திருமணத்தை ஏத்துக்கிட்டதாலதான் தொடர்ந்து ரிலேஷன்ஷிப்ல இ ருந்தோம். பொதுவாக ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா யாரும் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனால் அப்ப கூட அவரோடயே நான் இருந்திருக்கேன். போன மாசம்தான் நாங்க ‘கல்யாணம் நடக்கவே மாட்டேங்குதே’னு கேட்டோம். சில வி.ஐ.பி.க்களை வைச்சு பேசிப் பார்த்தோம். அவங்ககிட்ட ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்ல. நான் அவளைப் பார்த்தே ஒண்ணரை வருஷ…

  6. காதலிக்கு 60 வயது: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை உயிருடன் மீட்ட போலீசார் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாறு அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீசார் ஓடிச் சென்று தூக்கில் தொங்கிய அவரை தாங்கி பிடித்தனர். பின்னர் தூக்கு கயிரை கழற்றி அவரை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பது தெரிய வந்தது. …

  7. முதலம‌ை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதாவை ம‌க்களவை எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி தலைவ‌ரும், பாஜக மூத்த தலைவருமான சு‌ஷ்மா சுவரா‌ஜ் ‌இ‌ன்று ச‌ந்‌‌‌தி‌த்து பே‌சினா‌ர். செ‌ன்னை போய‌ஸ் கா‌ர்ட‌னி‌ல் உ‌ள்ள முதல்வர் இ‌ல்ல‌த்த‌ி‌ல் இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்பு நடைபெ‌ற்றது. இந்த சந்திப்பின்போது முதலமை‌ச்சராக பொறு‌ப்பே‌ற்ற ஜெய‌‌ல‌லிதாவு‌க்கு சுஷ்மா, வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ண்டா‌‌ர். சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுஷ்மா, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், கச்சத் தீவை மீட்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் பாஜக குரல் எழுப்பும் என்று தெரிவித்தார். http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56674

  8. Jun 26, 2011 கடந்த திங்கள் முதல் ஆரம்பித்த LE BOURGET விமானக் கண்காட்சி வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. AIRBUS ன் பிரபலத் தயாரிப்பான A380 மற்றும் லிபியப் போரில் பல சாதனைகள் நிகழ்த்திய RAFALE, மற்றும் Patrouille de France விமானங்களின் வர்ணஜார சாகசங்கள், சூரிய விமானம், Eurocopter இறுதித் தயாரிப்பான X3 போன்றவை சாகசங்கள் காட்டித் திறமையை நிரூபிக்க உள்ளன. வெள்ளிக்கிழமை மாணவர்களிற்கான இலவச தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பெரியவர்களிற்கு 13 யூரோக்களும் 7 வயதிற்குக் குறைந்தவர்ளிற்கு இலவசமாகமும் நுழைவுக்கட்டணம் நிர்ணயித்துள்ளனர். கடந்த நாட்கள் நிகழ்ந்த கண்காட்சியில் AIRBUS A320…

  9. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 2004ஆம் ஆண்டில் மத்திய அரசில் அதிகாரத்துக்கு வந்ததும் திமுகவுக்கு வருவாய் வரும் துறைகளான கப்பல் போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்றவற்றை வலியுறுத்திப் பெற்ற கருணாநிதி, அரசியலுக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதுமுகமான தம் பேரன் தயாநிதியை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கினார். தினகரன் நாளிதழில்,"வெளியிட வேண்டாம்" என்று கருணாநிதி இட்ட கட்டளையையும் மீறி, திமுக அமைச்சர்களுள் "யாருக்குச் செல்வாக்கு அதிகம்?" என்று வெளியான கருத்துக் கணிப்பால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் மூன்று அப்பாவி உயிர்கள் கருகிப் போக, அவர்களின் குடும்பங்கள் உருக்குலைந்து போயின. அப்போது திமுகவுக்குள் ஏற்பட்ட க…

