Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. (Press TV, 23-1-10) "லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு!" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது. மார்ச், 2002 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் பதிவான 7.2 magnitude நிலநடுக்கத்திற்கு அமெரிக்க ஆயுதமே காரணம் என ரஷ்யா குற்றம் சுமத்தியிருந்தது. செயற்கையாக பூகம்பத்தை தோற்றுவிக்கும் ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமல்லாது, ரஷ்யாவிடமும் இருக்கின்றது. 2002 ம் ஆண்டு, ஜோர்ஜியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ரஷ்ய நாசகார ஆயுதமே காரணம் என, ஜோர்ஜிய பசுமைக் கட்ச…

  2. பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக போலீஸார் பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நித்தியானந்தா மீது தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சமீபத்தில் கர்நாடக காவல்துறைக்கு மாற்றப்பட்டன. இதுதொடர்பான கோப்புகள் வந்து சேர்ந்து விட்டதாக கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி ஏ.ஆர்.இன்ஃபேன்ட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்ஃபேன்ட் உத்தரவின் பேரில் தற்போது பிடாதி போலீஸார், தமிழகத்தி்ல் பதிவான அதே பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்துதல், பாலியல் வல்லுறவு, இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுதல், மோசடி [^], மிரட்டி பணிய வைத்தல், குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரி…

    • 3 replies
    • 975 views
  3. இஸ்லாமாபாத்: விமானப் பணிப் பெண்ணை, அனைத்து பயணிகளும் கேட்கும் வகையில் ஸ்பீக்கரில் இந்தி பாட்டு பாடி அழைத்த பாகிஸ்தான் [^] பைலட்டுகளின் செயலால் பயணிகள் எரிச்சலடைந்தனர். இதையடுத்து பைலட்டுகள் பயணிகளிடம் மன்னிப்பு கோரினர். இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்றிரவு கராச்சி சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஏர்வேஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்தது. விமானப் பணிப் பெண்ணிடம் தங்களுக்கு உணவு கொண்டு வருமாறு ஓபன் மைக்கில் கோரிய பைலட்டுகள், திடீரென 'ஆ பி ஜா சனம்...' என்ற இந்திப் பாடலை பாட ஆரம்பித்தனர். இதைக் கேட்டு பல பயணிகள் எரிச்சலடைந்து திட்ட ஆரம்பித்தனர். இது குறித்து விமானிகளிடம் அந்த விமானப் பணிப் பெண் தகவல் சொன்னதையடுத்து அதே மைக்கில் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டு்க் க…

  4. இந்திய தேர்தல்கள் இனி தேவை டெண்டர் முறை அல்லது பிரியாணி விருந்து... பல காலமாக தேர்தல் கூத்துகள் தோழர்களுக்கு தெரிந்தது தான் என்றாலும்... கீழ் வரும் பென்னகர இடைதேர்தல் நிலவரத்தை கவனிப்போம்... நன்றி செய்திகளின் தொகுப்பிற்கு: தட்ஸ் தமிழ் இந்திய கைக்கூலிகளுக்கு நம் யோசனைகள்: பவ்வே சிஸ்டம் போன்று வாக்களிக்கும் நாள் அன்று தனித்தனியாக சிறப்பு சேவை மையங்களை அந்த அந்த கட்சிகளின் சார்பில் நிறுவலாம்.. அதில் அந்த் தொகுதி வாக்களார்களுக்கு பிரியாணி .. குவாட்டர்.. மற்றும் இலவச இத்தியாதிகள் ஆகியவற்றை வழங்கலாம். இறுதியில் யாருடைய சேவையில் திருப்தி யடைகிறீர்கள் என்று ஆட்டு மந்தை கூட்டத்தினை கைதூக்க சொல்லி அந்த கட்சி …

