உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26629 topics in this forum
-
கன்னட திரையுலகில் 14 வயதிலேயே கதாநாயகியாகி, பிரபலமானவர் நடிகை அமுல்யா. தமிழில் வெளியான காதல் படத்தின் கன்னட ரீ-மேக்கில் சந்தியாவின் வேடத்தில் நடித்தவர். அந்தப் படம் மெகா ஹிட் ஆனதையடுத்த தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இதற்காக பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அமுல்யா. சமீபத்தில்இயக்குனர் ரத்னஜா இயக்கிய 'பிரேமிசம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது அமுல்யாவும், ரத்னஜாவும் வரம்பு மீறி நெருக்கம் காட்டி வந்தனர். இந் நிலையில் இருவரும் லிப்-டு-லிப் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி அடங்கிய புகைப்படம் பெங்களூரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத…
-
- 5 replies
- 1.3k views
-
-
[ சனிக்கிழமை, 12 யூன் 2010, 05:33.30 பி.ப GMT ] கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்காக அவர்களை மன்னிக்குமாறு கடவுளிடமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் கெஞ்சுவதாக கத்தோலிக்க மதத் தலைவர் போப் 16வது பெனடிக்ட் கூறியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் கத்தோலிக்க திருச்சபை பார்த்துக் கொள்ளும் என்றும் போப் உறுதி அளித்துள்ளார். வாடிகன் நகரில் சுமார் 15 ஆயிரம் பாதிரியார்கள் பங்கேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போப் 16வது பெனடிக்ட், பாதிரியார்களுக்கான ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், இந்த விழா, சில பாதிரியார்களின் பாவங்கள், இளம் சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்…
-
- 1 reply
- 637 views
-
-
பாரிய நிலநடுக்கம் கொழும்பிலும் உணரப்பட்டுள்ளது : சுனாமி எச்சரிக்கை இந்துசமுத்திரப் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தை அடுத்து சிறீலங்கா இந்தியா மலேசியா உட்பட்ட இந்துசமுத்திர பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. நன்றி. Facebook. Tsunami alert issued following major earthquake in Indian Ocean A tsunami watch is in effect for India, Indonesia, Sri Lanka, Myanmar, Thailand, Malaysia and for other areas of the Indian ocean region, said Pacific Tsunami Warning Cente based in Hawaii in the early hours of Sunday. Several parts of the island of Sri Lanka experienced a tremor around 1:00 a.m. Buildings and houses in around Colombo, Negombo,…
-
- 2 replies
- 597 views
-
-
கேள்வி: இலங்கையில் போர் நடந்தபோது அறிவுத் துறையினர் பலர் மௌனமாகவே இருந்தார்கள். ஈழப் போர், பசுமை வேட்டை போன்ற மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்பான பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும்? பதில்: எழுத்தாளர்களும், கலைஞர்களும் புரட்சிகர டி.என். ஏ.இல் இருந்து வரவில்லை. இந்தச் சமூகத்தின் எல்லாவகை மாதிரிகளையும் அவர்களிடமும் காணலாம். நாட்டின் மிகப் பெரிய அறிவு ஜீவிகள் என்று நீங்கள் நம்பும் பலர் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். இவர்களுக்காக வருடத்துக்குப் பல நூறு கோடி ரூபாய்களை நிறுவனங்கள் செலவழிக்கின்றன. அவர்களிடம் இருந்து எப்படி மக்கள் ஆதரவு எழுத்துக்களை எதிர் பார்க்க முடியும்? உண்மையில், இலங்கை போரின் போது மக்கள் அழிவை …
-
- 0 replies
- 544 views
-
-
இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற பின்னர் இந்தியாவுக்கு முதல்முறையாக வரும் மகிந்த ராஜபட்ச, நிச்சயமாக இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாகப் பேசுவார்; உறுதியளிப்பார்; ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்பதை எல்லோராலும் எப்படி ஊகிக்க முடிந்ததோ அதைப் போலவே, இந்திய அரசும்- இலங்கையும் இலங்கைத் தமிழர் தொடர்பாகச் செய்துகொண்டுள்ள ஒப்பந்தமும் வெறும் கண்துடைப்பு என்பதை ஊகிப்பதும் மிக எளிது. மூன்று மாதங்களுக்குள் தமிழர்கள் அவர்தம் வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள், அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று தமிழக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களிடம் ராஜபட்ச கூறியதாகக் கூறப்படும் செய்திகளும்கூட, இந்திய மண்ணில் நின்றுகொண்டிருப்பதால் சொல்லப்படும் வெறும் வார…
-
- 0 replies
- 583 views
-
-
வியாழன் இரவு ஓர் இசை நிகழ்ச்சியை கண்டு களித்துவிட்டு பெருந்தெருவில் வந்தபோது, பின்னால் இருந்து வந்த குடிகார வாகன ஓட்டுனரின் வாகனம் மோதியதால் மண்டேலாவின் பதின்மூன்று வயதான பூட்டி மரணம் அடைந்துள்ளார். இதனால் மண்டேலா இன்று தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலககோப்பை ஆரம்ப வைபவங்களில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. +++ Mandela’s Great Granddaughter Dies in Car Crash JOHANNESBURG — Heartbreak intruded on the opening day of the soccer World Cup when Nelson Mandela’s 13-year-old great-granddaughter Zenani was killed in an auto accident here early on Friday. In response, Mr. Mandela canceled a much-heralded appearance at a tournament depicted as a t…
-
- 2 replies
- 665 views
-
-
இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட அகாதமி என்ற அமைப்பு விருது வழங்கும் விழாவை நடத்தி முடித்திருக்கிறது. இந்த அகாதமி ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு நாட்டில் விழாவை நடத்தும். ஆஸ்கர் விருதுக்குப் பிறகு அதிக பார்வையாளர்கள் பார்க்கும் திரைப்பட விழாவாக இந்த விருது வழங்கும் விழாவை குறிப்பிடுகிறார்கள். இந்த வருடம் இலங்கையில் திரைப்பட விழாவை நடத்துவது என்று முடிவு செய்த உடனேயே எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. இதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே. கடந்த வருடம் இலங்கை பாசிஸ அரசு தமிழர்கள் மீது நடத்திய முப்படை தாக்குதலில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தத்தையும் பொருட்படுத்தாமல் ராஜபக்சே அரசு இந்தப் படுபாதக செயலை இந்திய அர…
-
- 0 replies
- 976 views
-
-
பெங்களூர்: நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்து, அதைத் தொடர்ந்து பதிவான வழக்குகளில் கைதான நித்யானந்தாவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதன்படி அவர் பிடுதி ஆசிரமத்தை விட்டு வெளியே போகக் கூடாது, சொற்பொழிவு நிகழ்த்தக் கூடாது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருக்க பாஸ்போர்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். 25 நாட்களுக்கு ஒரு முறை பிடுதி காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்து கைது செய்யப்பட்ட நித்யானந்தா, ஏப்ரல் 23ம் தேதி பிடுதி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 50 நாட்களுக்குப் பின் இப்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்ற-…
-
- 0 replies
- 501 views
-
-
கேபிடல் கேட் - மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்! துபாய்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்" என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதன்மையான சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள…
-
- 4 replies
- 2.4k views
-
-
