Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜப்பானில் நடப்பதை நேரடியக ஜப்பானியர் மூலம் அறிய இங்கே NHK live Please ! We Want No Nuclear!!

  2. தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க வேட்பாளர்களின் விபரங்கள்! தி.மு.க. காங்கிரஸ் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கீழ்க்கண்டவர்கள் போட்டியிடலாம் என்று தெரிகிறது. வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:- திருவாரூர் -முதல்-அமைச்சர் கருணாநிதி., கொளத்தூர்- மு.க. ஸ்டாலின், வில்லிவாக்கம்-பேராசிரியர் அன்பழகன், சேப்பாக்கம்-ஜெ.அன்பழகன்., சைதாப்பேட்டை -மு.மகேஷ்குமார், விருகம்பாக்கம்-க.தனசேகரன் ஆயிரம் விளக்கு-வக்கீல் அசன் முகமது ஜின்னா, எழும்பூர்-அமைச்சர் பரிதி இளம் வழுதி, துறைமுகம்-திருப்பூர் அல்டாப் (முஸ்லிம் லீக்). ஆர்.கே.நகர்-பி.கே. சேகர்பாபு, பல்லாவரம்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம்-எஸ்.ஆர். ராஜா, பெரம்பூர்-என்.ஆர்.தனபாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்ச…

    • 0 replies
    • 1k views
  3. லண்டனில் சட்டவிரோதமான முறையில் 17 இலட்சம் பவுண்களை வட்டிக்கு கடனாக கொடுத்து பெருந்தொகை பணத்தை திரட்டினார். என்ற குற்றச்சாட்டின் பேரில் லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழர் இருவர் மீது லண்டன் காவல்துறையினர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இத்தகவலை பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் பிபிசி உட்பட பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் ஈஸ்ட்ஹாம் பகுதியைச் சேர்ந்த இலங்கையரான 68 வயதான கனகசபா நடராஜா என்பவரே இந்த சட்டவிரோத கடன்வழங்கும் தொழிலை செய்து வந்ததாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இவர் தங்க நகைகளை பொறுப்பாக பெற்றுக்கொண்டு கடன்களை வழங்கினாரென்றும் இவருக்கு உதவியாக 62வயதான வேலுப்பிள்ளை ஜெகேந்திரபோஸ் என்பவரும் இந்த சட்டவிரோ…

  4. வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி தள்​ளாடும் நிலை என்பார்​களே... வைகோவின் அரசி​யல் வாழ்க்கையில் இத்தகைய துயரங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன! கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக அ.தி.மு.க-​வின் கூட்டணியில் சிறிதளவும் மனக் கசப்பின்றி, ஆளும் கட்சியின் அத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து நின்ற வைகோ, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அல்லாட்டத்துக்கு ஆளாகினார். கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க-வுக்கு இந்த முறை மிகக் குறைவான இடங்களே பேசப்பட... மாநிலம் முழுக்க இருக்கும் வைகோவின் ஆதரவாளர்கள் முகம் வாடிப்போனார்கள். வாய் திறந்து பேசாவிட்டாலும் வைகோவுக்கும் இதில் சொல்லிக்கொள்ள முடியாத வேதனைதான். இந்த நிலையில் நெகிழவைக்கும் சம்பவம் ஒன்று நடக்க... மு…

    • 0 replies
    • 578 views
  5. முன்னிலும் வேகமாக வருவார் இயற்கையின் மரணம் கூட எம் தலைவனை தொடத் தயங்கும்: அனிதாபிரதாப்பிற்கு இயக்குனர் சிபிச்சந்தர் பதில். [Wednesday, 2011-03-16 15:13:30] தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டு விட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு... சிபிச்சந்தர் திரைப்பட இயக்குனர். தமிழ் தேசிய பெருந்தலைவர் எம் மக்களை நிராதரவாக விட்டுவிட்டார் என்று கருத்து கூறியிருக்கும் ஊடகவியலார் அனிதாபிரதாப் அவர்களுக்கு. உலகம் கண்டிராத ஒரு மாவீரன் என்று எம் தலைவனை புகழ்பாடி வியந்து நின்ற நீங்களா இப்படி ஒரு கருத்தை முன் வைத்து இருக்குறீர்கள். வெற்றி பெற்ற தெருச் சண்டைகளை புரட்சி என்றும் பின் வாங்குகிற புரட்சிகளை தெருச்சண்டை என்று கருத்துகொள…

  6. சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக - 160 தேமுதிக - 41 இடதுசாரிகள்- 22 புதிய தமிழகம் - 2 மமக - 3 சமக- 2 மூமுக- 1 இகுக- 1 பார்வர்டு பிளாக்- 1 கொ.இ.க.பே.- 1 --------- 234 இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு தொகுதி இல்லை எ…

