Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒசாமா பின் லாடன் உயிருடன் இல்லை - ஒபாமா - கொல்லப்பட்டார் - இவரின் இறந்த உடல் அமெரிக்காவிடம் உள்ளது Osama bin Laden has been killed, a United States official said Sunday night. President Obama is expected to make an announcement on Sunday night, almost 10 years after the September 11 attacks on the World Trade Center and the Pentagon. http://www.nytimes.com/2011/05/02/world/asia/osama-bin-laden-is-killed.html

  2. ம.தி.மு.க. தோன்றிய வரலாறு..! 'மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்' தோற்றுவிக்கப்பட்டபோது நடந்த ஒரு நிகழ்வினை சென்ற வார 'ஜூனியர்விகடன்' இதழ் வெளியிட்டுள்ளது. அது பற்றிய செய்திக்குள் நுழையும் முன்னர், ம.தி.மு.க. தோன்றியதன் பின்னணியை எனக்குத் தெரிந்தவரையிலும் முன்கதைச் சுருக்கமாகக் கொடுக்கிறேன்.. ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்..! “திராவிட முன்னேற்றக் கழகத்தில் வைகோவுக்கு புறக்கணிப்புகள் நடக்கின்றன. அவரைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன..” என்றெல்லாம் பல்வேறு செய்திகள் 1988-ம் ஆண்டில் இருந்தே பத்திரிகைகளில் கிசுகிசுவாக சொல்லப்பட்டும், பேசப்பட்டும் வந்ததுதான்..! இந்த கிசுகிசுவின் முக்கிய சாரமே தனது மகன் மு.க.…

  3. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் கட்சி ஆரம்பித்த கதை..! நடிகர் திலகம் சிவாஜிகணேசனால் கலைத்துறையின் உச்சத்தைத் தொட்ட நிலையிலும் எம்.ஜி.ஆரை போல அரசியலில் பிரகாசிக்க முடியவில்லை..! இது காலத்தின் கட்டாயமாக அவருக்கு கிடைத்த அனுபவம்..! அவர் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று, அவரே தோற்றுப் போய் அவரது கட்சியினர் ஒருவர்கூட ஜெயிக்காமல் அவமானத்துக்குள்ளாகி, கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் கட்சியைக் கலைத்துவிட்டு ஜனதாதளம் கட்சியில் தனது எண்ணற்ற தொண்டர்களுடன் கரைந்து போனார்..! கடைசியில் ஜனதா தளம் கட்சியும் கடலில் கரைத்த பெருங்காயமாக போய்விட அதிலிருந்தும் ஒதுங்கியவர் தனது மரணம் வரையிலும் அரசியலைத் தொடவில்லை..! அவர் கட்சி ஆரம்பித்த அன்று அவரது வீட்டில் நடந்த நிகழ்வுக…

  4. முகத்தை இழந்தவருக்கு புதிய முகம் பொருத்தப்பட்டது ! உலகின் முதலாவது முகம் உருவாக்கும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது.. 26 வயதுடைய அமெரிக்கரான டாலாஸ் வைன் விபத்தில் தனது முகத்தையும் பார்வையையும் முற்றாகப் பறி கொடுத்தார். இவருடைய கண்கள், மூக்கு முதலியன தீயில் எரிந்துவிட்டன. கடந்த 2008ம் ஆண்டு தேவாலயம் ஒன்றிற்கு மை பூசிக்கொண்டிருந்தபோது தவறுதலாக உயர் மின்னழுத்தம் உள்ள இடத்தின் மீது விழுந்து முகத்தை எரித்துக் கொண்டார். இந்த நிலையில் இவருக்கான புதிய முகம் மாற்றும் சத்திர சிகிச்சை சென்ற மார்ச் மாதம் நடைபெற்றது. இப்போது இவர் படத்தில் காணும் புதிய முகத்தைப் பெற்றுள்ளார். பார்வையை மறுபடியும் பெற முடியாவிட்டாலும், மனித உருவில் நடமாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.…