கிறீன் சோன் - ஈராக் மீதான அமெரிக்காவின் பொய்க் குற்றச்சாட்டையும் படையெடுப்பையும் சாடும் திரைப்படம் 2003 இல் பாரியளவு அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் தயாரித்து வருவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அப்போதைய அமெரிக்க அதிபரு புஷ்ஷும் அவரது எண்ணெய்க் கம்பெனி நண்பர்களுமாகச் சேர்ந்து ஈராக் மீது பாரிய படையெடுப்பை நடத்தி லட்சக்கணக்கில் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தது அதன் பின்னர் அங்கு நடைபெற்றுவரும் ரத்தக்களரி மிக்க உள்நாட்டு யுத்தமும் யாவரும் அறிந்தவை. அதனை மைய்யமக்க வைத்து "கிறீன் சோன்" எனும்பெயரி மட் டேமன் நடித்துள்ள படம் வெளியாகி இருக்கிறது. இவ்வழிவு ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு படையணிக்குத் தலமைதாங்கும் அதிகாரியாக வரும் இவர், அது ஒரு பொ…
-
- 1 reply
- 463 views
-
-
மேற்குநாட்டு அக்கிரமிப்புப் படைகளுக்கெதிராக தலிபான் விடுதலைப் போராளிகள் நடத்திய நிலக்கண்ணித் தாக்குதல் இரு தினங்களுக்கு முன்னதாக ஆப்கானிஸ்த்தானில் தலிபான் போராளிகளின் பலமான பகுதி நோக்கி கால்நடை ரோந்தில் ஈடுபட்டிருந்த மேற்கு நாட்டு ஆக்கிரமிப்புப் படைகளுக்கெதிராக போராளிகள் நடத்திய நிலக்கண்ணித் தாக்குதலில் குறைந்தது 11 ஆக்கிரமிப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 8 அமெரிக்கர்களும் 2 அவுஸ்த்திரேலியர்களும் அடங்குகின்றனர். உலகின் மிகவும் idiotic ஜனாதிபதி என்று பரவலாகப் கருதப்படும் ஜோஜ் புஷ்ஷினால் எந்தவித காரணங்களும் இன்றி ஆப்கானிஸ்த்தானுக்குள் இறக்கிவிடப்பட்ட ஆக்கிரமிப்புப் படைகளுக்கு அப்ப்கானிஸ்த்தான் ஒரு புதைகுழியாக மாறிவருகிறது. ஜோஜ் புஷைத் தொடர்ந்து அதே ஆகம்ப…
-
- 3 replies
- 510 views
-
-
The UN Security Council has voted in favour of fresh sanctions against Iran over its nuclear programme. The council voted 12 to two, with one abstention, in favour of a fourth round of sanctions, including tighter finance curbs and an expanded arms embargo. The US has promoted the sanctions as the toughest Iran has yet faced. But Iran's President Mahmoud Ahmadinejad earlier warned his country would not agree to further nuclear talks if the sanctions were imposed. The US and its allies fear Iran is secretly trying to build a nuclear bomb, but Tehran insists its programme is aimed solely at peaceful energy use. Heavy weapons The Security Council r…
-
- 0 replies
- 460 views
-
-
. தெ. ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவின் 2வது மனைவி கர்ப்பம் - காரணம் பாடிகார்ட் என பரபரப்பு ! கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது. தென் ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவுக்கு வயது 68 ஆகிறது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் சிசாகலே குமாலோ. 2வது மனைவிதான் டுலி. மூன்றாவது மனைவியின் பெயர் டொபோகா மடிபா. கடந்த ஆண்டுதான் மடிபாவை மணந்து கொண்டார் ஸூமா. சமீபத்தில் இந்…
-
- 9 replies
- 1k views
-
-
Video இதில் வரவேற்பு அறிவிப்பாளர் ஒரு தமிழன் Aziz Ansari http://en.wikipedia.org/wiki/Aziz_Ansari
-
- 0 replies
- 587 views
-
-
Guatemala Sinkhole Is Serious Business (Pics) Residents of Guatemala City may be thinking the world is trying to swallow them after the mother of all sinkholes appeared in a city street. The Guatemala sinkhole opened up on Sunday in Guatemala City following a drenching by tropical storm Agatha. The depth of the sinkhole is unknown at this stage, but as you can see from the pictures, it appears to be rather deep. Some discussion around the Guatemala sinkhole (or Guatemala crater as some are calling it) is suggesting that the picture is photoshopped: we can’t say for sure that it isn’t, but we do know the source of the photos: both come from …
-
- 0 replies
- 557 views
-
-