  10. தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான கலைஞர் கடந்த 21.06.2011 அன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்றார். அங்கு திகார் ஜெயிலில் உள்ள தனது மகள் கனிமொழி எம்.பி.யை சந்தித்தார். பின்னர் 22.06.2011 அன்று இரவு 7.50 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதில் அளித்தார். டெல்லி பயணம் குறித்த கேள்விக்கும், கனிமொழியின் நிலைமை குறித்த கேள்விக்கும், ‘’திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி, ராசா, சரத்குமார் ஆகியோரைச் சந்திப்பதற்காக மட்டுமே டெல்லி சென்றேன். மனிதத்தன்மையற்ற இடத்தில் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவரது உடலில் வீக்கமும், வெப்பத்தால் கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளன. சரத்குமார…

  11. மதிமுகவின் முதல் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு திருச்சியில் உள்ள ஹோட்டல் பெமினாவில் தொடங்கியது. 100கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை. 1. சென்னை உயர்நீதி மன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என மாற்ற வேண்டும். 2. மதுரைக்கு தனி நீதிபதிகளை நியமிக்க வேண்டும். 3. தமிழகம் முழுவதும் தமிழில் பெயர் பலகையை வைக்க வேண்டும். 4. உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை வேண்டும். 5. வழக்கறிஞர்களை தாக்கிய காவலர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 6. புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும். 7. இலங்கை உடனான எல்லா விதமான உறவையும் இந்திய அரசு முறித்துக்கொள்ள வேண்டும்…

  12. இனப்படுகொலை குற்றச்சாட்டு : முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை _ வீரகேசரி இணையம் 6/25/2011 3:36:18 PM Share ருவாண்டா நாட்டில் இனப்படுகொலைகள் புரிந்த குற்றவாளியாக இனங்காணப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஐ.நா. போர்க்குற்றவியல் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. போவுலின் நீயிராமாசுஹூகோ (65) என்ற அப்பெண் அக்காலப்பகுதியில் ருவாண்டாவின் குடும்ப மற்றும் பெண்கள் விவகார அமைச்சராக இருந்தவர். இவரின் மகனான ஆர்சனி நடாஹோபலி முன்னாள் இராணுவ தலைவராக இருந்தவர். இவர்கள் 1994 ஆம் ஆண்டுப்பகுதியில் 'ஹூடூ' இனத்தவர்களைக் கடத்தி பாலியல் வல்லுறவுகள் மற்றும் இனப்படுகொலைகளை மேற்கொள்ள கட்டளையிட்டதுடன் உதவி…

  13. தமிழீழபடுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நினைவேந்தலை,பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.உலக அரங்கில் இது பேசப்படும் வேளையில் நாம் ஆயிரக்கணக்கில் அஞ்சலி செலுத்த நிற்கும்போது மிகவலிமையாக உணர்த்தும்.எல்லாவற்றையும்விட நினைவேந்தல் செய்வது அம்மக்களுக்கான குறைந்தபட்ச மரியாதை. நிகழ்வை சூன்-26 உலக சித்திரவதைகுள்ளாக்கப்படோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம். இரு வாரங்களுக்கு முன் மே 18 ம் தேதி அன்று மெரினாவில் ஈழப்படுகொலைகள் நினைவாக மெழுகுதிரி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்பொழுது அங்கு வந்திருந்த பொது மக்கள் பலரும் என்ன நிகழ்வு நடைபெறுகிறது என்று கேட்டறிந்து அவர்களும் தத்தம் குடும்பத…

  14. சகவாச தோஷத்தால் காங்கிரஸுக்குத் தோல்வி! – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கண்ட தோல்வி, தி.மு.க.வுடனான உறவு, அ.தி.மு.க. அரசின் ஆரம்ப நடவடிக்கைகள் – ஆகிய விஷயங்கள் பற்றி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ‘துக்ளக்’கிற்கு அளித்த பேட்டி: கேள்வி : கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றது. இத்தகைய மோசமான தோல்விக்கு என்ன காரணம்? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் : ‘சகவாச தோஷம்’தான் எங்களது இந்த நிலைக்கு காரணம். தி.மு.க. அணியில் காங்கிரஸ் இடம் பெற்றதை மக்கள் துளியும் விரும்பவில்லை. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால் கூட இப்படி ஆகியிருக்காது. இதைவிட கணிச…