  5. சீனாவின் சதுரங்கம் அமெரிக்காவை தலைமுழுகு; நம்மை சீனா கரை சேர்க்கும் என்று ஆப்கானிஸ்தானுக்கு ரகசிய ஐடியா கொடுத்திருக்கிறது பாகிஸ்தான். அதிர்ச்சியில் தள்ளாடுகிறது அமெரிக்கா. இப்படி நடக்கும் என்பது முன்பே நமக்கு தெரியும். அமெரிக்காவின் காதில் போட்டு வைக்க முயன்ற நேரங்களில், சூ என்று ஊதி தள்ளிவிட்டது அமெரிக்கா. எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானை சந்தேகப்படுவது நமக்கு வாடிக்கையாம். ஜூனில் ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் பெற தொடங்குகிறது அமெரிக்கா. அது 2014 வரை தொடரும். அதன் பிறகு ஆப்கனை தனது ஆதிக்கத்தில் வைத்திருக்க பாகிஸ்தானுக்கு ஆசை. அங்கே இந்தியாவுக்கு செல்வாக்கு வலுப்பெற கூடாது என்பது காரணம். மகாபாரத காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது ஆப்கானிஸ்தான் என்பார்கள்…

    • 5 replies
    • 938 views
  6. சி.ஐ.ஏ.யின் பாகிஸ்தானியத் தலைவரின் உயிரோடு ஒரு ஆபத்தான விளையாட்டு! --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 09:24 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- லாங்க்லி, அமெரிக்கா: சி.ஐ.ஏ. யை மீண்டும் ஒருமுறை குப்புறத் தள்ளியிருக்கின்றது பாகிஸ்தானிய உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.! அதுவும் இம்முறை மிகவும் ஆபத்தான விதத்தில், சி.ஐ.ஏ.க்குக் கடும் கோபம் ஏற்படும் வகையில்!! பாகிஸ்தானு…

    • 0 replies
    • 1.2k views
  7. பின்லேடனைப் பிடிக்க பத்து வருடங்களின் முன்னரே பாக்- அமெரிக்கா ஒப்பந்தம் ! பாகிஸ்தானில் மறைந்திருந்த சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனை அமெரிக்க அதிரடிப்படையினர் பாகிஸ்தானில் வைத்து கைது செய்தது தவறு என்று இன்றைய பாகிஸ்தானிய அரசு கூறுகிறது. ஜனநாயக இறைமையுள்ள ஒரு நாட்டுக்குள் அமெரிக்கா நுழைந்தது தவறு என்று சிறீலங்கா பிரதமர்கூட கூறியிருந்தார். ஆனால் இது குறித்து இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்னரே பாகிஸ்தானிய முன்னாள் இராணுவ சர்வாதிகாரி பர்வேஷ் முஸாரப்பிற்கும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஸ்சிற்கும் இடையே ஓர் ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் த கார்டியன் எழுதியுள்ளது. ஓஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் எங்…

    • 1 reply
    • 802 views
  8. போட்டிபோட்டு டிக்கெட் விலையைக் குறைக்கும் இரு விமான நிறுவனங்கள்! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 01:51 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- துபாய், யு.ஏ.ஈ: சம்மர் விடுமுறைகள் நெருங்கிவிட்ட நிலையில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிக்கெட் விலை குறைப்பு என்ற அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றது. எமிரேட்ஸின் இந்த அறிவிப்பு, அதன் போட்டியாளர்களைக் கதிகலங்கவும் வைத்திருக்…

    • 0 replies
    • 942 views
  9. ஆடைக் கண்காட்சியில் இந்துமதம் நிந்திப்பு:சர்வதேச இந்து மதபீடம் கண்டனம் [saturday, 2011-05-07 04:07:46] அவுஸ்திரேலிய தலைநகர் சிட்னி யில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற அவுஸ்திரேலிய பஷன் வீக் ஆடைக்கண்காட்சியில் இந்துக்கடவுளான மஹாலஷ்மியின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட நீச்சல் உடை பற்றி சர்வ தேச இந்து மதபீடம் நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இது இந்து மதத்தையே கேவலப்படுத்தும் செயலாகும் எனவும் இந்து மதபீடம் தெரிவித்துள்ளது. மஹாலக்ஷ்மி பொறிக்கப்பட்ட நீச்சல் ஆடையும், உள்ளங்கியும் இந்து மக்களின் புனித உணர்வை தெய்வீக தன்மையை மழுங்கடிக்க செய்கின்றது. இது பற்றி சர்வதேச இந்து மத பீடம் இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இச்செய்…

  10. சுதந்திரமான விசாரணை வேண்டும்: பிரித்தானியா இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான,நம்பகமான விசாரணை நடத்தப்படுவதையே பிரித்தானியா விரும்புவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரும், பிரதி வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை ஐ.நா.வின் அறிக்கை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வுக்கு பரிந்துரை செய்ய பிரித்தானிய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது. இலங்கை பொதுநலவாய நாடுகள் சங்கத்தின் உறுப்பு நாடாக உள்ள நிலையில், போர்க்குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதை ஆதரிக்க…