    • 0 replies
    • 502 views
  7. புதியதோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய கலைஞர் ஆட்சி. தொடர வேண்டும் குஞ்சாமணி தீர்மானம். புதியதோர் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தி பண்பாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்த, மானங்கெட்ட சாரி, மானமிகு கலைஞர் ஆட்சி தொடர வேண்டும் என்று பெரியார் மடத் தலைவர் குஞ்சாமணி தீர்மானம் இயற்றியுள்ளார். http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=528:2011-03-14-16-57-11&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

  8. அன்று செர்னோபில் நடந்தபோது சொல்லாததை இன்று ஃவுக்குசிமா வெடிக்கும் போது சொல்கிறார்கள்

    • 1 reply
    • 1.2k views
  9. அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல் _ வீரகேசரி இணையம் 3/15/2011 3:14:44 PM பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்…

  10. NEW DELHI (AFP) - Eight countries have lodged an official complaint with the Indian government over $74 million of unpaid bills after the Commonwealth Games, saying the delays could affect future investment. Senior diplomats from seven European countries and Australia signed a letter demanding action over broken contracts and valuable equipment that is still stuck in Indian customs since the Games were held in October last year. The Games were hit by poor preparations and shoddily-finished stadiums despite an estimated budget of $6 billion. A number of senior figures have since been arrested in a widening police probe into corruption. "The long delay in set…

  11. அன்பார்ந்த ராகுல் காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களுக்கு... வணக்​கம். வளர்க நலம்! மூத்து முதிர்ந்து தளர்ந்த நிலையில் தள்ளாடும் காங்கிரஸுக்கு இளைய ரத்தம் பாய்ச்சத் துடிக்கும் உங்களுக்கு, நான் கடிதம் வரைவதற்கு ஒரு காரணம் உண்டு! ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் ஒர் உறுப்பினரைக்கூடச் சுயமாகத் தேர்வு செய்து அறிவிக்க முடியாத உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு எழுதுவதால் எந்தப் பயனும் நேராது. '2016-ல் தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆள வேண்டும் என்பதுதான் என் கனவு’ என்று ஆர்வத்தின் உந்துதலில் அறிவித்தவர் நீங்கள். ஒரு வித்தியாசமான அரசியல் தலைவராகத் தன்னை வடிவமைத்துக்கொள்ள விரும்பும் உங்கள் மீது இளைஞர்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை கனிந்தி…

    • 1 reply
    • 550 views
  12. இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவையா? மத்திய அரசு விளக்க வைகோ கோரிக்கை இந்தியாவில் உள்ள 20 அணு உலைகளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு விஷயத்தில் உண்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழுந்திடும் ஸ்பீனிக்ஸ் பறவையைப் போல, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுத் தாக்குதலில் இருந்து உயிர்த்து எழுந்த ஜப்பான், உலக வல்லரசுகளுக்குச் சவால் விடுகின்ற வகையில், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குத் தாயகமாக விளங்கி வருகிறது. அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்த ஜப்பானிய மக்களின் வாழ்வில், கடந்த 11.3.20…

    • 0 replies
    • 646 views
  13. காங்கிரசு கைத்தடிகள் போட்டியிடும் தொகுதிகள்.. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளின் பட்டியல் கிடைத்துள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 5 + 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மிக அதிக அளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் முறையே 4 தொகுதிகள் வழங்கியுள்ளது தி.மு.க. மாவட்ட வாரியாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு: சென்னை: தியாகராயர் நகர், அண்ணா நகர், மயிலாப்பூர், இராயபுரம், திரு.வி.க. நகர் திருவள்ளூர் மாவட்டம்: ஆவடி, ஆலந்தூர், மதுரவாயல…

  14. உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது என்று ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. சீனாவை விடவும் இந்தியாவின் ஆயுதங்கள் இறக்குமதி கடந்த 4 ஆண்டுகளில் அதிகமாகியுள்ளது. உண்மையில் சீனாவை பின்னுக்குத் தள்ளியது இந்தியா. உலகின் ஒட்டுமொத்த ஆயுதங்கள் விற்பனையில் இந்திய இறக்குமதி 9% பங்களிப்பு செய்வதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதுவும் 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இந்தியா வெறித்தனமாக ஆயுதங்களை இறக்குமதி செய்து குவித்து வருவதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சிதாஷு கார் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். ச…