    • 0 replies
    • 416 views
  15. அமெரிக்காவின் அலெஸ்கா மாநிலத்தின் அன்கரேஜ் பகுதியில் சற்று முன்னர் பாரிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து இந்தப் பகுதியின் சில இடங்களில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அன்கரேஜ் பகுதியில் இருந்து மேற்காக ஆயிரம் மைல் தூரத்தில் பசுபிக் கடல் பிராந்தியத்திலேயே இந்தப் பூமி அதிர்ச்சி இடம்பெற்றுள்ளது. 7.4றிச்டர் இளவு கொண்டதாக இது பதிவாகியுள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றி இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. பூகம்பம் ஏற்பட்ட 800 மைல் சுற்றளவு கொண்ட பிரதேசத்துக்கே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதான பூமி அதிர்வைத் தொடர்ந்து 7.2 றிச்டர் அளவிலான தொடர் அதிர்வொன்றும் பதிவாகியுள்ளது An earthquake of magnitude 7.2 has struck…

  16. இரு நாடுகளின் துப்பாக்கிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு உயிர் பறிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவனின் வாழ்க்கையை அவர்களின் மொழியிலேயே பேசுகிறது லீனா மணிமேகலையின் 'செங்கடல்’ திரைப்படம். படத்துக்குத் தரச் சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டுடன் போராடி, டிரிப்யூனலுக்குப் போய் ஒரு வெட்டும் இல்லாமல் வெற்றியோடு திரும்பி இருக்கிறார் லீனா. '' 'இந்தப் படம் இலங்கை அரசை விமர்சிக்கிறது, அதனால்தான் தணிக்கைச் சான்றிதழ் தர முடியாது’ என்றார்கள். அதை எதிர்த்துத்தான் டிரிப்யூனல் போனேன். தனுஷ்கோடியில் 1,000-த்துக்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்று இருக்கிறது. ஏராளமான விதவைகள், தாயை, சகோதரியை, சகோதரனை இழந்தவர்கள் சூழ நிற்கிறது அந்த ஊர். பெண்களை உருட்டுக்கட்டையில் தாக்கி மர…

    • 0 replies
    • 460 views
  17. தேர்தல் தோல்விக்குப் பின் கப்&சிப்பென்று அமைதி காத்த தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து & தங்களை கடுமையாக விமர்சிப்பவர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத் திருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். காங்கிரஸ் கட்சி மீது கூட்டணிக் கட்சியினரே வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தமக்கேயுரிய பாணியில் சரவெடிபோல் பதிலளித்தார். காங்கிரஸ் கட்சி இலங்கைப் பிரச்னையில் காட்டிய அலட்சியம்தான் உங்கள் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறதே? ‘‘தங்களைத் தாங்களே பொய்யாக சமாதானப்படுத்திக் கொள்ள இங்குள்ள திராவிடத் தலைகள் இப்படி எதையாவது சொல்லலாம். தோல்விக்கான உண்மையான இரு காரணங்கள் - பெருக்கெடுத்த லஞ்ச லாவண்யம், ஊழல்.அடுத்தது குடும்ப ஆட்சியால் நடந…

    • 0 replies
    • 472 views
  18. ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி! டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது. கைதிகள் உபயோகமாக நேரத்தை செலவிடும் வகையில் இந்த தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் சிறையிலுள்ள விற்பனை மையத்தின் மூலமாகவே பொது மக்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த மையத்தில்தான் சக கைதிகளிடம் மெழுகுவர்த்தி செய்ய கனிமொழி கற்ற…