  11. சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை சிறீலங்காவுக்கு இன்னொரு அடி ! சிறீலங்காவின் உள்விவகாரங்களில் மற்றய நாடுகள் தலையிடக்கூடாது என்று கொக்கரித்த சீனா மீது அமெரிக்கா சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. மோசமான மனித உரிமை மீறல்களை சீனா செய்து வருகிறது என்று அமெரிக்க உப அதிபர் யோசப் பிடன் எச்சரித்துள்ளார். சமீபகாலத்தில் இரகசியமான கைதுகள், காணாமல்போதல், போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் சீனா குதித்துள்ளது. சீனாவின் இத்தகைய செயல் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் கிளரி கிளின்டன், உபஅதிபர் யோசப் பிடன் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்கா – சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை உருவாகியுள்ளது. இன்றைய புதிய உலக விதிகளுக்கு இது முற்றிலும் …

  12. பகலில் பசுமாட்டுடன் வருகிறார் உங்கள் வீட்டில் பரோட்டா சாப்பிடுவதற்கு! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Thursday 05 May 2011, 13:29 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- அனல் பறக்கக் கொதித்துக் கொண்டிருக்கும் மதிய நேரத்தில் வானத்தில் வட்டமிட்ட ராகுல் காந்தியின் ஹெலிகொப்டர் மெல்ல மைதானத்தில் இறங்குகிறது. அவரது தரிசனம் கிடைக்காதா என்று எதிர்பார்த்து சுமார் பத்தாயிரம் பேர் ஒரு மை…

    • 0 replies
    • 1.1k views
  13. மகனே மனோகரா… எடு கப்பல் நங்கூரத்தை! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ Viruvirupu, Thursday 05 May 2011, 07:46 GMT ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வெளிநாடு ஒன்றில் குடியேறுவதற்கு 2 வழிகள் இருக்கின்றன. ஒன்று நேர்வழி. குடியேற விரும்பும் நாட்டிடம் விசாவுக்கு விண்ணப்பித்து, அங்கே குடியேறுவது. இது எல்லோராலும் முடியக்கூடிய காரியமல்ல என்பது ஒரு விஷயம். அடுத்த விஷயம், இதற்கு அதிக கால அவக…

    • 0 replies
    • 6k views
  14. 2100ல் கடல் மட்டம் 1.6 மீட்டர் உயரும்:ஆர்டிக் துருவ ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஆர்டிக் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளில் ஏற்பட்டுள்ள தட்ப, வெப்ப நிலை மாற்றத்தால் பனிக்கட்டிகள் அதிகமாக உருகி, ஏராளமான அளவில் நீர் வெளியேறி வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2100ம் ஆண்டுக்குள் வங்கதேசம் முதல் புளோரிடா வரையிலும், பசிபிக் பெருங்கடலின் தாழ்வான பகுதிகளிலும், லண்டன் முதல் ஷங்காய் வரையிலான நகரங்களிலும் கடல் மட்டம் 1.6 மீட்டர் அளவிற்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுனாமி தாக்கும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கடல் நீர் மட்டம் குறித்த சர்வதேச ஆய்வு தெரிவிக்கிறது.கடந்த ஆறு ஆண்டுகளாக பூமி உருண்டையின் வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, ஆர்…

    • 1 reply
    • 1.4k views
  15. தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தமிழகம் மீண்டும் தேர்தலை சந்திக்கும். அப்போது வைகோ விஸ்வரூபம் எடுப்பார்,'' என, ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசினார். ம.தி.மு.க.,வின் 18வது ஆண்டு துவக்க விழா, கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. விழாவில், கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:அட்சய திருதியை நாளில் கட்சியின் 18வது ஆண்டு துவங்குவது நம்பிக்கை அளிக்கிறது. 18 ஆண்டுகளைக் கடந்த ம.தி.மு.க.,வின் கடின உழைப்புக்கு இதுவரை பலன் இல்லை. ஆனாலும் எதிர்பார்ப்புகள் இல்லாததால், தாய் - மகன் உறவு போல் வைகோ - தொண்டர்கள் உறவு தொடர்கிறது.மே 13க்குப் பின் ஒரு நல்ல நிலைமைக்கு வரவுள்ளோம். கட்சியை கரை சேர்க்க நினைத்தோம். கண்ட…