  15. ‘ஜனநாயகத்தில் எல்லோரும் மன்னர்’ என்றெல்லாம் சொல்லி சொல்லித்தான் நம்மை வளர்த்தார்கள். அதாவது விடுதலை பெற்ற நமது பாரத திருநாட்டில் இன்று (அதாவது அன்று) ஜனநாயகம் தவழ்கிறது. எனவே, இங்கு யாரும் அடிமையும் இல்லை, யாரும் ஆண்டையுமில்லை என்றார்கள். அப்படிப்பட்ட பாரத திருநாட்டை நின் தாய் போல் நினைத்து காத்திடு பாப்பா என்று பக்தியுடன் பாடிக்காட்டி வளர்த்தார்கள். இந்த நாட்டை புரிந்துகொள், விடுதலை பெற இந்த நாட்டின் தலைவர்கள் செய்த தியாகங்களை படி, மகாத்மா காந்தியைப் பற்றி அறிந்துகொள், “சுதந்திரம் எனது பிறப்புரிமை” என்று முழங்கினாரே பால கங்காதர திலகர் - அவரை தெரிந்துகொள். வெள்ளையன் நாட்டில் சென்று படித்தாலும், அவன் அரசியலிற்கும் பண்பாட்டிற்கும், பெண்பாட்டிற்கும் அடிமையாகமல், தனது நா…

  16. 2ஜி அலை‌க்க‌ற்றை ஊழல்: கனிமொழியிடம் ம.பு.க. விசாரணை சென்னை, வெள்ளி, 11 மார்ச் 2011( 13:34 IST ) 2ஜி அலை‌க்க‌ற்றைக ஊழல் தொடர்பாக தி.மு.க தலைவரும், முதலமை‌ச்சருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளிடமும், மகள் கனிமொழியிடம் ‌ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் விசாரணை நட‌த்‌தின‌ர். தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த அவ‌ர்க‌ளிட‌ம் ம‌த்‌‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் விசாரணை நடத்தி வருகின்றனர். கலைஞ‌ர் டி‌வி ‌நி‌ர்வாக இய‌க்குன‌ர் சர‌த்குமா‌ர், இயக‌்குன‌ர் அ‌மி‌ர்த‌‌ம‌் ஆ‌கியோ‌ரிட‌ம் ம‌த்‌‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர். கனிமொழியும், தயாளு அம்மாளும் கலைஞர் டிவியின் 80 சதவீதப் பங்குகளை தங்கள் வசம் வ…

  17. புதுடெல்லி, மார்ச் 8,2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டதை அடுத்து, திமுக கூட்டணியில் கடந்த நில நாட்களாக நிலவி வந்த 'சிக்கல்'கள் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களை தி.மு.க. ஒப்புக் கொண்டது. ஆனால், அக்கட்சி 63 இடங்கள் கேட்டதுடன், போட்டியிடும் தொகுதிகளைத் தாங்களே தீர்மானிப்போம் என்று நிபந்தனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு செய்து, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு…

    • 13 replies
    • 1.8k views
  18. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்: கொடுத்து வைத்த வாலிபர் காதலித்து கர்ப்பமாக்கிய 2 இளம் பெண்களுக்கும் ஒரே மேடையில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார் வாலிபர். கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் குஸ்கூரு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா நாயக். இதே கிராமத்தை சேர்ந்த சைத்ரா, தீபா என்ற 2 பெண்களை காதலித்தார். ஒருவருக்கு தெரியாமல் ஒருவரை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்தார். காதலிகள் 2 பேரும் கர்ப்பம் அடைந்தனர். சைத்ரா 6 மாதம். தீபா 3 மாதம். விஷயம் இருவரின் வீட்டுக்கும் தெரிந்தது. ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் தகவல் பரவியது. 2 பேரின் கர்ப்பத்துக்கும் சந்திரா நாயக்தான் காரணம் என தெரிந்ததும் ஊரே வாயடைத்து போனது. தன்னை திருமணம் செய்யும்படி 2 …

  19. புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் பொருட்டும் பாதுகாப்பு கட்டமைப்பு குறித்த அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடும் பொருட்டும் பெப்ரவரி 18 - 19ல் இந்திய பாதுகாப்புதுறை செயலர் ஏ கே அந்தோனி அவர்கள் வடகிழக்கு எல்லை பகுதிகளில் பயணம் மேற்கொண்டிருந்தார். அமைச்சர் அந்தோனி அவர்கள் அசாம் நாகாலாந்து அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும் உள்ள பல்வேறு பாதுகாப்பு நிலைகளையும் பார்வையிட்டார். சீனாவின் இராணுவ நவீன மயப்படுத்தலில் கவலை கொண்டிருக்கும் இந்திய அரசு இராணுவ கட்டுமானங்களில் கவனம் செலுத்தும் அதேவேளை சீனாவின் சுயநகர்வுகள் குறித்த விடயத்தில் கருத்து கொண்டதாக ஆயுத ஆட்பலப் போட்டி…