  19. மதுரையில் ம.தி.மு.க. 18-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் அண்ணா நகரில் நடந்தது. கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத், துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நகர் மாவட்ட செயலாளர் பூமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாஞ்சில் சம்பத் பேசும்போது, ’’மதிமுக இயக்கம் சோதனைகளை கடந்து வளர்ந்த இயக்கம். கடந்த 18 ஆண்டுகள் பல்வேறு சோதனைகளை கடந்து கட்சி தொண்டர்களின் சுய உழைப்பால் உயர்ந்த இயக்கம். ம.தி.மு.க.வை மேலும் வலுவாக்க தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். வாழ்நாள் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். சோதனைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அன்புத்தலைவர் வைகோ அதனை சகித்து கொண்டு மக்கள் மன்றத்தில் பணி செய்து வருகிறார். இதனால் மக்களின் சிம்மாசனத்தில் ம.தி.மு.க. ந…

  20. பூமி இரண்டாகபூமி இரண்டாக பிளந்தது சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று அதிகாலை பல இடங்களில் அதிகாலை நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிகாலை நேரத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் வீட்டில் இருந்த சமையல் பாத்திரங்கள் உருண்டு ஓடியது. அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த மக்கள் வீட்டிற்குள் செல்லவே அச்சம் அடைந்தனர். ரிக்டர் அளவு கோலில் 2.9 பதிவாகி இருந்தது. ஒரு நிமிடம் மட்டுமே நீடித்த இந்த நில அதிர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் மட்டும் தொடர்ச்சியாக 2 முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீடுகளுக்குள் இருந்த மக்…

    • 0 replies
    • 593 views
  21. இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவி்க்காவிட்டால் தமிழக மீனவர்களைத் திரட்டி அவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ’’இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த சிங்களப் படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது. சில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இப்பொழ…

  22. கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கடந்த 20.06.2011 அன்று சிறைப்பிடித்துச் சென்றனர். 23 மீனவர்களையும் இலங்கை தலைமன்னாரில் சிறை வைத்துள்ளனர். இலங்கை கடற்பமையினரின் இந்த அட்டூழியத்தை கண்டித்து, ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56547

  23. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வர மீனவர்கள் இன்று 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் சிறைப்பிடிக்கப்ப்டடுள்ள 23 மீனவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கடந்த 20.06.2011 அன்று சிறைப்பிடித்துச் சென்றனர். 23 மீனவர்களையும் இலங்கை தலைமன்னாரில் சிறை வைத்துள்ளனர். இலங்கை கடற்பமையினரின் இந்த அட்டூழியத்தை கண்டித்து, ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. த…

  24. எப்போது பேசினாலும் பரபரப்பான விஷயங்களை அள்ளிக் கொட்டுவதில் வல்லவர் ம.நடராஜன். இப்போது அவரிடம் சிக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் பங்கு. அவரிடம் பேசிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களைச் சொல்லி மலைக்க வைக்கிறார். இனி அவரிடம் பேசியதிலிருந்து... ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் அடிபடுகிறதே...? ‘‘இந்த மாறன்கள் ஆசியாவின் பெரிய பணக்காரர்களான கதை அவர்களது தந்தை முரசொலி மாறனில் இருந்தே தொடங்குகிறது. திருவாரூரில் இருந்து சென்னைக்கு கல்லூரிப் படிப்புக்காக வந்த மாறன், முரசொலி அலுவலகப் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.ஒரே ஒரு கதை எழுதி எழுத்தாளரானார். ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற படக் கம்பெனியை ஆரம்பித்து ஊரெல்லாம் கடன் வாங்கினார்.அவரின…

  25. . லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்க்க வேண்டும்-திமுக அதிரடி டெல்லி: லோக்பால் சட்டத்தின் கீழ் பிரதமர் பதவியையும் கொண்டு வர வேண்டும் என்று திமுக அதிரடியாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி கொடுக்கவும் அது தயாராகி விட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதி குடும்பத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால் கருணாநிதி குடும்பத்தினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் திமுக இறங்கியுள்ளது. அது லோக்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.