    • 0 replies
    • 522 views
  16. கனிமொழிக்கு ED சம்மன்; கருணாநிதி தீவிர ஆலோசனை புதுடெல்லி, மே 4,2011 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக நாளை (மே 5) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை திமுக எம்.பி.யுமான கனிமொழிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனிமொழியுடன், இதே வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளரும், உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிஃப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குநர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனு…

    • 4 replies
    • 971 views
  17. 9/11 தாக்குதலுக்கும், மும்பைத் தாக்குதலுக்கும் வித்தியாசம் உள்ளது: அமெரிக்காவின் 'பச்சோந்தித்தனம்'! டெல்லி: அது வேற வாய், இது நாற வாய் என்று வடிவேலு ஒரு படத்தில் பேசுவார். அதேபோல ஆகி விட்டது அமெரிக்காவின் போக்கு. நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும், மும்பைத் தாக்குதலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கா, இரண்டு தாக்குதல்களையும் ஒரே மாதிரி பார்க்கக் கூடாது என்று வியாக்கியானம் பேசியுள்ளது.. நியூயார்க் நகரில் நடந்த தாக்குதலுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக பல ஆயிரம் பணத்தைக் கொட்டி உலகம் முழுவதும் வலை வீசி தேடி வந்த பின்லேடனை பாகிஸ்தானுக்குள் அத்துமீறி புகுந்து அதிகாலையில் பின்லேடனைக் கொன்று உடலையும் கடலுக்குள் வீசி விட்டுப் போய் விட்டது அம…

    • 5 replies
    • 1.5k views
  18. பின்லேடன் மரணம் அல்குவைடா ஏற்றுக்கொண்டது புதியவர் நியமனம்! May 6, 2011 டென்மார்க் 06.05.2011 வெள்ளி இரவு ஒஸாமா பின்லேடன் மரணமடைந்ததை அல்குவைடா அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இஸ்லாமிய இணையத்தளம் ஒன்றில் இதை அறிவித்துள்ளார்கள். இதற்கு பழிவாங்குவதற்காக மேலைநாடுகள் மீதான தாக்குதலை தாம் நடாத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதேவேளை பின்லேடன் கொலைக்கு இரகசியமாக உதவிவிட்டு இப்போது போலி நாடகம் போடும் பாகிஸ்தானின் மீதும் தமது கோபம் வெளிப்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். அதேவேளை பின்லேடனைக் கொல்வதற்காக சி.ஐ.ஏ உளவுப்பிரிவு வைத்த குறியீட்டுப் பெயர் புநசழniஅழ நுமயை என்பதாகும். இக்கியா என்றால் யுத்தத்தில் படுகொலை செய் என்பது பொருளாகும். அதேபோல கெரனிமோ என்றால் பின்லேடனாக…

    • 2 replies
    • 1.1k views
  19. லண்டன: தீவிரவாதி ஒசாமா பின்லேடன் வசித்து வந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நான் ஜாகிங் போயுள்ளேன் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகே பின்லேடன் வசித்து வந்தது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இது பாகிஸ்தானுக்கும், அதன் ராணுவத்திற்கும் பெரும் தர்மசங்கடமான செய்தி. நான் பின்லேடன் வசித்து வந்த வீடு உள்ள பகுதியில் முன்பு ஜாகிங் போயுள்ளேன். கிட்டத்தட்ட 9 மைல்கள் அளவுக்கு நான் ஜாகிங் போவேன். அந்த வீட்டைக் கடந்தும் கூட நான் ஜாகிங் போயிருக்கலாம். நான் பாகிஸ்தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பின்லேடன் குறித்த எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. இருப்பினும் உளவுத்துறையில் ச…

  20. ஒசாமா கொலை: முழு தகவல் தேவை – ஐநா May 5, 2011 அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கையில் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டது தொடர்பான முழு விபரங்களையும் அமெரிக்க வெளியிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலின் ஆணையர் நவி பிள்ளை கேட்டுள்ளார். ஒசாமா பின் லாடனுக்கு எதிரான நடவடிக்கை சட்டப்படியான ஒன்றா என சரிபார்க்க இந்தத் தகவல்கள் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். அல் குவைதாவின் நிறுவனரான பின் லாடன் மிக கொடுரமான பயங்கரவாதச் செயல்களைப் புரிந்ததாக தானே ஒத்துக் கொண்டிருந்தாலும் – பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதே நேரம், ஆயுதமற்ற ஒருவரை கொன்றது தனக்கு சங்கடமான உ…