    • 1 reply
    • 709 views
  5. Sir Arthur C Clarke அவர்களின் நினைவுகூறல் நிகழ்ச்சி ஒன்று கொழும்பு-03 இல் அமைந்துள்ள British Council Auditorium இல் மார்ச் 17, 2010 அன்று நடைபெறும். 2010: The Year We Make Contact பகுதி 01 http://www.youtube.com/watch?v=rCjj9B94eBM பகுதி 02 http://www.youtube.com/watch?v=4EI8whkxa4g

  6. http://www.infotamil.ch/ta/view.php?2b44OS84a4a3d4O34b3EEQM2e22g0AAecd3YcoCce0de0MqEce0dcYJv2cd0CgmK20 தெற்காசியாவின் சர்வதேச அரசியல் தளம் மூன்று முக்கிய காரணிகளை உள்ளடகியது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு. ஆசிய தேசிய அரசுகளிற்கெதிரான எதிர்ப்பியக்கங்கள். துருவ வல்லரசுகளின் பிராந்திய அரசியல் முரண்பாடுகள். இந்த வேளையில் நாம் இந்தியாவைத் திருப்திப்படுத்த என்ன செய்யவேண்டும் என்ற கோமாளித் தனமான ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறனர், அழிந்து போன தமிழ்ப் பேசும் மக்களின் உள்ளிருக்கும் அரசியல் வியாபாரிகள். அப்பாவி மக்கள் துடிக்கத் துடிக்க சாரிசாரியாகக் கொல்லப்பட்ட போதெல்லாம் அக்கொலைகளில் பங்களித்த இந்தியாவின் நோக்கம் தமிழ் மக்கள…

    • 0 replies
    • 1.7k views
  7. ஹரித்வார்: நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் நித்தியானந்தா. ஹரித்வாரில் கும்பமேளாவில் இருப்பதாகக் கூறப்படும் நித்தியானந்தா ஆங்கில மற்றும் தெலுங்கு சேனல்களுக்கு ஒரு புதுப் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டி: கேள்வி: கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய முரண்பாடான விவகாரங்கள் வெளியாகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நித்தியானந்தா: தற்போதைய விவகாரத்துக்கு முன்னரும், பின்னரும் யூ டியூப் தேடலில் நான்தான் உச்சத்தில் இருந்துள்ளேன். முன்பு ஆன்மிக குரு என்ற அடிப்படையிலும், தற்போது மோசடி என்ற பெயரிலும் அதிகளவில் வீடியோவில் காட்டப்படுகிறேன். எனது 33 ஆண்டுகள் பொது…

  8. எதிர்காலத்தில் உலகத்தமிழர்களை காக்க ஒர் வழி (IFS) !! 16 பேருக்கு மேல் தீக்குளித்தும்..மனிதசங்கிலி உண்ணாவிரதம் என தொடர்ச்சியாக பல வழிமுறைகளை செய்து பார்த்தும் புதுடெல்லி ஏகாதிபத்தியம் ஒர் மயிற்றையும் நமக்காக புடுங்கவில்லை காரணம் ஆரிய திராவிட கலாச்சார ரீதியான ஒரு ஏளனம் அதை இயக்கும் வட நாட்டான்கள் தமிழர்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலைபோவார்கள் என மிகச்சரியாக கணித்தது தான் ..குறுக்குசால் ஓட்டுவது என்பார்களே அதில் நம்மவர்கள் கைதேர்ந்தவர்கள் என மிகச்சரியாக புரிந்து வைத்தான் நம்மவர்களும் அவர்களுடைய நம்பிக்கை பொய்யாக கூடாதே என்பதற்காக 9 காங்கிரசு சீட்டுகளை வாரி வழங்கிய வள்ளல்கள் அல்லவா? அப்படி தேர்ந்தடுத்த காங்கிரசு களவாணிகளும் ஒழுங்காக நம் இனத்தின் க…