  20. WASHINGTON (Reuters) - Saudis have a right to protest peacefully, the United States said on Monday after Saudi Arabia reminded its citizens that demonstrations were banned in the kingdom, the world's largest oil exporter. Inspired by protests in other Arab countries, there have been Shi'ite marches in the past few days in the east of Saudi Arabia as well as Facebook calls for two more protests this month, the first on Friday. "The United States supports a set of universal rights, including the right to peaceful assembly and to freedom of expression," State Department spokesman P.J. Crowley told reporters at his daily briefing. "Those rights must be respecte…

    • 1 reply
    • 1.2k views
  21. இவ்வருடம் சர்வதேச மகளீர் தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. 1911ம் ஆண்டு மார்ச் 18ம் திகதி, ஜேர்மனியில் வைத்து முதன் முதலாக (IWD) சர்வதேச மகளீர் தினம், அமெரிக்க சோசலிக கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதே காலப்பகுதியில் ஆஸ்திரியா, டென்மார்க், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளிலும் மகளீர் தினம் கொண்டாடப்பட்டதால், காலப்போக்கில் குறித்த மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளீர் தினமாக பல நாடுகளில் கொண்டாட தொடங்கப்பட்டது. எனினும் குறித்த இன்றைய திகதியில் (மார்ச் 8) சர்வதேச மகளீர் தினமாக மாத்திரமல்லாது, சிவில் விழிப்புணர்வு தினம், பெண்கள் யுவதிகள் தினம், பாலியல் இச்சைகளுக்கு எதிரான தினம் என பல சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இம்முறை 100 வ…

  22. ஜாக்குவார் ஸிராக் 10 வருடங்கள் சிறையிலிருக்கும் அபாயம் பிரான்சின் முன்னாள் அதிபர் ஜாக்குவார் ஸிராக் பத்து ஆண்டுகள் சிறையில் தள்ளப்படவும், 150.000 யூரோ தண்டம் கட்டவேண்டியதுமான அபாயமான நிலையில் இருப்பதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் அதிபராக இருந்த இவர் 1977 – 1995 வரை பாரீஸ் நகர மேலதிக மேயராக இருந்துள்ளார். இக்காலத்தே பல ஊழியர்களை பதவிக்கு அமர்த்தியதாக பொய்யான தகவலைக் கொடுத்து, அவர்களுக்கான சம்பளங்களை போலியாக முடித்து, பின் அதை தனது பாக்கட்டில் போட்டுள்ளார். இவர் பதவியில் ஆட்களை நியமிக்காமலே சம்பளம்போட்டு பொதுப்பணத்தை சூறையாடும் ஒருவர் என்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் தள்ளாத வயதானாலும் இவருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனையோடு 150.000 …

    • 0 replies
    • 478 views
  23. விக்கி லீக்சுக்கு தகவல் வழங்கியவர் என நம்பப்படுபவர் அமெரிக்கச் சிறையில் நிர்வாணமாக்கி கொடுமை! திங்கட்கிழமை, 07 மார்ச் 2011 08:42 வீக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு, ராணுவ ரகசியங்களை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வரை, வாரத்துக்கு, குறைந்தது ஒரு நாளாவது ஆடைகள் இல்லாமல் தூங்கும்படி அமெரிக்க சிறை அதிகாரிகள் தண்டனை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டின் இறுதியில் வீக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலம், அமெரிக்கா ராணுவத்தின் பல்வேறு முக்கிய விஷயங்கள் வெளியிடப்பட்டன. இதன் மூலம், ஈராக் மற்றும் ஆப்கனில் அமெரிக்க ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அமெரிக்க ராணுவ ரகசியங்களை, வீக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு கொடுத்ததாக, அமெரிக்க ராணுவ வீரர் பிராட்லி மேனி…

  24. சென்னை: மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி - திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற வந்ததும், 90 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி, 8 மந்திரிகள் என நிபந்தனைகளை அடுக்கினர். இறுதியில் திமுக 60 இடங்கள் தருவதாகக் கூறியும் காங்கிரஸ் இணங்கவில்ல…

    • 22 replies
    • 2k views
  25. 10000 இலங்கையர்கள் குவைட்டிலிருந்து நாடு கடத்தப்படவுள்ளனர் கடவுச் சீட்டு மற்றும் வீசா மோசடிகளுடன் தொடர்படைய பலரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். பத்தாயிரம் இலங்கையர்கள் குவைட்டிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைட் நாட்டு சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவ்வாறான 10000 இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்கு குவைட் அரசாங்கம் நான்கு மாத பொது மன்னிப்பு காலத்தை அறிவித்துள்ளது. கடவுச் சீட்டு மற்றும் வீசா மோசடிகளுடன் தொடர்படைய பலரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர். வீசா மற்றும் கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபடும் இல…

    • 1 reply
    • 677 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.