  21. தமிழகத்தில் தமிழர் விடிவெள்ளி என்ற புதிய புரட்சிகர இயக்கம் ஆரம்பம் Thursday, May 5, 2011, 11:08 இந்தியா தமிழீழ விடுதலையை முதன்மை படுத்தியும் தமிழக மக்களின் விடுதலையை பேணிய வாறும் புதிய புரட்சிகர தமிழ் தேசியவிடுதலை இயக்கம் ஒன்று தமிழகத்தில் பிரவாகம் எடுத்துள்ளது . இந்த இயக்கத்தில் அடுத்த மதாம் பதிவு செய்ய உள்ளதாக அதன் பொறுப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் தெரிவித்துள்ளார் . இதன் எதிர்கால திட்டம் ,நகர்வு .செயல் .பற்றியும் அவர் தெரிவித்துள்ளனர் . அந்த இயக்கத்தின் தலைவர் தமிழ் மாறன் வழங்கிய செவ்வியினை இங்கு இணைத்துள்ளோம். http://www.youtube.com/watch?v=uTZ-PIV71h0&feature=player_embedded tamilthai.com

    • 1 reply
    • 1.1k views
  22. கனிமொழி கைதா? 6ம் எண் சிறையா? விறுவிறு சி.பி.ஐ. மூன்றாவது குற்றப் பத்திரிகையை மே-31 அன்று சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த ஊழல் வழக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்கு, சட்டப்படி கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால், இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், ஆயுள் முழுக்கவும்கூட சிறையில் கழிக்க வேண்டி இருக்குமாம். அதனால், இந்தக் கோணத்திலும் தனியாக வழக்குப் போட ஆதாரங்களை சி.பி.ஐ. சேகரிக்கிறது. யார் இந்த அமிர்தராஜ்? ஆ.ராசாவுக்கு நெருக்கமாக இருந்த, மறைந்த சாதிக் பாட்சாவின் பி.ஏ-வாக இருந்தவர் அமிர்தராஜ். சாதிக் சம்பந்தப்​பட்ட அனைத்து விவகாரங்களையும் நன்கு அறிந்தவர். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் முழுமையாக விசாரணை…

  23. அல்கைடா சி.ஐ.ஏயால் உருவாக்கப்பட்டதாம் அதே வேளை லிபிய போராளிகள் (?) அமெரிக்காவின் வேர்ஜினியாவில் பயிற்சி அளிக்கப்பட்டவர்களாம்.

    • 2 replies
    • 798 views
  24. செவ்வாய்க்கிழமை, 3, மே 2011 (15:29 IST) கொல்லப்பட்டது பின்லேடன் தானா? அல்குவைதா இயக்கத்தலைவன் பின்லேடன் நேற்று முன் தினம் இரவு அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்று அமெரிக்கா மரபணு (டி.என்.ஏ.) சோதனை நடத்தி உறுதி செய்துள்ளது. ஆனாலும் இதை அமெரிக்க நாட்டினரே பெரும்பாலனோர் நம்பவில்லை. அமெரிக்கா பின்லேடன் முகத்தை மட்டும் வெளியிட்டுள்ளது. முழு உடல் படத்தை வெளியிடவில்லை. மேலும் பல்வேறு கோணத்திலும் படம் வெளியிடப்பட வில்லை. எனவே இது பின்லேடன்தானா? என நம்ப மறுக்கிறார்கள். பின்லேடன் உடலை அமெரிக்காவுக்கு கொண்டு வராமல் உடனடி யாக கடலில் மூழ்கடித்து விட்டது. அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் ஓட்டல் ஒன்…

    • 1 reply
    • 929 views
  25. ஈழமக்கள் துயரம்; திருப்பதிக்கு முடிச்சுப்போடடு வைக்கறதும், தேர்தலுக்கு ஓட்டுப் போட்டு வைக்கறதும் ஒன்னுதான் இலங்கை அரசால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க 13 மாதங்களுக்கு முன் அய்.நா அமைத்த நிபுணர் குழு, ‘இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்’ என்ற தகவலோடு அறிக்கையை அய்.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் கொடுத்துள்ளது. ராஜபக்சே அரசால், கொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருக்கிறது. இந்தச் சூழலில், ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது நடந்த இரண்டாவது தேர்தலில், தமிழகத் தமிழர்கள் இதுகாறும் இல்லாத அளவிற்கு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக 80 சதவீதபேர் வாக்களித்துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.