  9. வைசிய புராணமும்- வளையாபதியும் எது உண்மை? வளையாபதியின் சிறப்பு; வட மொழியில் தோன்றிய ரகுவம்சம் குமார சம்பவம் சிசுபால வதம் நைடதம் கிராதர்ஜீனியம் ஆகிய 5 நூல்களை பஞ்ச காவியம் என்று அழைப்பர்.அதே போல தமிழில் தோன்றிய சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி ,குண்டல கேசி ஆகிய 5 நூல்கள் ஐம்பெரும்காப்பியம் எனப்பட்டன. இந்த பாகுபாட்டை யார் வகுத்தது என்று தெரியவில்லை.. நன்னூலுக்கு உரை வழங்கிய மயிலை நாதர் ஐம்பெரும்காப்பியம் எண் பெரும்தொகை,பத்து பாட்டு எட்டு தொகை பதினொண்கீழ்கணக்கு என இலக்கியங்களை வகைபடுத்தியுள்ளார்..ஆனால் அவர்க் கூட ஐம்பெரும்காப்பியம் எவை எவை என்று வகைப்படுத்தவில்லை.. பிற்காலத்தில் ஆசிரியர் பெயர்தெரியா பாடலென்று ஐம்பெரும் காப்பியத்…

  10. மாவோஸ்ட் தோழர்களுக்கு எதிரான போரும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகமும்.. “மாவோயிஸ்ட்டுகளின் கொள்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தை தூக்கி எறிவது என்பதே. அவர்கள் இயங்கும் பகுதிகளில் அரசு நிர்வாகத்தை அவர்கள் அனுமதிப்பதில்லை. அங்குள்ள பள்ளிகளையும், தொலைத் தொடர்பு கோபுரங்களையும் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். எனவே அங்கு அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தவே நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை கூறினார். சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் சமீபத்தில் மாவோயிட்டுகள் நடத்திய தாக்குதலில் 23 காவலர்கள் க…

  11. யுவானின் மதிப்பை உயர்த்தச் சொல்லி சீனா மீது அழுத்தம் சீனாவின் நாணயமான யுவானின் மதிப்பு குறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று பன்னாட்டு நாணய நிதியத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் கூறியதை அடுத்து சீனா யுவானின் மதிப்பை உயர்த்தும் அழுத்தத்தை எதிர்நோக்குகிறது. யுவானின் பெறுமதி மறு மதிப்பீடு செய்யப்படாவிட்டால், சீனாவிற்கெதிராக தடைகளை விதிப்பது குறித்து அமெரிக்க செனட் சபை பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. யுவானின் மதிப்பு குறைவாக இருப்பது சீன ஏற்றுமதியாளர்களுக்கு உதவுகிறது; ஆனால் சீனாவோ சீன நாணயப் பெறுமதியின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப்படுவதாக கூறுகிறது. http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_newsbulletin.shtml

  12. சோனியா காந்தியின் சென்னை வருகை - ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தடை ராமேஸ்வரம்: சென்னை [^]யில் நடைபெறும் புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பதால், அவரது பாதுகாப்பை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சென்னைக்கு வருகிறார்கள். இதற்காக 3 நாட்கள் வெளியில் நடமாட இலங்கைத் தமிழர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதித்து விட்டனர். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறு விடாமல் தடுக்கும் வகையில் ஏகப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் செய்து வருகி…

  13. சென்னை: நான் எளியவன்... இவ்வளவு பெரிய சட்டப்பேரவை கட்டிய நான் இந்த 86 வயதிலும் எனக்கென்று அரண்மனை கட்டிக் கொள்ளவில்லை... என்றார் முதல்வர் கருணாநிதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ 450 கோடி மதிப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத் திறப்பு விழா சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியின் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. அவர் பேச்சிலிருந்து... "நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், 33.3 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுமா? நிறைவேறுமா? நிறைவேறத்தான் விடுவார்களா? என்ற கேள்வி எழுந்த நேரத்தில் இதனை வெற்றிகரமாக முடித்து வரலாற்று சாதனை படைத்த…