மணமகள் வீட்டில் வரதட்சணையாக மாருதி கார் தராததால் திருமணத்தை பாதியில் நிறுத்திய மணமகன் குடும்பம், அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைத்த கொடுமை குடியாத்ததில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த பாஸ்கரின் மகள் லாவண்யா (21). பி.சி.ஏ. பட்டதாரியான இவருக்கும் குடியாத்தத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரி்ன் மகன் வில்வநாதன் (29) என்ற சாப்ட்வேர் என்ஜீனியருக்கும் கடந்த 11ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் இன்று குடியாத்தம் காமாட்சி பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. மணமகன் வீட்டார் திருமணத்தின்போது ஒரு காரும், கூடுதலாக 15 சவரன் நகையும் கேட்டுள்ளனர். திருமணம் முடிந்த பின் இது குறித்துப் பேசி கொள்ளலாம் என்று மணம…
-
- 8 replies
- 1k views
-
-
இலங்கையில் தமிழ் இனம் அழிக்கபட்டது போல மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் நடை பெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது இலங்கையில் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடததிய தமிழ் இனத்தை அந்த நாட்டு அரசு ஈவு இறக்கம் மற்ற முறையில் ஒடுக்கியது இந்த நடவடிக்கையால் இப்பொது காவல் முகாம்களில் அடைக்க பட்டவர்கள் தவிர மற்ற தமிழர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அந்த அரசு அழித்தது. இந்த நடவடிக்கையை வெட்கம் இல்லாமல் இந்திய அரசும் ஆதரித்தது அதே போன்ற நடவடிக்கை தற்போது மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் மீது எடுக்க பட்டு வருகிறது. பழங்குடி மக்கள் அனைவரும் முகாம்களில்…
-
- 0 replies
- 476 views
-
-
சாமியார் நித்தியானந்தாவை விடுதலை செய்யக் கோரி அவரது சீடர்கள், சாமியார் அடைக்கப்பட்டுள்ள ராம்நகர் மத்திய சிறை முன்பு பேனர் கட்டி உண்ணாவிரதப் போராட்டம் இருந்தனர். நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்தது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா கிட்டத்தட்ட ஒரு மாத தலைமறைவுக்குப் பின்னர் ஹிமாச்சல் பிரதேசத்தில் வைத்து கர்நாடக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அவரை தற்போது ராம்நகர் சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர். 40 நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் நித்தியானந்தா ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் ராம் நகர் சிறைக்கு நித்தியானந்தாவின் சீடர்கள் திரண்டு வந்தனர். நூற்றுக்க…
-
- 0 replies
- 537 views
-
-
டெல்லி: பாகிஸ்தானிடம் இந்தியாவைவிட அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிடம் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், பாகிஸ்தானிடம் 70 முதல் 90 அணு ஆயுதங்கள் வரை இருப்பதாகவும் ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த சர்வதேச அமைதிக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தானால் மிகக் குறைவான கால அவகாசத்தில் 100 அணு ஆயுதங்களைத் தயாரித்துவிட முடியும். சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் உள்ளதாகத் தெரிகிறது. சீனாவின் உதவியோடு பாகிஸ்தான் இப்போது அமைத்து வரும் குஷாப் அணு மின் நிலையம் கட்டி முடிக்கப்பட்டுவிடடால், அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான பாகிஸ்தானின் புளுட்டோனியம் உற்பத்தி 7 மடங்காக அதிகரித்துவிடும். அமெர…
-
- 5 replies
- 958 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ க்வான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். ‘Citizen Singapore: How To Build A Nation - Conversations with ’ என்ற நூலில்தான் இவ்வாறு ராஜபக்சே குறித்து படு காட்டமாக கூறியுள்ளார் லீ. அதில் சில பகுதிகள்... இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் வீழ்த்…
-
- 2 replies
- 627 views
-
-