  14. . வீரகேசரி இணையம் - உலகில் குள்ளமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிங் பிங் (வயது 21) நேற்று மரணமானார். இத்தகவலை பிரிட்டனின் கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அறிவித்துள்ளது. சீனா நாட்டைச் சேர்ந்த பிங்பிங் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிங் பிங்கின் உயரம் ஆக 74.6 சென்டி மீட்டர் (2 அடி 5 அங்குலம்) மட்டுமே. கடந்த ஞாயிறன்று இஸ்தான்புவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றிலும் இவர் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகத்தின் அதி உயர்ந்த…

  15. - China's stolen brides China's one-child policy has far-reaching consequences in most aspects of Chinese life - one of the less-publicized being the increase in the trafficking of women in the country. There are now only 83 women for every 100 men in China, and the government estimates that this will result in 24 million not being able to find a bride by 2020 . Many families are now turning to traffickers to find their sons a bride. சீனாவில ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தால் பெண்கள் பற்றாக்குறை எற்பட்டுள்ளது, அதனால் சீன இளஞ்ஞர்கள் அண்டை நாடான பீர்மனிப் பெண்களை கடத்துகிறார்கள்...!! france24 …

  16. வீடியோ:பென்னாகரத்தில் தி.மு.கவினர் வாக்காளார்களுக்கு பணப்பட்டுவாடா பாகம் II வீடியோ:பென்னாகரத்தில் தி.மு.கவினர் வாக்காளார்களுக்கு பணப்பட்டுவாடா வீடியோ:பென்னாகரம் தேர்தலில் போலீஸ் தடியடி தி.மு.கவினரின் வன்முறை

  17. . சுவாமி நித்தியானந்தா சிறப்பு பேட்டி. வீடியோ ஒளிப்பதிவினை பார்க்க இங்கே...... அழுத்தவும். http://www.tubetamil.com/view_video.php?viewkey=47e7aac0fde5f55a2b92&page=1&viewtype=&category= .

  18. புர்ஜ் துபை, அட்லாண்டிஸ், மெட்ரொபோலிஸ், பாம் ஐலேண்ட் வகையில் இதையும் சேர்க்கலாமா? ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாகக் கொள்ளலாமா? நேற்று சென்னை மவுண்ட் ரோடில் திறந்து வைக்கப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தின் படங்கள்...

    • 5 replies
    • 681 views
  19. பெங்களூர்: ரஞ்சிதா உடன் படுக்கை அறையில் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார். 'ஆனால் சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை' என்றும் அவர் கூறியுள்ளார். குறுகிய காலத்தில் உலகளவில் உள்ள இந்துக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் நித்யானந்தன். தனக்குத் தானே பரமஹம்சர் என்று பட்டம் சூட்டிக் கொண்ட இவருக்கு உலகம் முழுக்கு 1500-க்கும் மேற்பட்ட ஆசிரம கிளைகள் உள்ளன. பிரம்மச்சரியமே சக்தியின் இருப்பிடம் என்றும், தனது பிரம்மச்சரியம் மூலம் உடலையே கருவியாக்கி நினைத்ததைச் சாதிக்கும் சித்தி பெற்றதாகவும் போதனை செய்துவந்தவர் இந்த 32 வயது சாமியார். ஆனால் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கையில…

    • 1 reply
    • 577 views
  20. தமிழகத்திற்கு தாராள உலக மயமாக்கல் அளித்த பரிசு.. போராடும் குணம் இப்போது இங்கு மிக மிக மக்களிடம் குறைந்து வருகிறது.. இந்தி எதிர்ப்பு போராட்டம் 1983களில் ஈழதமிழருக்கான போராட்டம் என பற்றி எரிந்த தமிழகம் இப்போது ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களை விட போராட்ட குணத்தில் பின் தங்கே காணபடுகிறது..நம்மவர்களை நம்பி ஈழத்தோழர்கள் பலர் அழிந்தது தான் மிச்சம்.. காரணம் என்ன? தாராள உலகமயமாக்கல் 1991 இல் இப்பெரும் பூதம் தமிழகத்தில் நுழைந்ததில் இருந்து .. அடிப்படை தமிழருக்கு உண்டான விருந்தோம்பல் .. மனித தன்மை ஆகியவை சுத்தமாக மாறி போய்விட்டது.. முன்பெல்லாம் சாலையில் அடிபட்டு யாராவது விழுந்துவிட்டால் அங்கு கூடி இருப்போர் உடனடியாக எந்த உயிர் போகும் வேலையாக இருந்தாலும் அதை உடன…

  21. டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது கடந்த ஆண்டு ஷூ வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங் டெல்லி கோர்ட்டில் தாக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து ப.சிதம்பரம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது ஜர்னைல் சிங் என்ற பத்திரிக்கையாளர் ஷூவை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் டெல்லியில் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்ட வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியின் சஜ்ஜன் குமார் உள்ளிட் 10 பேருக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமீன் அளித்தது. இதுதொடர்பான வழக்கை பார்வையிட ஜர்னைல் சிங், சிபிஐ தரப்பு சாட்சியான நிர்பிரீத் கவுர் என்பவருடன் …

    • 1 reply
    • 408 views
  22. டெல்லி: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இந்தியர்களைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விலகி விட இந்தியா முடிவு செய்திருக்கிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளதாம். ஆப்கானிஸ்தானில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. குறிப்பாக சாலை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளில் பெருமளவில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியாவின் இந்தப் பணிகளைக் குறி வைத்தும், இந்தியர்களைக் குறி வைத்தும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அங்கு மேற்கொண்டு வரும் பணிகளை விரைவில்…

    • 3 replies
    • 434 views
  23. வடக்கு கிழக்கில் மட்டும் 1000பேர் போட்டி ;மக்களின் ஜனநாயக ஆர்வத்தைக் காட்டுகிறது - ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் கருத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுவது ஜனநாயக நடைமுறையின் மீது மக்கள் வைத்துள்ள ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. சமாதானம் மீண்டும் உருவாக்கப்பட்டதையடுத்தே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. தான் சென்ற இடங்களில் எல்லாம் மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் கூடிய நிலையை காண முடிந்தது என்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் கூறியுள்ளார்.இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜன…

    • 2 replies
    • 398 views
  24. துபாய் படுகொலையும் “பயங்கர வாதத்தின் மீதான போரும்” ஹமாஸ் உறுப்பினர் மஹ்மூத் அல்-மப்ஹ¨ கடந்த மாதம் துபாயில் கொலை செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களின் பிரதிபலிப்பு எந்த அளவிற்கு “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் கிழித்தெறியப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நட்பு அரசாங்கங்களை பொறுத்தவரை நீதிக்கு புறம்பாக நடத்தப்படும் கொலைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் இப்பொழுது முறையான அரசாங்க நடவடிக்கை என்று ஆகிவிட்டன. அவை பற்றி கண்டனம் ஒருபுறம் இருக்க, கருத்துக்கள் கூட வெளிவருவதில்லை. இஸ்ரேலிய அரசாங்கம் இதில் தொடர்பு பற்றி உறுதிபடுத்தவோ, மறுக்கவோ செய்யவில்லை என்…

  25. உலகில் துணிச்சல் மிக்க பெண்களுக்கான விருதுக்காகத் தெரிவான இலங்கை யைச் சேர்ந்த ஜன்சிலா மஜீத் நேற்று முன் தினம் தமக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். இவ் விருதை அமெரிக்க இராஜாங்க செயலாளர் கிலாரி கிளிங்டன், ஜன்சிலா மஜீத்துக்கு வழங்கினார். இது தொடர்பான நிகழ்வு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்றது. நிகழ்வின்போது அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்சல் பங்கேற்று விசேட உரையாற்றினார். ஜன்சிலா மஜீத் புத்தளத்தைத் தளமாகக் கொண்ட சமூக நிதியம் ஒன்றை நடத்தி வருகின்றார். இதன் மூலம் இடம்பெயர்ந்த தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு அவர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் நிலக் கண்ணி உட்பட்ட அறிவூட்டும் செயற்றிட்டங்களையும் அவர் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. ht…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.