தமிழகத்தில் 2000 போலி டாக்டர்கள் நடமாடுவதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.சுகுமார், கெளரவச் செயலாளர் டாக்டர் டி.என்.ரவிசங்கர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் போலி டாக்டர்களின் முகவரிகள் மற்றும் போலி டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு ஆகியவையும் சேகரிக்கப்பட்டு டி.ஜி.பி. லத்திகா சரண் மற்றும் ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அலோபதி மருந்துகளை எந்த ஒரு மருத்துவப் படிப்பும் படிக்காதவர்களும், மாற்று மருத்துவம் பயின்றவர்களும் பரிந்துரை செய்கிறார்கள். இதனால் தமிழகத்தில் பல இடங்களில் இந்த போலி டாக்டர்களின் எண்ணிக…
-
- 3 replies
- 691 views
-
-
தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு மற்றும் பிலிம்சேம்பர் விடுத்த வேண்டுகோள் மற்றும் தடை எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, ஐஃபா விழாவில் பங்கேற்ற வட இந்திய நட்சத்திரங்கள் அனைவரது படங்களுக்கும் இன்றுமுதல் தடை விதிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர் நடிகைகள் தொடர்புடைய எந்தப் படத்தையும் விநியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள், திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவும் மாட்டார்கள்.பெஃப்ஸி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இலங்கையில் நடைபெறும் படவிழாவில் பங்கேற்க வேண்டாம் என்று தென்னிந்திய திரையுலகின் அனைத்து அமைப்புகளும் கேட்டுக் கொண்டன. அதை ஏற்று பலபேர் அவ்விழாவுக்கு செல்லவில்லை. எங்கள் வேண்டுகோளுக்கு மரி…
-
- 4 replies
- 438 views
-
-
காஸ்ஸாவுக்கு மீண்டும் நிவாரண உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸ்ஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸ்ஸாவுக்கு உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்ற துருக்கிக் கப்பலை,கடந்த திங்கட்கிழமையன்று இரவு நடுக்கடலில் இஸ்ரேல் கடற்படையினர் வழி மறித்து உள்ளே நுழைந்து,சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 15 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு ஐ.நா. மற்றும் பல்வேறு உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில்,காஸ்ஸாவுக்கு மீண்டும் உதவிக் கப்பல்களை அனுப்பப் போவதாகவும்,அதனை இஸ்ரேல் தடுத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் காஸா விடுதலை இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸ்ஸாவுக்கு மீண்டும…
-
- 0 replies
- 332 views
-
-
தமிழ்நாடு சென்னையிலுள்ள ஐந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷனின் புதிய திரைப்படமான "கைட்ச்" ரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்றுவரும் ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குரித்த திரப்படம் ரத்து செய்யப்பட்டுள்லதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2852
-
- 0 replies
- 458 views
-
-
முதல் ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வியைச் சந்தித்த இந்திய அணி, இன்று ஹராரேயில் நடந்த 2வது போட்டியிலும் கேவலமான முறையில் தோல்வியைச் சந்தித்தது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி இந்தியாவை முதலில் பேட் செய்யப் பணித்தது. முரளி விஜய்யும், திணேஷ் கார்த்திக்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த முறையும் விஜய் ரன் குவிக்கத் தவறினார். 56 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 21 ரன்களை மட்டுமே எடுத்தார். திணேஷ் கார்த்திக் 47 பந்துகளைச் சந்தித்து 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராத் கோலி 18, ரோஹித் சர்மா 13 ஆகியோர் சொற்ப ரன்களில் விழுந்தனர். ரோஹித் சர்மா அவுட் ஆனதுமே இந்தியா பெரிய ஸ்கோரை எட்டாதோ என்ற சந்தேகம் வந்து விட்டது. கேப்டன் சுரேஷ் ரெய்னா 3 ரன்களில் சு…
-
- 3 replies
- 666 views
-